புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமாவாசை நிலா
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜன., 22 - தை அமாவாசை
அமாவாசையன்று நிலா தோன்றுமா! நிச்சயம் தோன்றும்.அன்னை அபிராமியை பூரணமாக நம்புவோருக்கு நடக்காது என்று நினைத்தது கூட நடந்து விடும். தை அமாவாசை நாளில், தன் பக்தனுக்காக நிலாவை வரவழைத்த திருக்கடையூர் அபிராமி அன்னையை இந்த வாரம் தரிசிப்போம்.
தல வரலாறு: சிவனிடம் பிரம்மா ஞான உபதேசம் பெற கைலாயம் சென்றார். அவரிடம் சிவன் சில வில்வ விதைகளைக் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் இது விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் உபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, திருக்கடையூரில் விதைக்க, மரம் வளர்ந்தது. அங்கு சிவன் அவருக்கு காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். இதனால், சிவனுக்கு "ஆதி வில்வவனநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம், பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்க மறந்து, அதைப் பருக முயன்றனர். விநாயகர் அமிர்தக்குடத்தை மறைத்து விட்டார். பின் விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு அதைப் பெற்ற தேவர்கள் குடத்தை அவர் முன் வைத்து பூஜித்தனர். குடம் இருந்த இடத்தில் லிங்கம் ஒன்று உருவானது. அவருக்கு "அமிர்தகடேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
அபிராமி சிறப்பு: அபிராமி அன்னை மகாவிஷ்ணுவின் ஆபரணத்தில் இருந்து தோன்றினாள். ஒரு சமயம், சுப்பிரமணிய பட்டர் என்பவர் அம்பாளின் முகத்தை பார்த்து மெய்மறந்து நின்றார். அப்போது, சந்நிதிக்கு சரபோஜி மன்னர் வந்தார். அவர் பட்டரிடம், ""இன்று என்ன திதி?'' என்றார். அன்று தை அமாவாசை. ஆனால், பட்டர் அம்பாளின் பிரகாசமான முகத்தைப் பார்த்தபடியே "இன்று பவுர்ணமி' என்றார். கோபமடைந்த மன்னர், அன்று இரவு நிலா வராவிட்டால், மரண தண்டனை என அறிவித்து விட்டு சென்றார். இதன்பிறகே, நடந்ததை அறிந்த பட்டர், அம்பாளிடம் தன்னைக் காப்பாற்றுமாறு அன்னையைப் புகழ்ந்து பாடினார். அந்நூலே புகழ் பெற்ற "அபிராமி அந்தாதி' ஆகும். இதற்குள் மாலை வந்து விடவே, பட்டர் 79ம் பாடலை முடித்திருந்தார். அப்போது அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்ச தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.
இந்த நிகழ்ச்சி தை அமாவாசையன்று இப்போதும் நடத்தப்படுகிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருவாள். கொடிமரம் அருகில் அர்ச்சகர்கள் அந்தாதி பாடுவர். 79ம் பாடல் பாடும்போது, கோயிலுக்கு வெளியில் மின்விளக்கை எரியச் செய்கிறார்கள். இந்நாளில், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து கட்டிக்கொள்வர். பழைய தாலியை காணிக்கையாக செலுத்தி விடுவர்.
காலசம்ஹார மூர்த்தி: மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவதாக இருந்தது. அவரது தந்தை வருத்தப்பட்டார். தந்தையின் வருத்தத்தைப் போக்க, அவர் திருக்கடையூர் வந்தார். எமன் விரட்டினான். மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரரை கட்டியணைத்துக் கொண்டார். எமனை உதைத்து சம்ஹாரம் செய்தார் அமிர்தகடேஸ்வரர். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இவரது காலடியில் எமன் இருக்கிறான். இந்த சந்நிதியில் பாலாம்பிகை சிறுமி வடிவில் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி உள்ளனர்.
கடையூர் ரகசியம்: சிதம்பரத்தில் ஆகாய ரகசியம் போல, இங்குசுவாமிக்கு வலப்புறமுள்ள மதிலில் யந்திர தகடு உள்ளது. இதனை, "திருக்கடையூர் ரகசியம்' என்கிறார்கள். இந்த தகட்டை வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90வயது), சதாபிஷேகம் (80வயது), பீமரதசாந்தி (50வயது), மணிவிழா (60 வயது) மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்வது இங்கு விசேஷம். கட்டணம் உண்டு.
சிறப்பம்சம்: திருக்கடையூர் கோயிலில் பாபகரேஸ்வரர் மற்றும் புண்ணியகரேஸ்வரரை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும். பிரகாரத்தில் பார்வதி, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் "குகாம்பிகை'யாக இருக்கிறாள். "கள்ளவாரண பிள்ளையார்' துதிக்கையில் அமிர்த கலசத்துடன் காட்சியளிக்கிறார்.
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் ரோட்டில், 26 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 6- 1, மாலை 4 - 9.
போன்: 04364- 287 429.
ஆன்மீக மலர்
அமாவாசையன்று நிலா தோன்றுமா! நிச்சயம் தோன்றும்.அன்னை அபிராமியை பூரணமாக நம்புவோருக்கு நடக்காது என்று நினைத்தது கூட நடந்து விடும். தை அமாவாசை நாளில், தன் பக்தனுக்காக நிலாவை வரவழைத்த திருக்கடையூர் அபிராமி அன்னையை இந்த வாரம் தரிசிப்போம்.
தல வரலாறு: சிவனிடம் பிரம்மா ஞான உபதேசம் பெற கைலாயம் சென்றார். அவரிடம் சிவன் சில வில்வ விதைகளைக் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் இது விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் உபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, திருக்கடையூரில் விதைக்க, மரம் வளர்ந்தது. அங்கு சிவன் அவருக்கு காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். இதனால், சிவனுக்கு "ஆதி வில்வவனநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம், பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்க மறந்து, அதைப் பருக முயன்றனர். விநாயகர் அமிர்தக்குடத்தை மறைத்து விட்டார். பின் விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு அதைப் பெற்ற தேவர்கள் குடத்தை அவர் முன் வைத்து பூஜித்தனர். குடம் இருந்த இடத்தில் லிங்கம் ஒன்று உருவானது. அவருக்கு "அமிர்தகடேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
அபிராமி சிறப்பு: அபிராமி அன்னை மகாவிஷ்ணுவின் ஆபரணத்தில் இருந்து தோன்றினாள். ஒரு சமயம், சுப்பிரமணிய பட்டர் என்பவர் அம்பாளின் முகத்தை பார்த்து மெய்மறந்து நின்றார். அப்போது, சந்நிதிக்கு சரபோஜி மன்னர் வந்தார். அவர் பட்டரிடம், ""இன்று என்ன திதி?'' என்றார். அன்று தை அமாவாசை. ஆனால், பட்டர் அம்பாளின் பிரகாசமான முகத்தைப் பார்த்தபடியே "இன்று பவுர்ணமி' என்றார். கோபமடைந்த மன்னர், அன்று இரவு நிலா வராவிட்டால், மரண தண்டனை என அறிவித்து விட்டு சென்றார். இதன்பிறகே, நடந்ததை அறிந்த பட்டர், அம்பாளிடம் தன்னைக் காப்பாற்றுமாறு அன்னையைப் புகழ்ந்து பாடினார். அந்நூலே புகழ் பெற்ற "அபிராமி அந்தாதி' ஆகும். இதற்குள் மாலை வந்து விடவே, பட்டர் 79ம் பாடலை முடித்திருந்தார். அப்போது அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்ச தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.
இந்த நிகழ்ச்சி தை அமாவாசையன்று இப்போதும் நடத்தப்படுகிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருவாள். கொடிமரம் அருகில் அர்ச்சகர்கள் அந்தாதி பாடுவர். 79ம் பாடல் பாடும்போது, கோயிலுக்கு வெளியில் மின்விளக்கை எரியச் செய்கிறார்கள். இந்நாளில், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து கட்டிக்கொள்வர். பழைய தாலியை காணிக்கையாக செலுத்தி விடுவர்.
காலசம்ஹார மூர்த்தி: மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவதாக இருந்தது. அவரது தந்தை வருத்தப்பட்டார். தந்தையின் வருத்தத்தைப் போக்க, அவர் திருக்கடையூர் வந்தார். எமன் விரட்டினான். மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரரை கட்டியணைத்துக் கொண்டார். எமனை உதைத்து சம்ஹாரம் செய்தார் அமிர்தகடேஸ்வரர். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இவரது காலடியில் எமன் இருக்கிறான். இந்த சந்நிதியில் பாலாம்பிகை சிறுமி வடிவில் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி உள்ளனர்.
கடையூர் ரகசியம்: சிதம்பரத்தில் ஆகாய ரகசியம் போல, இங்குசுவாமிக்கு வலப்புறமுள்ள மதிலில் யந்திர தகடு உள்ளது. இதனை, "திருக்கடையூர் ரகசியம்' என்கிறார்கள். இந்த தகட்டை வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90வயது), சதாபிஷேகம் (80வயது), பீமரதசாந்தி (50வயது), மணிவிழா (60 வயது) மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்வது இங்கு விசேஷம். கட்டணம் உண்டு.
சிறப்பம்சம்: திருக்கடையூர் கோயிலில் பாபகரேஸ்வரர் மற்றும் புண்ணியகரேஸ்வரரை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும். பிரகாரத்தில் பார்வதி, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் "குகாம்பிகை'யாக இருக்கிறாள். "கள்ளவாரண பிள்ளையார்' துதிக்கையில் அமிர்த கலசத்துடன் காட்சியளிக்கிறார்.
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் ரோட்டில், 26 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 6- 1, மாலை 4 - 9.
போன்: 04364- 287 429.
ஆன்மீக மலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|