புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
52 Posts - 61%
heezulia
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
1 Post - 1%
viyasan
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
244 Posts - 43%
heezulia
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
13 Posts - 2%
prajai
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய தமிழ் இனி


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 18, 2012 10:40 am

தமிழா! தமிழா! பேசுவது தமிழா!
பழக்கம் வழக்கம் மாற்றுவது தமிழா!
தமிழன் வாயாலே கக்குவது எல்லாமே
இந்திய மாநில மொழிகளின் கலவையா தமிழா!
போத்துக்கேய, ஆங்கிலேய மொழிகளின் திணிப்பா தமிழா!
தலையை நிமிர்த்தித் தமிழனென்று மிடுக்கோடு நடைபோட
பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!
ஆங்கில அ(ஹ)லோ, ஃபலோ தமிழானால் பாரும்
வணக்கம், பின்பற்று என்று சொல் தமிழா!
இந்தி மொழி ஜோடியும் உருது மொழி தமாஸும்
இணையென்றும் வேடிக்கையென்றும் எடுத்துச் சொல் தமிழா!
பிரெஞ்சில குசினி, டச்சில கக்கூஸ் என்றும்
வடமொழியில பிரச்சனை, கன்னடத்தில சமாளி என்றும்
தமிழிலே கலந்து சொல்ல வேண்டாமப்பா...
அவற்றை அடுப்படி, கழிப்பறை, கலகம், தீர்வுகாணென
செந்தமிழில் எடுத்தாளப் பழகிவிடு தமிழா!
பிறமொழிச் சொல்களை மறக்காமல் அடைப்புக்குள் எழுதிவிடு
தூயதமிழில் தெளிவுபெறும் வரையாவது நம்மாளுகள் புரிந்திடவே!
தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!





உங்கள் யாழ்பாவாணன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 18, 2012 12:32 pm

தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!

தமிழ் தமிழ் வளர்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனிய தமிழ் இனி  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 12:37 pm

இப்பொழுது தமிழன் தமிழ் பேசுவதே இல்லையே, பிறகு எவ்வாறு ”பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!” இந்த வரிகளை அவனுக்கு எடுத்துரைப்பது.

தமிழ் மீது கொண்ட காதல் வரிகள் அருமை!



இனிய தமிழ் இனி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 18, 2012 2:33 pm

தமிழை நேசிக்கிறேன்.
ஆனால் அதே சமயம் கொஞ்சம் ஓவராக வா்ணிப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்”

கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில் மனிதனே இருந்திருக்க மாட்டான். தமிழ் மட்டும் எப்படி இருந்திருக்கும்? (இப்படி சொல்வதனால் உடனே தமிழ் துரோகி என யாரேனும் சொல்லி விடாதீா்கள். தொியாமல் கேட்கிறேன். விளக்கம் தர கேட்கிறேன்)



இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 18, 2012 3:03 pm

கல்வி (கல்) தோன்றி அதில் பரீட்ச்சை வெச்சு மண்ணு மாதிரி மார்க்கு வாங்கற காலத்துக்கு முன்ன தோன்றியது தமிழ்ன்னு சொல்றாங்களோ?




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 18, 2012 3:54 pm

மிகவும் அருமை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 25, 2012 1:29 am

இளமாறன் wrote:
தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!

தமிழ் தமிழ் வளர்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 25, 2012 1:45 am

சிவா wrote:இப்பொழுது தமிழன் தமிழ் பேசுவதே இல்லையே, பிறகு எவ்வாறு ”பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!” இந்த வரிகளை அவனுக்கு எடுத்துரைப்பது.

தமிழ் மீது கொண்ட காதல் வரிகள் அருமை!

2000 ஆண்டுகளுக்கு முன் உலகில் 7200 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம். ஆனால், இன்று 1500 மொழிகள் கூட முழுமையாகப் பயன்படுகிறதா என்பது ஐயம். ஆயினும், 1000 மொழிகள் பேச்சு வழக்கிலேயே இருக்கிறது. இதற்கு காரணம், பிறமொழிகளின் தாக்கம்.
அதாவது, தாங்கள் சொல்வது போல தமிழன் தமிழ் பேசவில்லையாயின் பிறமொழி பேசுகிறான். எல்லோரும் பிறமொழி பேசினால் தமிழ் மொழி அழியலாம். தமிழர் பிறமொழிக்காரர் ஆகலாம்.
இவ்வாறே மேற்படி மொழிகள் அழிந்தனவாம். எனவே, நீங்கள் சுட்டிய வரியும் இதனடிப்படையிலே எழுதினேன்.
இயன்றவரை தமிழிலிருந்து பிறமொழிகளை நீக்கினால் தமிழை வாழ வைக்க முடியும்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 25, 2012 1:56 am

சார்லஸ் mc wrote:தமிழை நேசிக்கிறேன்.
ஆனால் அதே சமயம் கொஞ்சம் ஓவராக வா்ணிப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்”

கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில் மனிதனே இருந்திருக்க மாட்டான். தமிழ் மட்டும் எப்படி இருந்திருக்கும்? (இப்படி சொல்வதனால் உடனே தமிழ் துரோகி என யாரேனும் சொல்லி விடாதீா்கள். தொியாமல் கேட்கிறேன். விளக்கம் தர கேட்கிறேன்)

தங்கள் ஐயம் சரியானது தான்.
அதற்காக
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்' என்பது
பொய்யுமல்ல...
அறிவியலில்(விஞ்ஞானத்தில்)
கல் தோன்றிய பின்னரே
மண் தோன்றியதாகக் கூறப்படுகிறது...
இது
காலமாற்றத்தையே சுட்டி நிற்கிறது
இதனடிப்படையில் தான்
தொன்மையான மொழி தமிழெனக் கூற
பாவலன்(கவிஞன்) கையாண்ட உவமையே
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து' என்ற சொல்லாட்சி!



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 25, 2012 2:00 am

கொலவெறி wrote:கல்வி (கல்) தோன்றி அதில் பரீட்ச்சை வெச்சு மண்ணு மாதிரி மார்க்கு வாங்கற காலத்துக்கு முன்ன தோன்றியது தமிழ்ன்னு சொல்றாங்களோ?

தங்கள் ஐயத்தைப் போக்க சார்லஸ்mc அவர்களுக்கு அளித்த பதிலைப் பார்க்கவும்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக