புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
44 Posts - 41%
heezulia
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
3 Posts - 3%
prajai
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
2 Posts - 2%
Barushree
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
21 Posts - 5%
prajai
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_m10மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 19, 2012 12:18 pm

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

வடகொரியாவில் சமீபத்தில் மரணம் அடைந்த அதிபர் 2வது கிம் ஜோங் மறைவின்போது இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும், இறுதி சடங்கில் கலந்து கொண்டபோது வாய்விட்டு அழாதவர்களுக்கும் தண்டனை கொடுக்க அந்த நாட்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அவர்கள் தொழிலாளர் வேலைவாய்ப்பு முகாமில் 6 மாதம் உழைக்க வேண்டும். 2வது கிம் ஜோங்கின் தந்தை கிம் 2வது சுங் 1994ம் ஆண்டு மறைந்தபோதும் இவ்வாறு தண்டனை அளிக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதற்காக, யார் அதிக அளவில் அழுதது? யார் அதிக அளவில் துக்கத்தை வெளிப்படுத்தியது? என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விவரம் சேகரித்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Ila
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Jan 19, 2012 12:51 pm

இதற்காக, யார் அதிக அளவில் அழுதது? யார் அதிக அளவில் துக்கத்தை வெளிப்படுத்தியது? என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விவரம் சேகரித்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

பாருங்களே எந்த அளவுக்கு வெட்டியா இருகாணுக... அநியாயம்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Mgr
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 19, 2012 1:04 pm

அட பாவிகளா? என்ன கொடுமை சார் இது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 19, 2012 1:25 pm

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jan 19, 2012 1:28 pm

வை.பாலாஜி wrote:வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஒருவேளை தண்டனை கொடுத்தால் தான் அவங்க மனசுல வாழுவாரோ என்னவோ? புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 19, 2012 2:15 pm

வை.பாலாஜி wrote:வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இறந்தவர்களுக்கு இறப்பு மட்டுமே பிரச்சனை
உயிரோடு இருப்பவர்களுக்கு எல்லாமே பிரச்சனை. சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 19, 2012 3:47 pm

வை.பாலாஜி wrote:வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 19, 2012 4:02 pm

வின்சீலன் wrote:இதற்காக, யார் அதிக அளவில் அழுதது? யார் அதிக அளவில் துக்கத்தை வெளிப்படுத்தியது? என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விவரம் சேகரித்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

பாருங்களே எந்த அளவுக்கு வெட்டியா இருகாணுக... அநியாயம்

ஹா ஹா ஹா.....மிக அருமையாக கூறிவிட்டீர்கள். நானும் இடையே தான் யோசித்தேன்.........எல்லாரோட வாயையும் எப்படி பார்த்து புள்ளி விபவ்ராம் சேர்த்து......சாமியோவ்...........ஒரு வேல மக்கள் தொகை கம்மியோ....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 19, 2012 5:58 pm

பாருங்களே எந்த அளவுக்கு வெட்டியா இருகாணுக..
இதுவொரு வேலைனு அதிகாரிகள்? மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? 56667

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 19, 2012 8:11 pm

செத்தும் கெடுத்தான் சிவந்தியப்பன் கதைதான் நியாபகம் வருது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக