Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்டு புழுக்கை கலாசாரம்
+8
VIJAY
ரூபன்
தாமு
பாலாஜி
செரின்
சுடர் வீ
மீனு
sankaran
12 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஆட்டு புழுக்கை கலாசாரம்
First topic message reminder :
![ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Toplarge60862368346](https://2img.net/r/ihimizer/img2/6691/toplarge60862368346.jpg)
கலாசாரம் மரத்துபோய்,மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்காத,செல்வத்துக்காக கண்ணை மூடிக்கொண்டு வயது வரம்பு இல்லாமல் அடி வருடும் பரம்பரையில் வந்த இந்த ஆட்டு புழுக்கைகளிடம் வேறு என்ன கருமாந்திரத்தை எதிர் பார்க்க முடியும் ?
இந்த காட்டுமிராண்டிகளை பன்றி கொட்டகையில் வைத்து காய் அடிக்க வேண்டும்,தாத்தாவையும் சேர்த்துத்தான் !
![ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Toplarge60862368346](https://2img.net/r/ihimizer/img2/6691/toplarge60862368346.jpg)
கலாசாரம் மரத்துபோய்,மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்காத,செல்வத்துக்காக கண்ணை மூடிக்கொண்டு வயது வரம்பு இல்லாமல் அடி வருடும் பரம்பரையில் வந்த இந்த ஆட்டு புழுக்கைகளிடம் வேறு என்ன கருமாந்திரத்தை எதிர் பார்க்க முடியும் ?
இந்த காட்டுமிராண்டிகளை பன்றி கொட்டகையில் வைத்து காய் அடிக்க வேண்டும்,தாத்தாவையும் சேர்த்துத்தான் !
sankaran- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 09/08/2009
Re: ஆட்டு புழுக்கை கலாசாரம்
தங்களை கடவுள் வடிவத்தில் பார்க்க;சுடர் வீ wrote:இவர்கள்தான் சொல்கிறார்கள் "கடவுள் மறுப்பு கொள்கை"
எங்கே போனார்கள் ராமகோபாலன் கூட்டம் ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: ஆட்டு புழுக்கை கலாசாரம்
வணக்கம்
கருணாநிதி - ஏசு போஸ்டர் விவகாரம்
கலைஞருக்கு நேர்ந்த கொடுமையை ஏசு பிரான் சிலுவையை சுமந்ததற்கு ஒப்பிட்டு தி.மு.க.பேரணியில்
செய்யப் பட்டிருந்த விளம்பரம் விவகாரமாகிறது
![ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Karuna2.th](https://2img.net/r/ihimizer/img202/9439/karuna2.th.png)
இப்படி ஒரு விளம்பரம் செய்யப் பட்டது தன் கவனத்துக்கு வந்ததுமே பதறிப் போனார் கலைஞர். பத்திரிக்கையாளர்களைச்
சந்தித்த போது இதைச் செய்த கழகத் தோழர்கள் உடனடியாகக் கண்டிக்கப் பட்டனர். இது போல் இனி நடக்காது என்று வருத்தப் பட்டார். அதன்பிறகும் பத்திரிக்கையாளர்களிடமிருந்து இது பற்றிக் கேள்விகள் வந்த போது ஒரு விஷயத்துக்கு வருத்தப் பட்டு விட்டால் அதோடு விட்டு விட வேண்டியது தானே.,, என்று எரிச்சலாகச் சொன்னார் கலைஞர்.
ஆனால் விஷயம் அடங்குகிற வகையாகத் தெரியவில்லை. கடந்த ஞாயிறன்று மயிலைப் பேராயர் அருள் தாஸ் ஜேம்ஸ் துணைப் பேராயர் லாரன்ஸ் பயஸ¤டன் சேர்ந்து தி.மு.க வைக் கண்டித்து அறிக்கை வெளியிட , , தி.மு.க வட்டாரம் கலங்கிப் போனது.
