ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பாக்கியம் தாமதமாகிறதா?

3 posters

Go down

குழந்தை பாக்கியம் தாமதமாகிறதா? Empty குழந்தை பாக்கியம் தாமதமாகிறதா?

Post by சிவா Wed Jan 18, 2012 5:53 am



இன்றைய விஞ்ஞான உலகிலும் குழந்தைச் செல்வத்துக்காக ஏங்கும் தம்பதியர் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் சுக்ர வார விரதம் இருந்தால் குழந்தை பாக்கியத்தை பெறலாம்.

சுக்ர வார விரதத்தை வரலட்சுமி விரதம் என்றும் சொல்வார்கள். பொதுவாக, வெள்ளிக்கிழமை விரதத்தையே சுக்ர வார விரதம் என்கிறோம்.

வெள்ளிக்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த நாள். எனவே, முருக பக்தர்களுக்கு இந்த விரதம் சிறப்பானதாகும். தேவியை, அதாவது அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கும் இந்த விரதம் சிறப்புடையது. வாராவாரம் வெள்ளிக்கிழமை வந்தாலும், மாதத்தின் கடைசியில் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷம்.

எனவே, இந்த கடைசி வெள்ளிக்கிழமை அன்று, அருகே உள்ள முருகன் கோவில்களுக்கு நடந்தே சென்று வழிபாடு செய்து வரலாம். பணப் பிரச்சினை காரணமாக குடும்பத்தில் அமைதியின்மை காணப்பட்டால், இந்த வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

மேலும், மன அமைதி பெறவும், மாங்கல்ய பலம் கிடைப்பதற்கும் இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வது சிறப்பு.

வெள்ளிக்கிழமை விரதம் இருப்பவர்கள், இதர விரதங்களை மேற்கொள்வது போல் அதிகாலையிலேயே குளித்துவிட்டு ஆரம்பிக்க வேண்டும். காலை உணவாக பால், பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டு முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். வெண்மை நிற மலர்களான முல்லை, பிச்சி, மல்லிகை போன்ற மலர்களால் ஆன மாலைகளை முருகப் பெருமானுக்கு அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும். நண்பகல் மட்டும் ஒருவேளை உணவு உட்கொள்ள வேண்டும்.

இந்த விரதத்தை குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் மேற்கொண்டால், அவர்கள் கூடிய விரைவிலேயே கர்ப்பம் தரிப்பார்கள் என்பது நம்பிக்கை.


குழந்தை பாக்கியம் தாமதமாகிறதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தை பாக்கியம் தாமதமாகிறதா? Empty Re: குழந்தை பாக்கியம் தாமதமாகிறதா?

Post by T.N.Balasubramanian Wed Jan 18, 2012 8:23 am

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழியை மேலெழுந்தவாரியாக படித்து சமைத்த உணவு சட்டியில் மீதம் இருந்தால் அகப்பை (கரண்டி)யில் வரும் என்ற உண்மையை சிறிதே தள்ளிவைத்து
சட்டியில் ( சஷ்டி திதியில் முருகனுக்கு விரதம் ) இருந்தால் அகப்பையில் (அகப் பையில் --கருப் பையில்-சிசு ) வரும்,என்ற தத்துவம் புரிந்து கொள்வோம் .
ரமணியன்.


Last edited by T.N.Balasubramanian on Wed Jan 18, 2012 8:27 am; edited 1 time in total (Reason for editing : வார்த்தை சேர்க்கை)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குழந்தை பாக்கியம் தாமதமாகிறதா? Empty Re: குழந்தை பாக்கியம் தாமதமாகிறதா?

Post by ராஜா Wed Jan 18, 2012 10:50 am

T.N.Balasubramanian wrote:சட்டியில் ( சஷ்டி திதியில் முருகனுக்கு விரதம் ) இருந்தால் அகப்பையில் (அகப் பையில் --கருப் பையில்-சிசு ) வரும்,என்ற தத்துவம் புரிந்து கொள்வோம் .ரமணியன்.
அருமையான விளக்கம் ஐயா , இன்று தான் தெரிந்து கொண்டேன் ,நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழந்தை பாக்கியம் தாமதமாகிறதா? Empty Re: குழந்தை பாக்கியம் தாமதமாகிறதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum