புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிணங்களை வைத்து பிரசாரம் செய்யாதவர் பெரியார்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பிணங்களை வைத்து பிரசாரம் செய்யாதவர் பெரியார்!
இந்த விழாவின் வெற்றி கண்டு மகிழச்சியடைகிறேன். தந்தை பெரியாருக்கு நல்லதொரு காரை அன்பளிப்பாகத் தர நாம் கூடியுள்ளோம்.
ஐயா அவர்களுக்கு ஒரு நாளாவது பேசா விட்டால் உடல்நிலை குறைந்து விடும் என்ற நிலையிலுள்ளது. ஆனால் அக்காலத்தில் கோடிக்கணக்கான மக்கள், கோயில், குளம், தலைவிதி போன்றவற்றை நம்பித் திரிந்தனர். ஒற்றைப் பார்ப்பான் வந்தால் ஒதுங்குவதும், எண்ணெய் வருகிறதா, எனப் பார்ப்பதும், பல்லியின் குரலுக்குப் பயந்தும் இருந்தனர். அந்நாளில் முதன் முதலாக ஒலித்த குரல் பெரியார் குரல்தான்.
நம்முடைய பருவத்தில் பார்க்காவிட்டாலும், நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இன்றைக்குக் கூட்டமென்றால் மக்கள் திரளாகக் கூடுகின்றார்கள். பலமாகக் கை தட்டுகிறார்கள். ஆனால் பயங்கர வைதீகம் தலை விரித்தாடிய நாளில், ஆண்டவனைப் பற்றிப் பேசினால் அம்மை வரும், காலரா வரும், என்று பயமுறுத்திய நாடகளில் கடவுளைப் பற்றி அடிமுதல் நுனிவரை பேச ஆரம்பித்தது பெரியார்தான். முடங்கிக் கிடந்த இனத்தின் வளர்ச்சிக்கு முதற் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்தான்.
தந்தை பெரியார் போட்ட பாதையில் இன்று பலபேர் கார் விடுகிறார்கள். கல்லும் முள்ளும் நிறைந்த அந்த நாளில், எந்த வழியாய்ப் பாதை வெட்டுவது என்பது கூட அறியாதிருந்த நேரத்தில், செருப்பு வீச்சு, சாணியடி, பன்றி விரட்டு , பாம்பு விடுதல் போன்ற வைதீக வெறியாட்டங்களுக்கு நடுவில், சாதியின் பல்லைப்பிடுங்கப் படாதபாடு பட்டவர் ஐயா அவர்கள்தான், நேற்று மதுரையில் பேசிய நேரு சாதி ஒழிப்பைப் பற்றி பேசியிருக்கிறார். வடநாட்டில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசாமல் தமிழகத்தில் அவர் பேசியதற்குக் காரணம் தந்தை பெரியாரின் உழைப்புதான்.
இன்றைக்கு அரசியல் பேசுவது மிகச் சாதாரணம்; சுலபமானது. காதல் கதை பேசி அரசியல்வாதியாகி விடலாம். கடுமையான அரசியல் தொண்டைவிட அலங்காரப் பேச்சால் சுலப வியாபாரம் நடக்கிறது. ஆனால் அன்று ஐயா எடுத்துக் கொண்ட பணி பயங்கரமானது. காங்கிரஸ் கண்ட ஆதிக்க சக்தியினையும் அதனால் பெற்ற அனுபவங்களையும் கொண்டு வெளியேறினார். காங்கிரசிற்குள்ளேயும் பேத உணர்ச்சி வளர்ந்துகொண்டே வந்தது. ஆச்சாரியார் - காமராசர் போர் நடக்க ஆரம்பித்தது. ஆரம்ப முதலே பெரியார் காமராசரை ஆதரிக்கத் தயங்கவில்லை. காங்கிரசிலேயும் ‘பெரியார் வெளியே இருக்கிறார்; இங்கு ஏதாவது நடந்தால் பெரியார் மடியில் விழலாம்’ என்ற துணிச்சல்தான் ஆச்சாரியாரை எதிர்க்கும் துணிவு பிறந்தது.
அக்கிரகாரத்தில் நடக்கக்கூட முடியாமலிருந்த நிலையை அடித்துத் தகர்த்தவர் பெரியார், தண்ணீர்ப் பந்தல்களில் பிற்பட்ட மக்களுக்கு மூங்கில் குழாய் மூலந்தான் தண்ணீர் ஊற்றுவார்கள். அது இன்று மாறியது ஐயாவால்தான். ஓட்டல்களில் வேலை பார்ப்பவனைச் சாமி என்று அழைத்தனர் அப்போது, ‘ஆண்டவனும் சாமி இவனும் சாமியா? எனக் கேட்டு, இன்று அதிகாரம் செய்யுமளவுக்கு உணர்ச்சியூட்டியவர் பெரியார். பெரியார் முன்பு பேசிய பேச்சுத்தான் சமுதாய சீர்திருத்தம் பற்றி பேச மற்றவர்களுக்குத் துணிச்சலைத் தந்தது, ஐயா அவர்கள் அரசியலைப் பற்றி ஒரு வரையறை வகுத்தார். சட்டசபை செல்வது பொறுக்கினத்தனம் எனக் கூறி, அங்கு நுழையாமல் துணிந்து நல்ல கருத்துகளைச் சொல்பவர் ஐயா ஒருவர்தான்.
தி.மு.க. பிறந்த நேரத்தில், “எங்களுக்கென்று யாரும் தலைவர் கிடையாது. தலைவர் நாற்காலி காலியாகி இருக்கிறது. ஐயாவின் கொள்கைதான் எங்கள் கொள்கையும்,” என்று பேசி முழங்கினர். நான் கட்சிக்கு சென்ற நேரத்தில்கூட தி.மு.க.வில் கடவுள் எதிர்ப்பு கோஷம், பார்ப்பன எதிர்ப்புணர்ச்சி காணப்பட்டன.
“சீரங்கநாதனையும் தில்லை நடராசனையும், பீரங்கி வைத்துப் பிளப்பதுதான் எந்நாளோ? பெண் கேட்டு சேய் கேட்டுப் பித்தான சாமிகளை மண்போட்டு மூடுவதும் எக்காலம்” என்று பாடியவர்கள், திருச்சியில் கூடித் தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்தவுடன் முழு நாத்திகத் தன்மையிழந்து, ‘பார்ப்பனீயம் போனால் போதும்; ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றே முழங்கும் எங்கள் கழகம்’ என முழங்கத் தொடங்கினர். ஆனால் ஐயா அவர்கள் என்றும் தன் பாதையை மாற்றிக் கொள்ளவே இல்லை.
மக்களைப் பார்த்து நீங்கள் முட்டாள்கள் எனக் கூறும் துணிச்சல் படைத்தவர் ஐயா ஒருவர்தான். ஐக்கோர்ட் பற்றிய வழக்கில் நீதிமன்றத்தில் பேசும்போது ‘இந்த நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை’ எனத் துணிந்து கூறியவர் பெரியார் ஒருவர்தான். அவர் கட்டுப்பாடு பற்றி ஒரு மணி நேரம் பேசுவதில்லை; கண்ணியம் பற்றி ஒரு மணி நேரம் முழங்குவதில்லை; ஆனால் கட்சியில் கட்டுப்பாடு குலைந்தால் அந்தக் கிளை அப்போதே கலைக்கப்படும். அத்தகைய இராணுவத் தலைவருக்குரிய தகுதி ஐயா ஒருவரிடந்தான் உண்டு.
வீரம், குருதி, என்றெல்லாம் அவர் ஒரு நாள் கூடப் பேசியதில்லை, அவர் ஒரு செயல் வீரர். வணங்குவதற்குரிய தேசியக் கொடி என்றனர் காங்கிரசார்! அது வெறும் துணி என்றார் ஐயா. சட்டம் என மிரட்டினார்கள்; அது வெறும் காகிதம் என்றார்!
சட்ட எரிப்புப் போரில் 9 மாத காலம் சிறை சென்றிருந்தார்; பல திராவிடர் கழக வீரர்கள் சிறை சென்றனர். 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையில் பல்வேறு தண்டனைகள் பெற்றனர். போர்க்களம் சென்ற திராவிடர் ‘மாண்டாயா?’ என அழுவதைப் பார்க்கிறோம். திராவிடர் கழக வீரர்களில் 15 பேர் மரணமடைந்தனர்.
அந்தப் பிணங்களைக் காட்டி ஐயா அவர்கள் தன் பிரசாரத்தைச் செய்யவில்லை. சொந்தப் பிணங்களைப் பற்றியே ஐயா அவர்கள் பிரமாதப்படுத்தவில்லை. சில கட்சியினர் சாலைப்பிணங்களைச் சபையில் தூக்கிவைத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பார்கள். உண்மையில் யார் வீரர்? எது படை? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எதிர்த்தவர் பகுதிகளில் நின்றவன் நான். இன்று என் நிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஐயாவை ஆம்பூரில் தான் முதன்முறையாகப் பார்த்தேன். எனக்கு அவர் இன்னும் 80 ஆண்டு வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை தோழர் சம்பத் அவர்கள் 60 நாட்கள் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். திரும்பிவரும்போது 8 பவுண்ட் எடை குறைந்து வந்தார். ஆனால் ஐயாவின் உடல் எவ்வளவு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தளராத தன்மை படைத்தது. பக்கத்து நாட்டுக்காரன் அவருடைய போட்டோவைப் பார்த்தால் கூட மதிக்கக்கூடிய கம்பீரம் வாய்ந்த தலைவர் ஐயா அவர்கள்.
பெரியாரிடம் உத்தமமான தொண்டர்கள்தாம் இருக்க முடியும். காலணாக்கூட சம்பாதிக்க முடியாது. கட்டுப்பாடு மீற முடியாது; இருந்தாலும் எண்ணற்ற தொண்டர்கள் இருக்கின்றனர் என்றால் அது ஐயாவின் தன்னலமற்ற பணியையே குறிக்கிறது.
(பெரியார் அவர்களுக்கு 8.10.61 அன்று சிதம்பரத்தில் கார் பரிசளித்த நிகழ்வில் நிகழ்த்திய உரை)
- ஆர்.பி. சங்கரன்
(சம்பத் கண்ணதாசன் பார்வையில் பெரியார்)
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
இந்த விழாவின் வெற்றி கண்டு மகிழச்சியடைகிறேன். தந்தை பெரியாருக்கு நல்லதொரு காரை அன்பளிப்பாகத் தர நாம் கூடியுள்ளோம்.
ஐயா அவர்களுக்கு ஒரு நாளாவது பேசா விட்டால் உடல்நிலை குறைந்து விடும் என்ற நிலையிலுள்ளது. ஆனால் அக்காலத்தில் கோடிக்கணக்கான மக்கள், கோயில், குளம், தலைவிதி போன்றவற்றை நம்பித் திரிந்தனர். ஒற்றைப் பார்ப்பான் வந்தால் ஒதுங்குவதும், எண்ணெய் வருகிறதா, எனப் பார்ப்பதும், பல்லியின் குரலுக்குப் பயந்தும் இருந்தனர். அந்நாளில் முதன் முதலாக ஒலித்த குரல் பெரியார் குரல்தான்.
நம்முடைய பருவத்தில் பார்க்காவிட்டாலும், நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இன்றைக்குக் கூட்டமென்றால் மக்கள் திரளாகக் கூடுகின்றார்கள். பலமாகக் கை தட்டுகிறார்கள். ஆனால் பயங்கர வைதீகம் தலை விரித்தாடிய நாளில், ஆண்டவனைப் பற்றிப் பேசினால் அம்மை வரும், காலரா வரும், என்று பயமுறுத்திய நாடகளில் கடவுளைப் பற்றி அடிமுதல் நுனிவரை பேச ஆரம்பித்தது பெரியார்தான். முடங்கிக் கிடந்த இனத்தின் வளர்ச்சிக்கு முதற் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்தான்.
தந்தை பெரியார் போட்ட பாதையில் இன்று பலபேர் கார் விடுகிறார்கள். கல்லும் முள்ளும் நிறைந்த அந்த நாளில், எந்த வழியாய்ப் பாதை வெட்டுவது என்பது கூட அறியாதிருந்த நேரத்தில், செருப்பு வீச்சு, சாணியடி, பன்றி விரட்டு , பாம்பு விடுதல் போன்ற வைதீக வெறியாட்டங்களுக்கு நடுவில், சாதியின் பல்லைப்பிடுங்கப் படாதபாடு பட்டவர் ஐயா அவர்கள்தான், நேற்று மதுரையில் பேசிய நேரு சாதி ஒழிப்பைப் பற்றி பேசியிருக்கிறார். வடநாட்டில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசாமல் தமிழகத்தில் அவர் பேசியதற்குக் காரணம் தந்தை பெரியாரின் உழைப்புதான்.
இன்றைக்கு அரசியல் பேசுவது மிகச் சாதாரணம்; சுலபமானது. காதல் கதை பேசி அரசியல்வாதியாகி விடலாம். கடுமையான அரசியல் தொண்டைவிட அலங்காரப் பேச்சால் சுலப வியாபாரம் நடக்கிறது. ஆனால் அன்று ஐயா எடுத்துக் கொண்ட பணி பயங்கரமானது. காங்கிரஸ் கண்ட ஆதிக்க சக்தியினையும் அதனால் பெற்ற அனுபவங்களையும் கொண்டு வெளியேறினார். காங்கிரசிற்குள்ளேயும் பேத உணர்ச்சி வளர்ந்துகொண்டே வந்தது. ஆச்சாரியார் - காமராசர் போர் நடக்க ஆரம்பித்தது. ஆரம்ப முதலே பெரியார் காமராசரை ஆதரிக்கத் தயங்கவில்லை. காங்கிரசிலேயும் ‘பெரியார் வெளியே இருக்கிறார்; இங்கு ஏதாவது நடந்தால் பெரியார் மடியில் விழலாம்’ என்ற துணிச்சல்தான் ஆச்சாரியாரை எதிர்க்கும் துணிவு பிறந்தது.
அக்கிரகாரத்தில் நடக்கக்கூட முடியாமலிருந்த நிலையை அடித்துத் தகர்த்தவர் பெரியார், தண்ணீர்ப் பந்தல்களில் பிற்பட்ட மக்களுக்கு மூங்கில் குழாய் மூலந்தான் தண்ணீர் ஊற்றுவார்கள். அது இன்று மாறியது ஐயாவால்தான். ஓட்டல்களில் வேலை பார்ப்பவனைச் சாமி என்று அழைத்தனர் அப்போது, ‘ஆண்டவனும் சாமி இவனும் சாமியா? எனக் கேட்டு, இன்று அதிகாரம் செய்யுமளவுக்கு உணர்ச்சியூட்டியவர் பெரியார். பெரியார் முன்பு பேசிய பேச்சுத்தான் சமுதாய சீர்திருத்தம் பற்றி பேச மற்றவர்களுக்குத் துணிச்சலைத் தந்தது, ஐயா அவர்கள் அரசியலைப் பற்றி ஒரு வரையறை வகுத்தார். சட்டசபை செல்வது பொறுக்கினத்தனம் எனக் கூறி, அங்கு நுழையாமல் துணிந்து நல்ல கருத்துகளைச் சொல்பவர் ஐயா ஒருவர்தான்.
தி.மு.க. பிறந்த நேரத்தில், “எங்களுக்கென்று யாரும் தலைவர் கிடையாது. தலைவர் நாற்காலி காலியாகி இருக்கிறது. ஐயாவின் கொள்கைதான் எங்கள் கொள்கையும்,” என்று பேசி முழங்கினர். நான் கட்சிக்கு சென்ற நேரத்தில்கூட தி.மு.க.வில் கடவுள் எதிர்ப்பு கோஷம், பார்ப்பன எதிர்ப்புணர்ச்சி காணப்பட்டன.
“சீரங்கநாதனையும் தில்லை நடராசனையும், பீரங்கி வைத்துப் பிளப்பதுதான் எந்நாளோ? பெண் கேட்டு சேய் கேட்டுப் பித்தான சாமிகளை மண்போட்டு மூடுவதும் எக்காலம்” என்று பாடியவர்கள், திருச்சியில் கூடித் தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்தவுடன் முழு நாத்திகத் தன்மையிழந்து, ‘பார்ப்பனீயம் போனால் போதும்; ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றே முழங்கும் எங்கள் கழகம்’ என முழங்கத் தொடங்கினர். ஆனால் ஐயா அவர்கள் என்றும் தன் பாதையை மாற்றிக் கொள்ளவே இல்லை.
மக்களைப் பார்த்து நீங்கள் முட்டாள்கள் எனக் கூறும் துணிச்சல் படைத்தவர் ஐயா ஒருவர்தான். ஐக்கோர்ட் பற்றிய வழக்கில் நீதிமன்றத்தில் பேசும்போது ‘இந்த நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை’ எனத் துணிந்து கூறியவர் பெரியார் ஒருவர்தான். அவர் கட்டுப்பாடு பற்றி ஒரு மணி நேரம் பேசுவதில்லை; கண்ணியம் பற்றி ஒரு மணி நேரம் முழங்குவதில்லை; ஆனால் கட்சியில் கட்டுப்பாடு குலைந்தால் அந்தக் கிளை அப்போதே கலைக்கப்படும். அத்தகைய இராணுவத் தலைவருக்குரிய தகுதி ஐயா ஒருவரிடந்தான் உண்டு.
வீரம், குருதி, என்றெல்லாம் அவர் ஒரு நாள் கூடப் பேசியதில்லை, அவர் ஒரு செயல் வீரர். வணங்குவதற்குரிய தேசியக் கொடி என்றனர் காங்கிரசார்! அது வெறும் துணி என்றார் ஐயா. சட்டம் என மிரட்டினார்கள்; அது வெறும் காகிதம் என்றார்!
சட்ட எரிப்புப் போரில் 9 மாத காலம் சிறை சென்றிருந்தார்; பல திராவிடர் கழக வீரர்கள் சிறை சென்றனர். 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையில் பல்வேறு தண்டனைகள் பெற்றனர். போர்க்களம் சென்ற திராவிடர் ‘மாண்டாயா?’ என அழுவதைப் பார்க்கிறோம். திராவிடர் கழக வீரர்களில் 15 பேர் மரணமடைந்தனர்.
அந்தப் பிணங்களைக் காட்டி ஐயா அவர்கள் தன் பிரசாரத்தைச் செய்யவில்லை. சொந்தப் பிணங்களைப் பற்றியே ஐயா அவர்கள் பிரமாதப்படுத்தவில்லை. சில கட்சியினர் சாலைப்பிணங்களைச் சபையில் தூக்கிவைத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பார்கள். உண்மையில் யார் வீரர்? எது படை? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எதிர்த்தவர் பகுதிகளில் நின்றவன் நான். இன்று என் நிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஐயாவை ஆம்பூரில் தான் முதன்முறையாகப் பார்த்தேன். எனக்கு அவர் இன்னும் 80 ஆண்டு வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை தோழர் சம்பத் அவர்கள் 60 நாட்கள் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். திரும்பிவரும்போது 8 பவுண்ட் எடை குறைந்து வந்தார். ஆனால் ஐயாவின் உடல் எவ்வளவு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தளராத தன்மை படைத்தது. பக்கத்து நாட்டுக்காரன் அவருடைய போட்டோவைப் பார்த்தால் கூட மதிக்கக்கூடிய கம்பீரம் வாய்ந்த தலைவர் ஐயா அவர்கள்.
பெரியாரிடம் உத்தமமான தொண்டர்கள்தாம் இருக்க முடியும். காலணாக்கூட சம்பாதிக்க முடியாது. கட்டுப்பாடு மீற முடியாது; இருந்தாலும் எண்ணற்ற தொண்டர்கள் இருக்கின்றனர் என்றால் அது ஐயாவின் தன்னலமற்ற பணியையே குறிக்கிறது.
(பெரியார் அவர்களுக்கு 8.10.61 அன்று சிதம்பரத்தில் கார் பரிசளித்த நிகழ்வில் நிகழ்த்திய உரை)
- ஆர்.பி. சங்கரன்
(சம்பத் கண்ணதாசன் பார்வையில் பெரியார்)
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
- zazgopiபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 03/01/2012
சீனா, இந்தியா மீது போர் தொடுத்த நேரம், இவர் நான் கோயிலுக்குள் என் மக்களை அழைத்துக் கொண்டு செல்வேன் எனப் போராடினாராம்.
உண்மையிலேயே இவர் சுய நினைவுடன்தான் வாழ்ந்தாரா?
இவரைப் பற்றிய கட்டுரைகளைப் படித்தாலே எனக்குக் கோபம் வருகிறது.
உண்மையிலேயே இவர் சுய நினைவுடன்தான் வாழ்ந்தாரா?
இவரைப் பற்றிய கட்டுரைகளைப் படித்தாலே எனக்குக் கோபம் வருகிறது.
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
கோவில் கூடாது என்று சொல்லவில்லை கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிட கூடாது என்று நினைதவர் பெரியார கோவில் நுழைவு போராட்டம் நடதியதும் தப்பு என்று சொல்லலாமா ?பெரியார் மட்டும் இல்லையென்றால் தமிழ் சமூகம் இன்னும் மதம் ஜாதி என்கிற புதை மணலில் சிக்கியிருக்கும் ........................
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஜாதி மதம் என்று இந்தியாவின் பிற மாநிலத்தை ஒப்பிடும் பொது தமிழ்நாடு எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. அதற்கு காரணம் பெரியார் தான்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்ப நாம பப்புக்குள்ளையும், டாஸ்மாக்கிற்குள்ளையும் தான் நுழைவதற்கு தயாரா இருக்கிறோம். அவரோ ஒரு சமூகமே சீர்படzazgopi wrote:சீனா, இந்தியா மீது போர் தொடுத்த நேரம், இவர் நான் கோயிலுக்குள் என் மக்களை அழைத்துக் கொண்டு செல்வேன் எனப் போராடினாராம்.
உண்மையிலேயே இவர் சுய நினைவுடன்தான் வாழ்ந்தாரா?
இவரைப் பற்றிய கட்டுரைகளைப் படித்தாலே எனக்குக் கோபம் வருகிறது.
கோவில் நுழைவு போராட்டம் செய்தார். குறை இல்லாத மனிதனே இல்லை.
அவரிடம் இருந்த நிறைகள் சமூகத்திற்கு நன்மை பயத்ததை மட்டும் பாருங்களேன்.
உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் படிக்காதீர்கள்.
- Sponsored content
Similar topics
» நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!
» 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
» 1000 அநாதை பிணங்களை நல்லடக்கம் செய்த தோழர்! காணொளி இணைப்பு
» சௌதி அரேபியாவில் பிணங்களை அடக்கம் செய்வது பாதிப்பு-- வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையால்
» மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
» 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
» 1000 அநாதை பிணங்களை நல்லடக்கம் செய்த தோழர்! காணொளி இணைப்பு
» சௌதி அரேபியாவில் பிணங்களை அடக்கம் செய்வது பாதிப்பு-- வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையால்
» மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|