உடனடியாக ஏதாவதுச் செய்து அணை போடாவிட்டால் இந்த விவகாரத்தை அ.தி.மு.க வினர் அரசியலாக்கி விடுவார்கள் என்று சக தி.மு.க தலைவர்களிடம் கவலையோடு சொன்னாராம் கலைஞர்.
இதைச் சும்மா விட்டால் அ.தி.மு.க பெரிய அளவில் கிறிஸ்தவ மதத்தினரை நமக்கெதிராகத் திருப்பி விடும் .. நள்ளிரவு கைது சம்பந்தமாகச் சில நாட்களுக்கு முன் உங்களுக்கு ஒரு கடிதம் வந்ததாக சொன்னீர்களே.. அதைக் கேடயமாகப் பயன் படுத்துங்கள் என்று ஒரு சீனியர் சொல்ல.. ..
கலைஞர் முகத்தில் உடனே பிரகாசம் தெரிந்தது. உடனடியாக ஜூலை மாத முரசொலி •பைலைக் கொண்டு வரச் சொன்னார். ஆறாம் தேதி முரசொலியில் மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமி கலைஞருக்கு எழுதிய கடிதம் வெளியாகி இருந்தது. “நீங்கள் வேதனை அடைந்த இந்த நாட்களில் நானும் வேதனை அடைந்து கொண்டே தான் இருந்தேன். உங்களை இரவில் இழுத்துக் கொண்டு சென்றதை நினைக்கும் போது எல்லாம் ஏசுவை யூத மத குருக்களிடமும் பிலாத்துவிடமும் ஏரோதுவிடமும் இழுத்துக் கொண்டு சென்றது தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்று அதில் மதுரைப் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்தை அனைத்துக் கிறிஸ்தவ அமைப்புக்களிடமும் காட்டி, “ஒரு பேராயரே இப்படிப் பட்ட உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் பேரணியில் ஆர்வ மிகுதியில் எங்கள் கட்சியினர் அப்படிச் செய்தது தவறுதான். கிறிஸ்தவர்களை மதிக்கிறோம். யாரோ ஒரு சிலர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்தக் கட்சியையே கிறிஸ்தவ சமூகத்தின் எதிர்ப்பாக நினைத்து
நினைத்து விடக் கூடாது என தி.மு.க. தலைவர்களை விட்டே முக்கிய கிறிஸ்தவப் பிரமுகர்களிடம் நேரில் சென்று விளக்க முடிவு செய்தார் கலைஞர்.
கூடவே மயிலைப் பேராயர் அருள்தாச் ஜேம்ஸ் தன்னிச்சையாகத் தான் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டாரா? அல்லது அ.தி.மு.க தரப்பிலிருந்து யாராவது அவருக்கு நெருக்கடி தந்தார்களா என்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. அனுதாபிகள் மூலம் விசாரிக்கச் சொல்லி இருக்கிறது அறிவாலயம்.
இதற்கிடையே திங்கட்கிழமை காலை இன்னொரு பேரிடி காத்திருந்தது. சில கிறிஸ்தவ அமைப்புகள் அறிவாலயத்துக்கு முன்பாக போலீஸ் அனுமதியோடு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
கருணாநிதியே மன்னிப்புக் கேள். ஏசுவோடு ஒப்பிட நீ யார்? என்பது போன்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. அந்தச் சமயத்தில் அறிவாலயத்தில் இருந்த தொண்டர்கள் உணர்ச்சிப் பிழம்புகளாகக் கொந்தளிக்க, “ஏடாகூடமாக ஏதாவது செய்து வைக்காதீர்கள். இதில் அ.தி.மு.கவின் தந்திரத் தூண்டுதல் இருக்கலாம்” என்று தி.மு.க.தலைவர்கள், தொண்டர்களைப் படாத
பாடுபட்டு அடக்கினார்கள்.
அந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த வாகனங்கள் சிலவற்றில் அ.தி.மு.க கொடி பறந்தது. இதுவே சதிக்கு ஆதாரம் என்று தி.மு.க.தலைவர்கள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கன்னிமேரியாக எங்கள் தலைவியை முன்பு போஸ்டர் அடித்த போது அதை வைத்து தி.மு.க அரசியல் பண்ணவில்லையா? அதுவும் எங்கள் கட்சிக்காரர் ஒருவர் ஆர்வக் கோளாறில் செய்த விஷயம் தானே” என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது அ.தி.மு.க வட்டாரம்.
நமது நிருபர்.
படங்கள்:உசேன்.
ஜூனியர் விகடன் 26-8-2001 பக்கம் 23
கருணாநிதி - ஏசு போஸ்டர் விவகாரம்
கலைஞருக்கு நேர்ந்த கொடுமையை ஏசு பிரான் சிலுவையை சுமந்ததற்கு ஒப்பிட்டு தி.மு.க.பேரணியில்
செய்யப் பட்டிருந்த விளம்பரம் விவகாரமாகிறது
![ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Karuna2.th](https://2img.net/r/ihimizer/img202/9439/karuna2.th.png)
இப்படி ஒரு விளம்பரம் செய்யப் பட்டது தன் கவனத்துக்கு வந்ததுமே பதறிப் போனார் கலைஞர். பத்திரிக்கையாளர்களைச்
சந்தித்த போது இதைச் செய்த கழகத் தோழர்கள் உடனடியாகக் கண்டிக்கப் பட்டனர். இது போல் இனி நடக்காது என்று வருத்தப் பட்டார். அதன்பிறகும் பத்திரிக்கையாளர்களிடமிருந்து இது பற்றிக் கேள்விகள் வந்த போது ஒரு விஷயத்துக்கு வருத்தப் பட்டு விட்டால் அதோடு விட்டு விட வேண்டியது தானே.,, என்று எரிச்சலாகச் சொன்னார் கலைஞர்.
ஆனால் விஷயம் அடங்குகிற வகையாகத் தெரியவில்லை. கடந்த ஞாயிறன்று மயிலைப் பேராயர் அருள் தாஸ் ஜேம்ஸ் துணைப் பேராயர் லாரன்ஸ் பயஸ¤டன் சேர்ந்து தி.மு.க வைக் கண்டித்து அறிக்கை வெளியிட , , தி.மு.க வட்டாரம் கலங்கிப் போனது.
உடனடியாக ஏதாவதுச் செய்து அணை போடாவிட்டால் இந்த விவகாரத்தை அ.தி.மு.க வினர் அரசியலாக்கி விடுவார்கள் என்று சக தி.மு.க தலைவர்களிடம் கவலையோடு சொன்னாராம் கலைஞர்.
இதைச் சும்மா விட்டால் அ.தி.மு.க பெரிய அளவில் கிறிஸ்தவ மதத்தினரை நமக்கெதிராகத் திருப்பி விடும் .. நள்ளிரவு கைது சம்பந்தமாகச் சில நாட்களுக்கு முன் உங்களுக்கு ஒரு கடிதம் வந்ததாக சொன்னீர்களே.. அதைக் கேடயமாகப் பயன் படுத்துங்கள் என்று ஒரு சீனியர் சொல்ல.. ..
கலைஞர் முகத்தில் உடனே பிரகாசம் தெரிந்தது. உடனடியாக ஜூலை மாத முரசொலி •பைலைக் கொண்டு வரச் சொன்னார். ஆறாம் தேதி முரசொலியில் மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமி கலைஞருக்கு எழுதிய கடிதம் வெளியாகி இருந்தது. “நீங்கள் வேதனை அடைந்த இந்த நாட்களில் நானும் வேதனை அடைந்து கொண்டே தான் இருந்தேன். உங்களை இரவில் இழுத்துக் கொண்டு சென்றதை நினைக்கும் போது எல்லாம் ஏசுவை யூத மத குருக்களிடமும் பிலாத்துவிடமும் ஏரோதுவிடமும் இழுத்துக் கொண்டு சென்றது தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்று அதில் மதுரைப் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்தை அனைத்துக் கிறிஸ்தவ அமைப்புக்களிடமும் காட்டி, “ஒரு பேராயரே இப்படிப் பட்ட உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் பேரணியில் ஆர்வ மிகுதியில் எங்கள் கட்சியினர் அப்படிச் செய்தது தவறுதான். கிறிஸ்தவர்களை மதிக்கிறோம். யாரோ ஒரு சிலர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்தக் கட்சியையே கிறிஸ்தவ சமூகத்தின் எதிர்ப்பாக நினைத்து
நினைத்து விடக் கூடாது என தி.மு.க. தலைவர்களை விட்டே முக்கிய கிறிஸ்தவப் பிரமுகர்களிடம் நேரில் சென்று விளக்க முடிவு செய்தார் கலைஞர்.
கூடவே மயிலைப் பேராயர் அருள்தாச் ஜேம்ஸ் தன்னிச்சையாகத் தான் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டாரா? அல்லது அ.தி.மு.க தரப்பிலிருந்து யாராவது அவருக்கு நெருக்கடி தந்தார்களா என்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. அனுதாபிகள் மூலம் விசாரிக்கச் சொல்லி இருக்கிறது அறிவாலயம்.
இதற்கிடையே திங்கட்கிழமை காலை இன்னொரு பேரிடி காத்திருந்தது. சில கிறிஸ்தவ அமைப்புகள் அறிவாலயத்துக்கு முன்பாக போலீஸ் அனுமதியோடு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
கருணாநிதியே மன்னிப்புக் கேள். ஏசுவோடு ஒப்பிட நீ யார்? என்பது போன்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. அந்தச் சமயத்தில் அறிவாலயத்தில் இருந்த தொண்டர்கள் உணர்ச்சிப் பிழம்புகளாகக் கொந்தளிக்க, “ஏடாகூடமாக ஏதாவது செய்து வைக்காதீர்கள். இதில் அ.தி.மு.கவின் தந்திரத் தூண்டுதல் இருக்கலாம்” என்று தி.மு.க.தலைவர்கள், தொண்டர்களைப் படாத
பாடுபட்டு அடக்கினார்கள்.
அந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த வாகனங்கள் சிலவற்றில் அ.தி.மு.க கொடி பறந்தது. இதுவே சதிக்கு ஆதாரம் என்று தி.மு.க.தலைவர்கள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கன்னிமேரியாக எங்கள் தலைவியை முன்பு போஸ்டர் அடித்த போது அதை வைத்து தி.மு.க அரசியல் பண்ணவில்லையா? அதுவும் எங்கள் கட்சிக்காரர் ஒருவர் ஆர்வக் கோளாறில் செய்த விஷயம் தானே” என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது அ.தி.மு.க வட்டாரம்.
நமது நிருபர்.
படங்கள்:உசேன்.
ஜூனியர் விகடன் 26-8-2001 பக்கம் 23
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஆட்டு புழுக்கை கலாசாரம்
இவனுகளை என்னென்று சொல்வது. வயது ஏற ஏற ....
முடியலப்பா சாமி
முடியலப்பா சாமி
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆட்டு மூளை
» ஆட்டு மந்தை – கவிதை
» நல்ல மட்டன் /ஆட்டு இறைச்சி) வாங்கும் முறை :
» லாபம் தரும் தலைச்சேரி மற்றும் போயர் கலப்பின ஆட்டு பண்ணை
» மழை பெய்ய வேண்டி கிராம எல்லையில் அம்மிக்கல்–ஆட்டு உரலை வீசி பொதுமக்கள் வழிபாடு
» ஆட்டு மந்தை – கவிதை
» நல்ல மட்டன் /ஆட்டு இறைச்சி) வாங்கும் முறை :
» லாபம் தரும் தலைச்சேரி மற்றும் போயர் கலப்பின ஆட்டு பண்ணை
» மழை பெய்ய வேண்டி கிராம எல்லையில் அம்மிக்கல்–ஆட்டு உரலை வீசி பொதுமக்கள் வழிபாடு
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|