புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
59 Posts - 55%
heezulia
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
54 Posts - 55%
heezulia
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்!


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jul 28, 2011 6:04 pm

தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்

அது ஒரு ஆடை நனைக்கும் கோடைக்காலம்!
சூரியன் தன் வீரியம் காட்டி
மேற்கு நோக்கி மெதுவாய் நகர்ந்த
ஒரு மாலைப் பொழுது!

வெண்ணையாய் உருகும் சென்னையில்
நானொரு நடுத்தர நகரவாசி!

வியர்வை எனும் மையால் வெப்பம்
என் உடல் முழுதும் கையொப்பம் இட்டிருந்தது!
புழுக்கம் என்னைப் புலம்ப வைத்தது!
"சே! வெய்யிலா இது?
கதிரவன் உமிழும் கந்தக அமிலம்"!

என் தலையில் சுரந்த வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில் இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!

கடற் காற்றுக்கு உடல் ஏங்கியது!
தொடர்வண்டி பிடித்துத் தொட்டுவிட்டேன் கடற்கரையை!

மணல்வெளியெங்கும் மனிதத் தலைகள்!
அனேகர் முகத்தில் மகிழ்ச்சியின் இழைகள்!

கரைமணலைக் கரைத்துவிடும் வீண்முயற்ச்சியில்
அடுத்தடுத்து அலைகளை அனுப்பிக்கொண்டிருந்தது கடல்!

படகடியில் ஒரு ஜோடி, நான்
பக்கம் வருவதைப் பார்த்து
படக்கென்று விலகி அமர்ந்தது!
உடை கலைந்த பதற்றம் அவள் முகத்தில்! -அவள்
இடை பிரிந்த ஏக்கம் அவன் முகத்தில்!

அவர்களுக்கும் எனக்குமான வேறுபாடு ஒன்றுதான்!
அவர்கள் கடற்கரையில் காதலிப்பவர்கள்!
நான் கடற்கரையைக் காதலிப்பவன்!

"இது கடற்கரையா அல்லது கவிச்சிக்கடையா"?
விடலைக் கூட்டமொன்று
விமர்சித்தபடி சென்றது!
ஜோடி கிடைக்காத ஏக்கம் அதைச் சொன்னவன்
வார்த்தையில் சொட்டியது!

நாகரீகம் என்னை அங்கிருந்து நகர்த்தியது!

தலையில் சுற்றும் பூவிற்கு
தலையே சுற்றுமளவு விலை சொல்லும் பூக்காரி!

பலூன் ஊதி ஊதி பாதியாய் இளைத்துப்போன பலூன் வியாபாரி!

என்ன மாறினாலும்
எண்ணையை மாற்றாத பஜ்ஜி கடைக்காரன்!

பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!

நைந்துபோன தன் வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை நம்பியிருக்கும் குதிரைக்காரன்!

வட்டமடிக்கும் பருந்தை
பட்டமனுப்பித் தொட்டுவிடத் துடிக்கும் குறும்புக் கூட்டம்!

கடல் துப்பிய சிப்பிகளை
உடல் குனிந்து பொறுக்கும் சிறுமிகள்!

அந்த நீண்ட மணற்பரப்பை
நிரந்தரப் பரபரப்பில் வைத்திருக்கும்
கடற்கரைக் கதாபாத்திரங்கள் இவர்கள்!

ஆனால் மறுபுறம் கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்" என்று!


நிலவை.பார்த்திபன்


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 29, 2011 12:36 am

பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!

நைந்துபோன தன் வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை நம்பியிருக்கும் குதிரைக்காரன்! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Ila
காளிமுத்து
காளிமுத்து
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011

Postகாளிமுத்து Fri Jul 29, 2011 7:29 am

என் தலையில் சுரந்த வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில் இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!


பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!

ஆனால் மறுபுறம் கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்" என்று!




என்னை பதித்த வரிகள்



:வணக்கம்: ஊத்திக்கிச்சு நன்றி நண்பரே

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 29, 2011 10:36 am

பாராட்டிய இதயங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 5:32 pm

பார்த்திபன் wrote: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்

அது ஒரு ஆடை நனைக்கும் கோடைக்காலம்!
சூரியன் தன் வீரியம் காட்டி
மேற்கு நோக்கி மெதுவாய் நகர்ந்த
ஒரு மாலைப் பொழுது!

வெண்ணையாய் உருகும் சென்னையில்
நானொரு நடுத்தர நகரவாசி!

வியர்வை எனும் மையால் வெப்பம்
என் உடல் முழுதும் கையொப்பம் இட்டிருந்தது!
புழுக்கம் என்னைப் புலம்ப வைத்தது!
"சே! வெய்யிலா இது?
கதிரவன் உமிழும் கந்தக அமிலம்"!

என் தலையில் சுரந்த வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில் இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!

கடற் காற்றுக்கு உடல் ஏங்கியது!
தொடர்வண்டி பிடித்துத் தொட்டுவிட்டேன் கடற்கரையை!

மணல்வெளியெங்கும் மனிதத் தலைகள்!
அனேகர் முகத்தில் மகிழ்ச்சியின் இழைகள்!

கரைமணலைக் கரைத்துவிடும் வீண்முயற்ச்சியில்
அடுத்தடுத்து அலைகளை அனுப்பிக்கொண்டிருந்தது கடல்!

படகடியில் ஒரு ஜோடி, நான்
பக்கம் வருவதைப் பார்த்து
படக்கென்று விலகி அமர்ந்தது!
உடை கலைந்த பதற்றம் அவள் முகத்தில்! -அவள்
இடை பிரிந்த ஏக்கம் அவன் முகத்தில்!

அவர்களுக்கும் எனக்குமான வேறுபாடு ஒன்றுதான்!
அவர்கள் கடற்கரையில் காதலிப்பவர்கள்!
நான் கடற்கரையைக் காதலிப்பவன்!

"இது கடற்கரையா அல்லது கவிச்சிக்கடையா"?
விடலைக் கூட்டமொன்று
விமர்சித்தபடி சென்றது!
ஜோடி கிடைக்காத ஏக்கம் அதைச் சொன்னவன்
வார்த்தையில் சொட்டியது!

நாகரீகம் என்னை அங்கிருந்து நகர்த்தியது!

தலையில் சுற்றும் பூவிற்கு
தலையே சுற்றுமளவு விலை சொல்லும் பூக்காரி!

பலூன் ஊதி ஊதி பாதியாய் இளைத்துப்போன பலூன் வியாபாரி!

என்ன மாறினாலும்
எண்ணையை மாற்றாத பஜ்ஜி கடைக்காரன்!

பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!

நைந்துபோன தன் வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை நம்பியிருக்கும் குதிரைக்காரன்!

வட்டமடிக்கும் பருந்தை
பட்டமனுப்பித் தொட்டுவிடத் துடிக்கும் குறும்புக் கூட்டம்!

கடல் துப்பிய சிப்பிகளை
உடல் குனிந்து பொறுக்கும் சிறுமிகள்!

அந்த நீண்ட மணற்பரப்பை
நிரந்தரப் பரபரப்பில் வைத்திருக்கும்
கடற்கரைக் கதாபாத்திரங்கள் இவர்கள்!

ஆனால் மறுபுறம் கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்" என்று!


நிலவை.பார்த்திபன்

உங்கள் இந்த கவிதையைப் படிக்கும் பொது
நான் எழுதிய ஹைக்கூ கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.

கடற்கரையில் யாருமின்றி
வீணாய் போனது
ஒரு அலை

நல்ல கவிதை நடை கைவருகிறபோது
ஏன் பார்த்தீபன் குறைவாகவே
கவிதை எழுதி இருக்கிறீர்கள்?
இன்னும் நிறைய வேண்டும்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 5:41 pm

நன்றி சுந்தரபாண்டி. நீங்கள் குறிப்பிட்ட உங்களது ஹைக்கூ என் நினைவிலும் நிறைந்தே இருக்கிறது.

இனி நிறைய எழுத முயல்கிறேன் தோழரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக