Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
+26
krishnaamma
கோவிந்தராஜ்
அசுரன்
T.N.Balasubramanian
prabukrishna
Bobshan returns
ராஜா
பார்த்திபன்
பிளேடு பக்கிரி
ரா.ரா3275
வின்சீலன்
ரேவதி
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
பது
மகா பிரபு
கே. பாலா
ஜாஹீதாபானு
பாலாஜி
உதயசுதா
கார்த்திக்.எம்.ஆர்
ஹிஷாலீ
உமா
ந.கார்த்தி
பிஜிராமன்
இளமாறன்
30 posters
Page 25 of 26
Page 25 of 26 • 1 ... 14 ... 24, 25, 26
கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
First topic message reminder :
அன்பான உறவுகளுக்கு ..
ஒரு இனிய செய்தி .. ஈகரை கவிதைப்போட்டியின் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் வென்றவர்களுக்கு நேரடியாக சிவா தலைமையில் கவிதைகளை தேர்ந்தெடுத்த நடுவர்களோடு சேர்ந்து இந்த விழாவை சென்னையில் சிறப்பிக்க நினைக்கிறோம் ..
இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய ... கலந்து கொள்ள .. இப்படியான தங்கள் விருப்பங்களை தெரிவித்தால் இன்னும் நலமாய் இருக்கும் என விரும்புகிறேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள உங்களை அழைக்கிறேன் நன்றி
இப்படிக்கு
அன்புடன் உங்கள் இளமாறன்
இடம் : சிவன் பார்க் சென்னை
நாள் : பெப்ரவரி 12 தேதி
அன்பான உறவுகளுக்கு ..
ஒரு இனிய செய்தி .. ஈகரை கவிதைப்போட்டியின் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் வென்றவர்களுக்கு நேரடியாக சிவா தலைமையில் கவிதைகளை தேர்ந்தெடுத்த நடுவர்களோடு சேர்ந்து இந்த விழாவை சென்னையில் சிறப்பிக்க நினைக்கிறோம் ..
இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய ... கலந்து கொள்ள .. இப்படியான தங்கள் விருப்பங்களை தெரிவித்தால் இன்னும் நலமாய் இருக்கும் என விரும்புகிறேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள உங்களை அழைக்கிறேன் நன்றி
இப்படிக்கு
அன்புடன் உங்கள் இளமாறன்
இடம் : சிவன் பார்க் சென்னை
நாள் : பெப்ரவரி 12 தேதி
Last edited by இளமாறன் on Wed Jan 25, 2012 10:19 pm; edited 1 time in total
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
நான் வராமலே இருக்கேன்கொலவெறி wrote:அட அவரு மேக்கப்பில வர்றது என் அரிவாள விட பயங்கரமா இருக்கும் ஜாகீதாபானு.ஜாஹீதாபானு wrote:நீங்க அருவாளோட வரிங்களா இப்போவே சொல்லிடுங்ககொலவெறி wrote:இளமாறன் wrote:எல்லோரும் ராமனை பார்த்து மேக் அப் ஓட வர போறாங்க
இளமாறன் ரீடிங் பிட்வீன் த லைன்ஸ் மாதிரி என்னமா செய்திய சொல்றீங்க - அருமை.
நான் வராம இருக்கேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
என்ன நடக்குது இங்க....
இந்த திரியில் ஒரே ரனகலமா இருக்கே....
இந்த திரியில் ஒரே ரனகலமா இருக்கே....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
ரணகளத்துலயும் ஒரு குதூகலம் தான்பிரசன்னா wrote:என்ன நடக்குது இங்க....
இந்த திரியில் ஒரே ரனகலமா இருக்கே....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
ஜாஹீதாபானு wrote:ரணகளத்துலயும் ஒரு குதூகலம் தான்பிரசன்னா wrote:என்ன நடக்குது இங்க....
இந்த திரியில் ஒரே ரனகலமா இருக்கே....
அதே தான்... குதூகலம் குதூகலம் தான் என்றும் இருக்கட்டும் நம் ஈகரையில்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
உண்மையிலே பானு, அரிவாள் எனக்குத்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். என் போட்டோவைப் பாருங்கள்...கையில் அரிவாள் இருந்தால் எப்படி இருக்கும்?ஜாஹீதாபானு wrote:நீங்க அருவாளோட வரிங்களா இப்போவே சொல்லிடுங்ககொலவெறி wrote:இளமாறன் wrote:எல்லோரும் ராமனை பார்த்து மேக் அப் ஓட வர போறாங்க
இளமாறன் ரீடிங் பிட்வீன் த லைன்ஸ் மாதிரி என்னமா செய்திய சொல்றீங்க - அருமை.
நான் வராம இருக்கேன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
ஆமாண்ணா அய்யனார் சாமி போல இருக்கும்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:உண்மையிலே பானு, அரிவாள் எனக்குத்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். என் போட்டோவைப் பாருங்கள்...கையில் அரிவாள் இருந்தால் எப்படி இருக்கும்?ஜாஹீதாபானு wrote:நீங்க அருவாளோட வரிங்களா இப்போவே சொல்லிடுங்ககொலவெறி wrote:இளமாறன் wrote:எல்லோரும் ராமனை பார்த்து மேக் அப் ஓட வர போறாங்க
இளமாறன் ரீடிங் பிட்வீன் த லைன்ஸ் மாதிரி என்னமா செய்திய சொல்றீங்க - அருமை.
நான் வராம இருக்கேன்
உங்க போட்டோ பார்த்து பயந்துட்டேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
நல்ல கேள்வி....சும்மா கொலவெறினு பேர் இருந்தா போதுமா பிரசன்னா? அதுக்கும் ஒரு அம்சம் வேண்டாமா? என் போட்டோவைப் பாருங்க ...அரிவாள் என் கையில் இருந்தால் எவ்வளவு அம்சமாக irukkumபிரசன்னா wrote:என்ன நடக்குது இங்க....
இந்த திரியில் ஒரே ரனகலமா இருக்கே....
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
மிகவும் நன்றி...பானு...உண்மையிலேயே எங்க பூர்வீகம் எல்லாம், தென் ஆப்ரிக்கா பக்கத்தில் உள்ள ஜிம்பாப்வே என்ற நாடுதான். அங்கிருந்துதான் சுமார் ஒரு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, குமரிக்காண்டம் வழியாக தமிழ் நாட்டுக்கு வந்து நாங்கள் குடியேறினோம்ஜாஹீதாபானு wrote:ஆமாண்ணா அய்யனார் சாமி போல இருக்கும்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:உண்மையிலே பானு, அரிவாள் எனக்குத்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். என் போட்டோவைப் பாருங்கள்...கையில் அரிவாள் இருந்தால் எப்படி இருக்கும்?ஜாஹீதாபானு wrote:நீங்க அருவாளோட வரிங்களா இப்போவே சொல்லிடுங்ககொலவெறி wrote:இளமாறன் wrote:எல்லோரும் ராமனை பார்த்து மேக் அப் ஓட வர போறாங்க
இளமாறன் ரீடிங் பிட்வீன் த லைன்ஸ் மாதிரி என்னமா செய்திய சொல்றீங்க - அருமை.
நான் வராம இருக்கேன்
உங்க போட்டோ பார்த்து பயந்துட்டேன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
மிகவும் நன்றி...பானு...உண்மையிலேயே எங்க பூர்வீகம் எல்லாம், தென் ஆப்ரிக்கா பக்கத்தில் உள்ள ஜிம்பாப்வே என்ற நாடுதான். அங்கிருந்துதான் சுமார் ஒரு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, குமரிக்காண்டம் வழியாக தமிழ் நாட்டுக்கு வந்து நாங்கள் குடியேறினோம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
பரிசளிப்பு விழா இடமும் நேரமும்
.நாள் 12.02.12
நேரம்: பிற்பகல் 2.00 மணி
இடம்:
Crescent Matriculation Higher Secondary school for Girls.
24, Bycrofts garden road,
Nungambakkam, chennai 600 034
(Opp Shastri Bhavan)
கிரசண்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
24, பைகிராஃப்ட்ஸ் சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை 600 034.
(சாஸ்திரிபவன் எதிரில்.)
தாமதமான அறிவிப்புக்கு மன்னிக்கவும் உறவுகளே.
Page 25 of 26 • 1 ... 14 ... 24, 25, 26
Similar topics
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
» கவிதை போட்டி - 5 பரிசளிப்பு விழா தகவல்கள்
» ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» நாளை 12/02/2012 ஈகரை திருவிழா கவிதை போட்டியின் கலக்கல் கோலாகலமான பரிசளிப்பு விழா சந்தேகம் இருப்பின் இங்கு கேட்கவும்
» கவிதை போட்டி - 5 பரிசளிப்பு விழா தகவல்கள்
» ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» நாளை 12/02/2012 ஈகரை திருவிழா கவிதை போட்டியின் கலக்கல் கோலாகலமான பரிசளிப்பு விழா சந்தேகம் இருப்பின் இங்கு கேட்கவும்
Page 25 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|