புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூங்கில் தாவரங்கள்  - Page 2 I_vote_lcapமூங்கில் தாவரங்கள்  - Page 2 I_voting_barமூங்கில் தாவரங்கள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
மூங்கில் தாவரங்கள்  - Page 2 I_vote_lcapமூங்கில் தாவரங்கள்  - Page 2 I_voting_barமூங்கில் தாவரங்கள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மூங்கில் தாவரங்கள்  - Page 2 I_vote_lcapமூங்கில் தாவரங்கள்  - Page 2 I_voting_barமூங்கில் தாவரங்கள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூங்கில் தாவரங்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 18, 2012 1:32 am

First topic message reminder :

எங்களுக்கும்
பாரம் சுமக்கத் தெரியும்-
ஏறிக் கொள்ளுங்கள்

எங்களுக்கும்
வளையத் தெரியும்-
ஏறி ஊஞ்சலாடுங்கள்

எங்களுக்கும்
அமைதி காக்கத் தெரியும்-
அடிமைகளாக்குங்கள்

எங்களுக்கும்
வாசிக்கத் தெரியும்-
கெட்ட வார்த்தைகளைக்
கற்றுக் கொடுங்கள்

எங்களுக்கும்
கைகளுண்டு-
விலங்கிடுங்கள்

எங்களுக்கும்
குரல்வளையுண்டு-
அறுத்துவிடுங்கள்

எங்களுக்கும்
சுவாசமுண்டு-
நிறுத்திவிடுங்கள்

எது வேண்டுமானாலும்
இப்போதே
செய்துகொள்ளுங்கள்
எங்களைக்கொண்டு

இறுதியாய் ஒரு செய்தி:

உண்மையில் நாங்கள்
தாவரங்கள்-
மூங்கில் தாவரங்கள்

முடிந்தவரைக் குனியும்
மூங்கில் தாவரங்கள்
ஓர்நாள்
முழுதாய் நிமிர்ந்தால்

உங்கள்
முகம் கிழிந்து-சதைப் பிய்ந்து...
.....................

உண்மையில் நாங்கள்
தாவரங்கள்-
மூங்கில் தாவரங்கள்!



மூங்கில் தாவரங்கள்  - Page 2 224747944

மூங்கில் தாவரங்கள்  - Page 2 Rமூங்கில் தாவரங்கள்  - Page 2 Aமூங்கில் தாவரங்கள்  - Page 2 Emptyமூங்கில் தாவரங்கள்  - Page 2 Rமூங்கில் தாவரங்கள்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 23, 2012 8:26 pm

புரட்சி wrote: சூப்பருங்க அருமை .. தமிழில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாமே !

நன்றி நண்பரே...

ரா.ரா என்று மாற்றினாலும் நன்றுதான்...



மூங்கில் தாவரங்கள்  - Page 2 224747944

மூங்கில் தாவரங்கள்  - Page 2 Rமூங்கில் தாவரங்கள்  - Page 2 Aமூங்கில் தாவரங்கள்  - Page 2 Emptyமூங்கில் தாவரங்கள்  - Page 2 Rமூங்கில் தாவரங்கள்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 23, 2012 8:43 pm

நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 23, 2012 9:34 pm

மகா பிரபு wrote:நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள்.
நல்ல பாராட்டுக்கு நன்றி..



மூங்கில் தாவரங்கள்  - Page 2 224747944

மூங்கில் தாவரங்கள்  - Page 2 Rமூங்கில் தாவரங்கள்  - Page 2 Aமூங்கில் தாவரங்கள்  - Page 2 Emptyமூங்கில் தாவரங்கள்  - Page 2 Rமூங்கில் தாவரங்கள்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 9:44 pm

மூங்கில் தாவரங்களுக்கு முழு நீள கவிதை அற்புதம்..............அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Mon Jan 23, 2012 9:51 pm

RaRa3275 wrote:
சுந்தரபாண்டி wrote:எப்படி ராரா உங்களால் இப்படி ஒரு அருமையான கவிதையை எழுதிவிட்டு இவ்வளவு அடக்கமாய் இருக்க முடிகிறது?
உண்மையிலேய அற்புதம் ராரா.
வாழ்த்துக்கள்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி சுந்தரபாண்டி அவர்களே...

அடக்கமா?...எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நண்பரே...
அமைதி என்று வேண்டுமெனில் சொல்லிக்கொள்ளலாம்...
(சரியான திமிர் என்பது இதுதானே?)

என்ன ராரா இதை போய் திமிர் என்று சொல்லிவிட்டீர்கள்?
கவிஞர்களுக்கே உரிய கம்பீரம் என்று சொல்லுங்கள்.
இந்த கம்பீரம் இல்லாத படைப்பாளி என்னை பொறுத்தவரை மகுடம் இல்லாத மன்னனைப் போலத்தான்.

எட்டாத உயரங்களை எல்லாம் எட்டிப் பிடிக்க என் இதயம் திறந்து வாழ்த்துகிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 23, 2012 10:09 pm

சுந்தரபாண்டி wrote:
RaRa3275 wrote:
சுந்தரபாண்டி wrote:எப்படி ராரா உங்களால் இப்படி ஒரு அருமையான கவிதையை எழுதிவிட்டு இவ்வளவு அடக்கமாய் இருக்க முடிகிறது?
உண்மையிலேய அற்புதம் ராரா.
வாழ்த்துக்கள்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி சுந்தரபாண்டி அவர்களே...

அடக்கமா?...எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நண்பரே...
அமைதி என்று வேண்டுமெனில் சொல்லிக்கொள்ளலாம்...
(சரியான திமிர் என்பது இதுதானே?)

என்ன ராரா இதை போய் திமிர் என்று சொல்லிவிட்டீர்கள்?
கவிஞர்களுக்கே உரிய கம்பீரம் என்று சொல்லுங்கள்.
இந்த கம்பீரம் இல்லாத படைப்பாளி என்னை பொறுத்தவரை மகுடம் இல்லாத மன்னனைப் போலத்தான்.

எட்டாத உயரங்களை எல்லாம் எட்டிப் பிடிக்க என் இதயம் திறந்து வாழ்த்துகிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நன்றி சுந்தரபாண்டியன்...
எட்டவில்லை என்றாலும் எட்டிப் பிடித்தே ஆக வேண்டும்...
இல்லையெனில் இவ்வளவு காலப் போராட்டத்திற்கு அர்த்தமே இல்லை...



மூங்கில் தாவரங்கள்  - Page 2 224747944

மூங்கில் தாவரங்கள்  - Page 2 Rமூங்கில் தாவரங்கள்  - Page 2 Aமூங்கில் தாவரங்கள்  - Page 2 Emptyமூங்கில் தாவரங்கள்  - Page 2 Rமூங்கில் தாவரங்கள்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக