புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிமாறனின் ’வடசென்னை’ கதையில் சிம்புவின் தலையீடு!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வெற்றிமாறனின் ’வடசென்னை’ கதையில் சிம்புவின் தலையீடு!
கோடம்பாக்கத்தில் நேரடி குடுமிப்பிடி சண்டையில் இறங்கவில்லையே தவிர சிம்புவும், தனுஷும் நீயா நானா பேர்வழிகளாக தங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் உருமிக்கொண்டு திரிகிறார்கள் என்பது கண்கூடு.
தனுஷ் பாடிய ‘கொலவெறி’ பாடல் ஹிட்டானதும், சிம்புவும் ‘லவ் ஆந்தம்’ பாடலை வெளியிட்டுவிட்டார்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இயக்குனர் வெற்றிமாறன் விவகாரத்தில் சிம்பு, வம்பாகி... பிறகு ஜம்ப்பாகி... கடைசியில் ‘சொம்பாகி’ வழிந்த கதைதான் இது.
இத்தாலியின் புகழ்பெற்ற உலக சினிமா இயக்குனர் விக்டோரியா டி சிகா 50 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கி ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ என்ற படத்தையே தனுஷை வைத்து ‘பொல்லாதவன்’ படமாக எடுத்தார்.
அதன்பிறகு ‘ரூட்ஸ்’ என்ற லத்தீன் அமெரிக்க நாவலை ‘ஆடுகளமாக’ எடுத்தார். இதற்கு உதவி செய்த ஈழக்கவிஞர் ஜெயபாலனுக்கு அந்தப் படத்தில் ‘பேட்டைக்காரன்’ முக்கிய கதாபாத்திரமும் கொடுத்தார். இப்படி காப்பியடித்து கலை திறமையைக் காட்டிய படத்துக்குத்தான் தேசிய விருது கிடைத்து.
இந்த காப்பி பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க…’பொல்லாதவன், ஆடுகளம்’ இரண்டுமே தனுஷுக்கு மிகபெரிய வெற்றிபடங்களாக அமைந்து விட்ட நிலையில், எப்படியாவது வெற்றிமாறனை தன்பக்கம் இழுக்க நினைத்த சிம்பு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சிம்பு நடிக்க ’வடசென்னை’ படத்தை விரைவில் இயக்க இருக்கிறார் வெற்றிமாறன்.
இப்படத்தில் குற்றப்பின்னனி கொண்ட ஹீரோவாக சிம்புவை சித்தரிக்க வில்லையாம் வெற்றிமாறன். காரணம், ’பொல்லாதவன், ஆடுகளம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சிம்புவின் ’வடசென்னை’-க்கு, உலக சினிமா பார்வையாளர்களின் கண்களில் சிக்காத பிரேசில் படத்தை அப்படியே தமிழ்படுத்தியிருக்கிறாராம் வெற்றிமாறன்.
இது தெரியாமல் அந்தக்கதையில் சிம்பு திருத்தங்கள் சொல்ல, செமக் கடுப்பாகி விட்டாராம் வெற்றிமாறன். “சிம்பு நீ சொல்றபடி இந்தக் கதையை மாத்தினா இந்தப் படம் பிளாப்! இந்த டிவிடியைப் பாரு புரியும்!” என சம்பந்தப் பட்ட படத்தின் டிவிடியைக் கொடுக்க, டிவிடியைப் பார்த்து விட்டு வந்து மாறுநாள் “ சாரி பிரதர்! விஷயம் புரியாம சொல்லிட்டேன்! இந்த லைன் கரெக்ட்டுதான்” என்று அடக்கி வாசித்தார் என்கிறார்கள்.
இதற்கிடையில் ‘அட்டகத்தி’படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றிமாறன் பேசும்போது, ‘‘வட சென்னை என்றாலே வன்முறைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தாதாக்கள்,ரவுடியிசம் என்று சினிமா காட்டியிருக்கிறது. அதற்கு நானும் ஒருகாரணம். பொல்லாதவன் படத்தில் நானும் அப்படியே சித்தரித்து விட்டேன்.
ஆனால், வட சென்னை என்பது பல கிராமங்கள் சேர்ந்த தொகுப்பு. அதை இந்தப் படம் பதிவு செய்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று பேசினார். இதன்மூலம் தனது ’வடசென்னை’ படம் அதன் குற்றப்பின்னனியை காட்டும் படமல்ல என்பதை சூசகமாக சொல்லியிருகிறார்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
கோடம்பாக்கத்தில் நேரடி குடுமிப்பிடி சண்டையில் இறங்கவில்லையே தவிர சிம்புவும், தனுஷும் நீயா நானா பேர்வழிகளாக தங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் உருமிக்கொண்டு திரிகிறார்கள் என்பது கண்கூடு.
தனுஷ் பாடிய ‘கொலவெறி’ பாடல் ஹிட்டானதும், சிம்புவும் ‘லவ் ஆந்தம்’ பாடலை வெளியிட்டுவிட்டார்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இயக்குனர் வெற்றிமாறன் விவகாரத்தில் சிம்பு, வம்பாகி... பிறகு ஜம்ப்பாகி... கடைசியில் ‘சொம்பாகி’ வழிந்த கதைதான் இது.
இத்தாலியின் புகழ்பெற்ற உலக சினிமா இயக்குனர் விக்டோரியா டி சிகா 50 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கி ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ என்ற படத்தையே தனுஷை வைத்து ‘பொல்லாதவன்’ படமாக எடுத்தார்.
அதன்பிறகு ‘ரூட்ஸ்’ என்ற லத்தீன் அமெரிக்க நாவலை ‘ஆடுகளமாக’ எடுத்தார். இதற்கு உதவி செய்த ஈழக்கவிஞர் ஜெயபாலனுக்கு அந்தப் படத்தில் ‘பேட்டைக்காரன்’ முக்கிய கதாபாத்திரமும் கொடுத்தார். இப்படி காப்பியடித்து கலை திறமையைக் காட்டிய படத்துக்குத்தான் தேசிய விருது கிடைத்து.
இந்த காப்பி பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க…’பொல்லாதவன், ஆடுகளம்’ இரண்டுமே தனுஷுக்கு மிகபெரிய வெற்றிபடங்களாக அமைந்து விட்ட நிலையில், எப்படியாவது வெற்றிமாறனை தன்பக்கம் இழுக்க நினைத்த சிம்பு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சிம்பு நடிக்க ’வடசென்னை’ படத்தை விரைவில் இயக்க இருக்கிறார் வெற்றிமாறன்.
இப்படத்தில் குற்றப்பின்னனி கொண்ட ஹீரோவாக சிம்புவை சித்தரிக்க வில்லையாம் வெற்றிமாறன். காரணம், ’பொல்லாதவன், ஆடுகளம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சிம்புவின் ’வடசென்னை’-க்கு, உலக சினிமா பார்வையாளர்களின் கண்களில் சிக்காத பிரேசில் படத்தை அப்படியே தமிழ்படுத்தியிருக்கிறாராம் வெற்றிமாறன்.
இது தெரியாமல் அந்தக்கதையில் சிம்பு திருத்தங்கள் சொல்ல, செமக் கடுப்பாகி விட்டாராம் வெற்றிமாறன். “சிம்பு நீ சொல்றபடி இந்தக் கதையை மாத்தினா இந்தப் படம் பிளாப்! இந்த டிவிடியைப் பாரு புரியும்!” என சம்பந்தப் பட்ட படத்தின் டிவிடியைக் கொடுக்க, டிவிடியைப் பார்த்து விட்டு வந்து மாறுநாள் “ சாரி பிரதர்! விஷயம் புரியாம சொல்லிட்டேன்! இந்த லைன் கரெக்ட்டுதான்” என்று அடக்கி வாசித்தார் என்கிறார்கள்.
இதற்கிடையில் ‘அட்டகத்தி’படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றிமாறன் பேசும்போது, ‘‘வட சென்னை என்றாலே வன்முறைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தாதாக்கள்,ரவுடியிசம் என்று சினிமா காட்டியிருக்கிறது. அதற்கு நானும் ஒருகாரணம். பொல்லாதவன் படத்தில் நானும் அப்படியே சித்தரித்து விட்டேன்.
ஆனால், வட சென்னை என்பது பல கிராமங்கள் சேர்ந்த தொகுப்பு. அதை இந்தப் படம் பதிவு செய்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று பேசினார். இதன்மூலம் தனது ’வடசென்னை’ படம் அதன் குற்றப்பின்னனியை காட்டும் படமல்ல என்பதை சூசகமாக சொல்லியிருகிறார்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|