புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்! Poll_c10நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்! Poll_m10நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்! Poll_c10நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்! Poll_m10நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்! Poll_c10நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்! Poll_m10நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 14, 2016 4:22 pm

நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்! YvF1GDdR0qX5rocfuELX+2014-09-24_081540

-
பொண்ணுக இல்லாத அத்தைகள் மட்டும்தான் என்னை,
மருமகனே'னு கூப்பிடுறாங்க
#டிசைன் அப்படி
-
----------------------------------
-
சர்வீஸ் பண்றேன்'னு வந்தவன் எல்லாம் எல்லாம்
சம்பாதிக்கிறான்,
சம்பாதிக்க வந்தவன் எல்லாம் சர்வீஸ் பண்றான்,
இந்தியாடா...!

-
------------------------------
-
நமக்குப் பிடித்ததைச் செய்ய, தைரியமே அதிகமாகத்
தேவைப்படுகிறது!
-
--------------------------------
-
பெரும்பாலான அம்மாக்கள், ஃபிரிட்ஜைத் திறந்து
வெச்சுட்டுதான் என்ன எடுக்கணும்னு யோசிக்கிறாங்க!
-

---------------------------------
-
நான் ராசிபலன் பகுதி படிப்பதே, 'அறிவும்
புத்திசாலித்தனமும் கொண்ட'
என்கிற  நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச்
சிலிர்க்கத்தான்!
-
-----------------------------------------
ட்விட்டரில்  ரசித்தவை
நன்றி- ஆனந்த விகடன்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Jan 14, 2016 5:36 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சூப்பர் அய்யா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 14, 2016 5:43 pm

சூப்பர்


//பெரும்பாலான அம்மாக்கள், ஃபிரிட்ஜைத் திறந்து
வெச்சுட்டுதான் என்ன எடுக்கணும்னு யோசிக்கிறாங்க!
-
---------------------------------//

பொருள் எடுக்கனும்னு பிரிட்ஜ திறக்கும் போது தான் மறந்து போகும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 14, 2016 5:46 pm

ஜாஹீதாபானு wrote:பொருள் எடுக்கனும்னு பிரிட்ஜ திறக்கும் போது தான் மறந்து போகும்

ப்ரெஷ்ஷா சமைக்க எடுக்கறதுன்னா நினைவு இருக்கும்;
நேத்தா, முந்தா நாளா, போன வாரம் சமைச்சு வெச்சத
எடுக்கன்னா மறந்து தான் போகும் புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 14, 2016 5:50 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பொருள் எடுக்கனும்னு பிரிட்ஜ திறக்கும் போது தான் மறந்து போகும்

ப்ரெஷ்ஷா சமைக்க எடுக்கறதுன்னா நினைவு இருக்கும்;
நேத்தா, முந்தா நாளா, போன வாரம் சமைச்சு வெச்சத
எடுக்கன்னா மறந்து தான் போகும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187793
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பொருள் எடுக்கனும்னு பிரிட்ஜ திறக்கும் போது தான் மறந்து போகும்

ப்ரெஷ்ஷா சமைக்க எடுக்கறதுன்னா நினைவு இருக்கும்;
நேத்தா, முந்தா நாளா, போன வாரம் சமைச்சு வெச்சத
எடுக்கன்னா மறந்து தான் போகும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187793

ஹா ஹா அது சரி தான் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 14, 2016 6:43 pm

எனக்கு பிடித்தது ,

"பொண்ணுக இல்லாத அத்தைகள் மட்டும்தான் என்னை,
மருமகனே'னு கூப்பிடுறாங்க
#டிசைன் அப்படி
-
----------------------------------
-
சர்வீஸ் பண்றேன்'னு வந்தவன் எல்லாம் எல்லாம்
சம்பாதிக்கிறான்,
சம்பாதிக்க வந்தவன் எல்லாம் சர்வீஸ் பண்றான்,
இந்தியாடா...!"
-
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 14, 2016 9:31 pm

T.N.Balasubramanian wrote:எனக்கு பிடித்தது ,

"பொண்ணுக இல்லாத அத்தைகள் மட்டும்தான் என்னை,
மருமகனே'னு கூப்பிடுறாங்க
#டிசைன் அப்படி

அடடா அய்யா மேல அவ்ளோ நம்பிக்கை - இள வயதில் இளமை ஊஞ்சலாடி இருக்குமோ? புன்னகை




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jan 15, 2016 11:13 am

T.N.Balasubramanian wrote:எனக்கு பிடித்தது ,

"பொண்ணுக இல்லாத அத்தைகள் மட்டும்தான் என்னை,
மருமகனே'னு கூப்பிடுறாங்க
#டிசைன் அப்படி

அப்படி கூட என்னை யாரும் கூப்பிடரதே இல்லீங்க, எல்லாம் வயசு தான் காரணமாம்.

-
----------------------------------
-
சர்வீஸ் பண்றேன்'னு வந்தவன் எல்லாம் எல்லாம்
சம்பாதிக்கிறான்,
சம்பாதிக்க வந்தவன் எல்லாம் சர்வீஸ் பண்றான்,
இந்தியாடா...!"
-
மேற்கோள் செய்த பதிவு: 1187809

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 15, 2016 12:57 pm

அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக