புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!  Poll_c10கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!  Poll_m10கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!  Poll_c10 
30 Posts - 88%
heezulia
கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!  Poll_c10கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!  Poll_m10கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!  Poll_c10கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!  Poll_m10கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!  Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jan 18, 2012 5:42 pm

கள்ளக்குறிச்சி அருகே பொங்கல் கபடி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில், குடிநீர் கிணற்றில் விஷம் கலந்து கிராமத்தினரை கொல்ல முயன்ற, சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராம அளவிலான கபடி போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.

மாரியம்மன் கோவில் முன் நடந்த போட்டியில் ராயபுரம், அணைகரைகோட்டாலம், மட்டியகுறிச்சி, ஆலத்தூர், நூரோலை, சிறுவங்கூர் உள்ளிட்ட, 30 கிராமங்களைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.

நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு நூரோலை - சிறுவங்கூர் காலனி அணிகள் மோதின. அப்போது பிரச்னை ஏற்பட்டதால் கபடி போட்டியிலிருந்து இரு அணிகளும் வெளியேறுமாறு ஊர் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நூரோலை அணியினர் கபடி போட்டியிலிருந்து வெளியேறினர். ஆனால், சிறுவங்கூர் காலனி அணி கேப்டன் பாஸ்கர் தலைமையிலான அணி வீரர்கள் சந்திரபோஸ், சூர்யா உள்ளிட்டோர் போட்டியிலிருந்து வெளியேற முடியாதென கூறி தகராறு செய்ததால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

இதன் பின் கபடி போட்டியிலிருந்து, சிறுவங்கூர் காலனி அணியினரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த அணி வீரர்கள், நாளை ரங்கநாதபுரம் கிராமமே அழப்போகிறது என மிரட்டியுள்ளனர்.

ரங்கநாதபுரம் ஊர் மற்றும் காலனியில் உள்ள, 3,000 குடும்பத்தினருக்கு உள்ள இரண்டு குடிநீர் டேங்கிற்கு, ஊருக்கு செல்லும் வழியில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது.

வழக்கம் போல் டேங்க் ஆபரேட்டர் கொளஞ்சி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிக்கும் பம்ப் செட் மூலம் தண்ணீர் நிரப்பியுள்ளார்.

அப்போது நீரேற்றும் குழாய் வால்வு பகுதியில் கசிந்த குடிநீரில், ஆபரேட்டர் கொளஞ்சி முகம் கழுவியுள்ளார். நீரில் மருந்து நாற்றம் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அவர் மோட்டாரை நிறுத்திவிட்டு மக்களிடம் தகவல் தெரிவித்தார்.

கிணற்று பகுதியில் குவிந்த மக்கள், கிணற்றில் மருந்து ஊற்றியதன் அடையாளம் இரும்பு வளைகளில் இருப்பதை பார்த்து தேடினர்.

கிணற்றுக்கு அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் 250 மி., 500 மி., ஒரு லிட்டர் அளவு கொண்ட பூச்சி மருந்து டப்பாக்கள் மூன்றும், எலி மருந்து பாக்கெட் கவர்கள் மூன்றும் காலியாக கிடந்ததை கண்டுபிடித்தனர்.

கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். கிணற்றில் இருந்த தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதும் மூன்று மின் மோட்டார்கள் அமைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.கபடி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில், சிறுவங்கூர் காலனி அணி வீரர்கள் கிணற்றில் விஷம் கலந்து ஊரையே அழிக்க முயற்சித்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி போலீசார், கிணற்றில் விஷம் கலந்த சிறுவங்கூர் காலனியைச் சேர்ந்தவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

tamilcnn



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!  Image010ycm
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 18, 2012 6:38 pm

கொய்யால .... நீங்க தாண்டா வீரத்தமிழன்.... என்ன கொடுமை சார் இது

அப்படியே காவிரியில் விஷத்த கலந்து கர்நாடக காரண கொன்னுடு , இந்தியபெருங்கடல்ல விஷத்த கலந்து இலங்கைய கொன்னுடு. இது தெரியாம போச்சே இவ்வளவு நாள் நம்ம ஆளுங்களுக்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 18, 2012 9:45 pm

ராஜா wrote:கொய்யால .... நீங்க தாண்டா வீரத்தமிழன்.... என்ன கொடுமை சார் இது

அப்படியே காவிரியில் விஷத்த கலந்து கர்நாடக காரண கொன்னுடு , இந்தியபெருங்கடல்ல விஷத்த கலந்து இலங்கைய கொன்னுடு. இது தெரியாம போச்சே இவ்வளவு நாள் நம்ம ஆளுங்களுக்கு
செய்தியை விட உங்க பின்னூட்டம் படு சூப்பர்.. இதையே நானும் தட்டச்சலாமுனு வந்தா சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக