புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_m10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_m10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_m10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_m10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_m10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_m10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_m10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_m10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_m10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_m10திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தடை நீக்கும் திருத்தலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 5:53 am



சிவபெருமான் பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடைபெற்ற போது தேவர்களும், முனிவர்களும் அங்கே கூடினர். இதனால் வடதிசை உயர்ந்தது, தென்திசை தாழ்ந்தது.

உலக மக்கள் அஞ்சினர். உலகை சமநிலை அடைய செய்வதற்காக சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார். அதற்கு அகத்திய முனிவர், `சுவாமி... தங்களது மணக்கோலத்தைக்காணும் பாக்கியம் எனக்கு இல்லையா?' என வினவ... அதற்கு இறைவனும், வேதங்கள் வழிபட்ட வேதவனம் எனும் வேதாரண்யத்தில் தரிசனம் தருவதாக வாக்களித்தார்.

அவ்வாறே அகத்திய மாமுனிவர் வேதாரண்யம் அருகே `அகஸ்தியம் பள்ளி' என்ற இடத்தில் தங்கி தனது பாதத்தை தரையில் ஊன்றி அழுத்த உலகம் சமநிலை அடைந்தது. தொடர்ந்து, அகத்திய முனிவர் அங்கே தங்கி தவம் செய்து வந்தார்.

இறைவனும் வாக்களித்தபடியே அகத்தியருக்கு சித்திரை மாதம் வளர்பிறையில் சப்தமி திதியில் உச்சிக்காலத்தில் வேதாரண்யத்தில் பார்வதி சமேதராய் தனது திருமணக்கோலத்தை காண்பித்து அருளினார்.

இதன்படி, இக்கோவில் கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு பின்னால் இறைவனும், இறைவியும் திருமணக்கோலத்தில் எழுந்தருளியுள்ளனர்.

இவர்களது திருமண விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இத்தலத்தில் நிகழ்த்திக்காட்டப்படுகிறது. இதையொட்டி, சிவன்- பார்வதி திருமேனிக்கு ஆண்டுக்கொரு முறை சித்திரைமாதம் சுகிலபட்சத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து தைல அபிஷேகம் செய்யப்படும். மறுநாள் சந்தனத்தை கையால் அரைத்து இறைவன், இறைவிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படும். அகத்தியர் வரவழைக்கப்பட்டு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி திருக்கல்யாண உற்சவமாக நடைபெறும்.

இறைவன், இறைவிக்கு சாத்தப்படும் சந்தனம் அடுத்த ஆண்டு தான் கலைக்கப்படும். அதுவரை அந்த சந்தனம் இறைவன் திருமேனியிலேயே இருக்கும். தினசரி மாலைகள் மட்டும் அணிவிக்கப்படும். முன்புறம் உள்ள சிவலிங்கத்திற்கு ஆறுகால பூஜை நடைபெறும்.

இந்த சிவலிங்கத்திற்கு அதிக விலை உயர்ந்த ஆடைகளாக இருந்தாலும் புதிய வஸ்திரமாக அணியமாட்டார்கள். அதை நனைத்து காய வைத்து சாத்துவதுதான் இங்குள்ள வழக்கம். இறைவனுக்கு தினசரி உப்பில்லாத சாதம் தான் நைவேத்தியம் செய்யப்படும். நீண்ட காலம் திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள் இக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடுவதாக ஐதீகம். அதனாலேயே இக்கோவில் இறைவனுக்கு `மறைக்காட்டுறையும் மணாளர்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது.




திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 18, 2012 10:47 am

நன்றி .... எங்கள் ஊர் பக்கத்திலுள்ள திருமணஞ்சேரி என்ற ஊரில் உள்ள கோவிலும் மிக பிரசித்தி பெற்றது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக