Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
+7
உதயசுதா
சார்லஸ் mc
இளமாறன்
பாலாஜி
ராஜா
யினியவன்
மகா பிரபு
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
"" இயற்கையைத் தவிர, என்னை யாராலும் சாய்க்க முடியாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: வெற்றி, தோல்வி மாறி, மாறி வரக் கூடியவை. எம்.ஜி.ஆர்., காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், ஜெயலலிதா அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்ற பின், 1996 மற்றும் 2006லும் சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க., படுதோல்விகளைச் சந்தித்துள்ளது. பர்கூர் தொகுதியில், ஜெயலலிதாவும் தோல்வியடைந்துள்ளார். எனவே, அ.தி.மு.க.,வை யாராலும் சாய்க்க முடியாது என ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது. என்னை, வேரோடு சாய்த்துவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இயற்கையைத் தவிர என்னை யாராலும் சாய்க்க முடியாது. தீயசக்தி என்று ஜெலலிதா என்னைக் குறிப்பிடுகிறார். அவருக்கு, ஈ.வெ.ரா., அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர்., ஆகியோர் என்னைப் பெருமைப்படுத்திக் கூறியவற்றை நினைவு கூறுகிறேன். எனவே, என்னைப் பற்றி ஜெயலலிதா கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
"என் குடும்பம், என் மனைவி, என் மக்கள்' என்று சுயநலமியாக நான் உள்ளேன் என, ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், "எனக்கு எல்லாமே என் உடற்பிறவா தோழிதான்' என, கூறிவிட்டு, கஷ்ட காலத்தில் எல்லாம் அவரோடு குடும்பம் நடத்திவிட்டு, வாழ்வு வந்ததும் விரட்டியடிக்கும் சுயநலமி, நான் அல்ல.
தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இரண்டு நாள்கள் காரில் சென்று ஆறுதல் கூறினேன். ஆனால், ஜெயலலிதாவைப் போல ஹெலிகாப்டரில் பயணம் செய்து, பத்தரை நிமிடத்தில் நிகழ்ச்சியை முடித்துத் திரும்பவில்லை. நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்துக்கு, 6,654 கோடி ரூபாய் ஒதுக்கி, அதில் முதல் கட்டமாக, 757 கோடி ரூபாயை முதல்வர் வழங்கியுள்ளார் என, புதிய அறிவிப்புகள் போல் செய்திகளை வெளியிடுகின்றனர். இத்திட்டம், தி.மு.க., ஆட்சியின் போதே, உலக வங்கி நிதியுதவியடன், 1,414 கோடி ரூபாயில் நகராட்சிகளின் அடிப்படை வசதித் திட்டங்கள் என, செயல்படுத்தப்படுகின்றன. பொதுவாக, நிதி நிலை அறிக்கையில் தான் திட்டங்கள் அறிவிக்கப்படும். பின்னர், அதற்கு அரசு ஆணைகள் வெளியிடப்படும். இந்நிலையில், ஏற்கனவே, அறிவித்த திட்டங்களை, புதிய திட்டங்கள் போல கூறுகின்றனர். தி.மு.க., ஆட்சியில் குடிசைகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் அறிவித்து பணிகளும் தொடங்கப்பட்டன. இப்போது, அத்திட்டத்தை பசுமை வீடுகள் திட்டம் என அறிவித்து, 60 ஆயிரம் வீடுகள், இந்த நிதியாண்டி ல் கட்டப்படும் என கூறினர். ஆனால், ஏழு வீடுகளைத் தான் கட்டியுள்ளனர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
dinamalar
"என் குடும்பம், என் மனைவி, என் மக்கள்' என்று சுயநலமியாக நான் உள்ளேன் என, ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், "எனக்கு எல்லாமே என் உடற்பிறவா தோழிதான்' என, கூறிவிட்டு, கஷ்ட காலத்தில் எல்லாம் அவரோடு குடும்பம் நடத்திவிட்டு, வாழ்வு வந்ததும் விரட்டியடிக்கும் சுயநலமி, நான் அல்ல.
தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இரண்டு நாள்கள் காரில் சென்று ஆறுதல் கூறினேன். ஆனால், ஜெயலலிதாவைப் போல ஹெலிகாப்டரில் பயணம் செய்து, பத்தரை நிமிடத்தில் நிகழ்ச்சியை முடித்துத் திரும்பவில்லை. நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்துக்கு, 6,654 கோடி ரூபாய் ஒதுக்கி, அதில் முதல் கட்டமாக, 757 கோடி ரூபாயை முதல்வர் வழங்கியுள்ளார் என, புதிய அறிவிப்புகள் போல் செய்திகளை வெளியிடுகின்றனர். இத்திட்டம், தி.மு.க., ஆட்சியின் போதே, உலக வங்கி நிதியுதவியடன், 1,414 கோடி ரூபாயில் நகராட்சிகளின் அடிப்படை வசதித் திட்டங்கள் என, செயல்படுத்தப்படுகின்றன. பொதுவாக, நிதி நிலை அறிக்கையில் தான் திட்டங்கள் அறிவிக்கப்படும். பின்னர், அதற்கு அரசு ஆணைகள் வெளியிடப்படும். இந்நிலையில், ஏற்கனவே, அறிவித்த திட்டங்களை, புதிய திட்டங்கள் போல கூறுகின்றனர். தி.மு.க., ஆட்சியில் குடிசைகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் அறிவித்து பணிகளும் தொடங்கப்பட்டன. இப்போது, அத்திட்டத்தை பசுமை வீடுகள் திட்டம் என அறிவித்து, 60 ஆயிரம் வீடுகள், இந்த நிதியாண்டி ல் கட்டப்படும் என கூறினர். ஆனால், ஏழு வீடுகளைத் தான் கட்டியுள்ளனர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
dinamalar
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
கனிமொழி உங்கள சாச்சுப்புட்டாங்களே தலைவரே - மறந்துட்டீங்களா?
இல்ல சாஞ்சவன திரும்பவும் சாய்க்க முடியாதுன்னு சொல்ல வாரீகளா?
இல்ல சாஞ்சவன திரும்பவும் சாய்க்க முடியாதுன்னு சொல்ல வாரீகளா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
உங்களால் தமிழன் சாய்ந்து கீழே விழுந்துவிட்டான் ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
கர்வம் ஓவரா இருக்கே .. இந்த வயதிலே இது எல்லாம் தேவை தானா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
இளமாறன் wrote:கர்வம் ஓவரா இருக்கே .. இந்த வயதிலே இது எல்லாம் தேவை தானா![]()
சாதனை செய்தவா்கள் சற்று கா்வம் படத்தானே செய்வாா்கள் நண்பரே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
ஆமாமா தமிழ்நாட்டுக்கு இவர் செய்த சாதனை அளப்பரியது சார்லஸ்.சார்லஸ் mc wrote:இளமாறன் wrote:கர்வம் ஓவரா இருக்கே .. இந்த வயதிலே இது எல்லாம் தேவை தானா![]()
சாதனை செய்தவா்கள் சற்று கா்வம் படத்தானே செய்வாா்கள் நண்பரே.
அது மட்டுமா உண்ணாவிரதம் இருந்து இலங்கையில் நடந்த போரை நிறுத்தியவர்.இன்னும் எத்தனையோ சாதனைகள் செய்து இருக்கார் இல்ல.நாங்க மறந்துட்டோம். என்ன பண்றது சார்லஸ். அவரு செய்த சாதனைகள் ஒன்றா இரண்டா நினைவில் வைக்க.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
என்னங்க பிரபு நகைசுவை பகுதியில் போட வேண்டியதை இங்கே போட்டு விட்டீர்களே
..
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Guest- Guest
Re: யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
நானும் கருணாவை ரொம்ப நம்பியவன்... அவரை ரொம்ப பிடிக்கும்... எனது அப்பாவிற்கு அவரை அளவுக்கு அதிகமாக பிடிக்கும், இறந்தால் அவர் மீது தி.மு.க கொடி போற்ற வேன்டும் என்று கேட்டவர். ஆனால் கடந்த ஆட்சியின் போது தி.மு.க தமிழக மக்களுக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அதே சமயம் நிறைய எடுத்திருக்கிறது. ஏனோ அவரை எனக்கு இந்த முறை பிடிக்கவில்லை... இனி அவர் ஆட்சி அதிகாரத்தில் அல்லது எந்த அதிகாரத்திலும் இருக்கக்கூடாது. இன்று நாம் கட்டண சேனல்களை காசு கொடுத்து பார்க்க காரணமான அவர்கள் வாழ்க.. ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
இந்த கிழட்டு நரியின் தொல்லையை இன்னும் தமிழக மக்கள் அனுபவிக்க வேண்டியுள்ளதே! எப்பத்தான் இவர்... (வாயை மூடுவாரோன்னு சொல்ல வந்தேன்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி
» திமுக, காங். கூட்டணியை யாராலும் வெட்ட முடியாது-கருணாநிதி
» மன்னரை யாராலும் பிடிக்க முடியாது!
» விடுதலைப்புலிகளை யாராலும் அழிக்க முடியாது - நடிகர் சத்தியராஜ்
» தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி
» திமுக, காங். கூட்டணியை யாராலும் வெட்ட முடியாது-கருணாநிதி
» மன்னரை யாராலும் பிடிக்க முடியாது!
» விடுதலைப்புலிகளை யாராலும் அழிக்க முடியாது - நடிகர் சத்தியராஜ்
» தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|