புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 29, 2011 7:46 pm

வீரவணக்கம்!

சிங்கத்தைப் பெற்ற தங்கமே!
எரிமலையைச் சுமந்த பரிமளமே!

சூரியனைப் பிரசுவித்த மெழுகுவர்த்தியே!

தூங்கிப்போன தூயவளே!

கர்ம வீரனைப் பெற்று களமாடத் தந்தாய்!
தர்மத் தாயாய் தமிழர் நெஞ்சங்களில் நின்றாய்!

சிறந்த படைப்பிற்கு நோபல் பரிசென்றால், நூறு நோபல்கள் உனக்கு தரலாம்!
எம் தலைவனை விடச் சிறந்த படைப்பு இத்தரணியில் வேறு உண்டோ!

உன் மறைவால் இன்று வல்வெட்டி வாழாவெட்டி ஆனது!
நீ காலனை வெல்வாய் என்ற எம் கனவுகள் காலாவதி ஆனது!

வானத்து சூரியனைத் தந்தது அந்தப் பால்வெளி என்றால்,
ஈழத்து சூரியனைத் தந்தது எங்கள் அன்னை பார்வதி!

தேக நோய்களால் வெந்தது பாதி!
சில துரோக நாய்களால் நொந்தது பாதி!
இன்று எங்கள் சத்தியத் தாயின் சடலம் மட்டுமே மீதி!

தியாகத் தாயே! உன்னை போற்றாது போனால்!
என் குருதியும் என்னைக் குற்றம் சொல்லும்!
என் தமிழுணர்வு என்னைத் தவணையில் கொல்லும்!

பாரம் சுமக்கும் நெஞ்சோடு உனக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்!



- நிலவை.பார்த்திபன்




கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 5:23 pm

அருமை அருமை என எத்தனை அருமைகளை நான் உங்களுக்கே சொல்வது பார்த்திபன்?
இதோ இதுவும் அருமை.
வாழ்த்துக்கள் பார்த்திபன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி




நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 5:28 pm

எனது நூறாவது பதிவு உங்களுக்கு நன்றி சொல்வதாய் அமைந்ததும் என் பாக்கியமே! நன்றிகள் நண்பரே!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 5:28 pm

தலைவனைப் பெற்றத் தாய்க்கு அஞ்சலிக் கவிதை அற்புதம்...
எப்போதும் அற்புதம் உங்கள் சொற்பதம்...
நன்று பார்த்திபன்...



அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! 224747944

அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Rஅன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Aஅன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Emptyஅன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Rஅன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 5:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 5:33 pm

உங்கள் ஊக்கத்தினால் உற்சாகம் அடைந்தேன். நன்றி நண்பர்களே!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 21, 2012 5:52 pm

பார்த்திபன் wrote:வீரவணக்கம்!

சிங்கத்தைப் பெற்ற தங்கமே!
எரிமலையைச் சுமந்த பரிமளமே!

சூரியனைப் பிரசுவித்த மெழுகுவர்த்தியே!

தூங்கிப்போன தூயவளே!

கர்ம வீரனைப் பெற்று களமாடத் தந்தாய்!
தர்மத் தாயாய் தமிழர் நெஞ்சங்களில் நின்றாய்!

சிறந்த படைப்பிற்கு நோபல் பரிசென்றால், நூறு நோபல்கள் உனக்கு தரலாம்!
எம் தலைவனை விடச் சிறந்த படைப்பு இத்தரணியில் வேறு உண்டோ!

உன் மறைவால் இன்று வல்வெட்டி வாழாவெட்டி ஆனது!
நீ காலனை வெல்வாய் என்ற எம் கனவுகள் காலாவதி ஆனது!

வானத்து சூரியனைத் தந்தது அந்தப் பால்வெளி என்றால்,
ஈழத்து சூரியனைத் தந்தது எங்கள் அன்னை பார்வதி!

தேக நோய்களால் வெந்தது பாதி!
சில துரோக நாய்களால் நொந்தது பாதி!
இன்று எங்கள் சத்தியத் தாயின் சடலம் மட்டுமே மீதி!

தியாகத் தாயே! உன்னை போற்றாது போனால்!
என் குருதியும் என்னைக் குற்றம் சொல்லும்!
என் தமிழுணர்வு என்னைத் தவணையில் கொல்லும்!

பாரம் சுமக்கும் நெஞ்சோடு உனக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்!



- நிலவை.பார்த்திபன்


இத்தனை நாள் இந்த முத்துக்களை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் பார்த்தீபன் ......மிக அருமை நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 21, 2012 6:09 pm

மிக அருமையான கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ஈழம் பற்றி செய்திகள் மற்றும் கவிதைகள் படிக்கும் போது ஏதோ ஒரு குற்ற உணர்வு மனதை கொல்லுகிறது ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 6:19 pm

ஈகரையில்தான் ஒளித்து வைத்திருந்தேன் தோழரே!. இது சில மாதங்களுக்கு முன் ஈகரையில் பதிவு செய்தது. நண்பர் சுந்தரபாண்டி தோண்டி எடுத்துத் தோரணம் கட்டியிருக்கிறார். அவ்வளவே.
உங்களுக்கும் நண்பர் பாலாஜிக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள். நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 21, 2012 6:24 pm

பார்த்திபன் wrote:ஈகரையில்தான் ஒளித்து வைத்திருந்தேன் தோழரே!. இது சில மாதங்களுக்கு முன் ஈகரையில் பதிவு செய்தது. நண்பர் சுந்தரபாண்டி தோண்டி எடுத்துத் தோரணம் கட்டியிருக்கிறார். அவ்வளவே.
உங்களுக்கும் நண்பர் பாலாஜிக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள். நன்றி
முன்பெல்லாம் இரண்டு மூன்று நாட்கள் வராமல் இருந்தால் கூட , விட்டு போன பதிவுகளை சில மணி நேரங்களில் பார்த்து முடித்து விடலாம். சமீப காலமாக சில மணித்துளிகள் வராவிட்டாலும் கூட மின்னல் வேகத்தில் பதிவுகள் கடந்து போயி விடுகிறது......... சோகம்

நன்றி சுந்தர்ராஜ் ஐயாவுக்கும் , பதிவை மேலே கொண்டு வந்ததற்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக