ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு

+2
இளமாறன்
அசுரன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Empty எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு

Post by அசுரன் Tue Jan 17, 2012 11:14 pm

First topic message reminder :

எனது இரண்டாயிரமாவது பதிவு
(நண்பர்களே வேறு ஒருதளத்தில் எனது சொந்த அனுபவத்தை நான் பதிந்ததை இங்கு உங்களுக்கும் பகிர்கிறேன்)
நண்பர்களே இந்த நாட்களில் நான் இந்தியாவில் வந்து செட்டில் ஆகிவிட்டதால் (முன்னர் துபாயில் இருந்தேன் என்பது தாங்கள் அறிவீர்கள்) குடும்பத்துடன் எனது பொழுதை இனிமையுடன் கழித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் நான் தனி ஆளாக துபாயில் இருந்தபோது என்னையும் அறியாமல் மதுவுக்கு அடிமைப்பட்டேன். பார்ட்டி ஓட்டல் என்று இரவு வெகுநேரமாக வந்தாலும் கேட்க ஆளில்லாமல் இருந்தேன்.

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Letz-booze

ஆனால் இன்றோ மனைவி குழந்தை அம்மா மற்றும் சுற்றம் சூழ நான் இருந்தாலும் பழைய அரக்கனான மது என்னை வாடா வாடா செல்லம் என்று அழைத்தது. மிகுந்த மனஉறுதி உடைய நான் சரி அரிதாக தானே என்று அந்த பழக்கத்தை இங்கும் துவங்கினேன். வீட்டிற்கு வரும்போதெல்லாம் குற்ற உணர்வு வரும். வீட்டிற்கு வந்தவுடன் பாத்ரூம் சென்று பல்விளக்கி குளித்துவிடுவேன். யாரும் என்னை கண்டுபிடிக்காதவண்ணம் என் முகத்தை மறைத்துக்கொள்ள இது தேவைபட்டது

இப்போது வாரம் ஒருமுறையாவது விடுமுறையில் சில நண்பர்களுடன் மது விருந்து பழக்கத்தில் பழகிவிட்டேன். தற்செயலாக இந்த கட்டுரையை நான் இணையத்தில் கண்டபோது தான் எனக்கு பயம் ஏற்பட்டது. ஆரம்ப நிலையில் இருக்கும் நான் நினைத்தால் என்னை மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட இந்த மாற்றம் நம் மன்றத்தில் யாருக்காவது இதேபோன்று ஆரம்ப கட்டத்தில் இருப்பவரா இருந்தால் அவருக்கு உதவுமே என்று இந்த தகவலை இங்கு பகிர்கிறேன்.


சிலர் கூறுவார்கள் "நான் தினமும் அடிக்கிறேன், எப்போதுவேண்டுமானால் விடுவேன். எனக்கு வில் பவர் இருக்குங்க" என்று. நானும் அப்படித்தான் நினைத்தேனுங்கோ, ஆனால் நீங்கள் தினமும் குடிக்கும் குடிகாரர் என்றால் நீங்கள் அதற்கு அடிமையாகியிருக்கும் வாய்ப்பு 99%. அதிலிருந்து விடுபட நீங்கள் விரும்பினாலும் உங்கள் மூளையில் அது ஏற்பத்தியிருக்கும் நிரந்தர மாற்றத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியவேண்டுமென்றால் மேலும் படியுங்கள்

நம் மூளை நியூராண் எனும் செல்களால் ஆனது, இவை உற்பத்தி செய்து கடத்தும் மின் அலைகளே நம் நினைவுகள், உணர்வுகள், உத்தரவுகள் எல்லாம் மின் அலை ஒரு நியூராணிலிருந்து மற்றொரு நியூராணுக்கு Nerve Impulse ஆக பாய்கிறது. ஒவ்வொரு நியூராணிலும் மின்னை தருவதற்கு Transmitter உம் பெறுவதற்கு Receptor உம் இருக்கும்

இப்போது குடி என்ன செய்கிறது என பார்ப்போமா? நாம் அடிக்கும் சரக்கானது ஜாலியாக போய் நம் மூளையை சுற்றியிருக்கும் நீரோடு கலக்கிறது அது ஒரு நியூராணுக்கும் இன்னொரு நியூராணுக்கும் இருக்கும் இணைப்புப்பாதையை அடைப்பதோடு நில்லாமல் Nerve Impulse ஐயும் தானே கிரகித்துக்கொள்கிறது. இதனால் மூளை இடும் உத்தரவுகள் உடல் உறுப்புக்களுக்கு முழுமையாக சென்றடையாமல் அரைகுறையாக சென்றடைகிறது. ஓவராக குடித்தால் தள்ளாடுவதற்கும் வாய் குழருவதற்கும் அதுதான் காரணம். இந்த கண்றாவியை பார்த்து நம் கிட்னி சும்மா இருக்குமா? தம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓவர்டைம் வேலை செய்து ரத்தத்தில் கலந்திருக்கும் குடியை அவசர அவசரமாக வெளியேற்றுகிறது. குடித்தால் அதிகம் டாய்லெட் வருவதற்கு நம் கிட்னியின் ஓவர்டைம் வேலையே காரணம்

"என்ன எல்லாம் சில நேரம்தானே" என்று சமாதானபடுத்திக் கொள்கிறீர்க்ளா? இன்னும் மேட்டர் இருக்கு நண்பர்களே! குடி மூளையின் மின் பாதையை அடைத்தவவுடன், நமது நியூராண்கள் சும்மா இருக்குமா? ஒவ்வொரு நியூராணுக்கும் சாதாரணமாக ஒரு சில Transmitter ம் ஒரு சில Receptor ம் தான் இருக்கும். வழக்கமாக நாம் குடிக்க ஆரம்பித்தால், குடியின் தடையினை வெல்ல இது நிறைய Transmitter யும் Receptor யும் உருவாக்கிக்கொள்கிறது. இப்படியாக அது குடியினால் ஏற்படும் தடையினை சமன்படுத்திக்கொள்கிறது.

அதனால் தான் முதலின் ஒரு பெக்குக்கே அவுட்டாகும் பார்ட்டிகள், போக போக ஒரு ஆப் அடித்தாலும் ஸ்டடியாக இருக்கும் காரணம் இதுதான், அதாவது நம் மூளை அந்த விஷத்தோடு வாழ கற்றுக்கொள்கிறது. "முன்ன ஒரு பீர் அடித்தாலே ஜிவ்வுன்னு இருக்கும், இப்போ குவாட்டர் ரம் அடித்தாலும் எறும்பு கடிச்ச மாதிரி கூட இல்லையேடா" என புலம்பும் பார்டியா நீங்கள்? ஜாக்கிரதை, குடி உங்கள் மூளை நியூராண்களில் நிறைய Transmittors, Receptors உருவாக்கிவிட்டது என்று பொருள். அப்போ என்ன எல்லாம் ஓகேதானே எஙிறீர்களா? இனிமேதான் மேட்டரே. நம் மூளைக்கு இப்போது நிறைய Transmitter , Receptors வந்துவிட்டதால், குடி இல்லாமல் இருக்கும்போது அது Hyper Active ஆக இருக்கும். காரனம் குடி இல்லாமல் இருக்கும்போது எல்லா Transmitter ஐயும் Receptors ஐயும் மூளையால் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தப்படாத குடியால் உருவான Transmitter , Receptors கள் மூளையை அதிக பளுவிற்கு உள்ளாக்கும்

பிறகு குடிக்காமல் இருந்தால் Stress, Tention, Anxiety, Anger, தலைவலி எல்லாம் வரும். இதை Withdrawal Symptoms என்பார்கள் . அதனால்தான் ஒரு குடிகாரணால் உடனடியாக குடியை நிறுத்த முடியாது. அவனிடம் மன உறுதி இருந்தாலும், உடல் கேட்காது. இவ்வாறு குடியால் முளையில் நிரந்தர மாற்றம் ஏற்பட்டவர்கள் அதிலிருந்து விலக அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம். நான் இதுவரை மாதம் ஒருமுறையாவது அடித்துக்கொண்டிருந்ட்தேன். இந்த கட்டுரையை படித்த பிறகு முழுமையாக விட்டுவிட்டேன்.

நண்பர்களே குடி எப்படி மனிதனை அடிமையாக்குதுன்னு தெரிந்திகொண்டீர்களா? அழகா ஒரு சில Transmitter ஒரு சில Receptor என்று இருக்கும் நம் மூளை நியூராண்களை, செல்லறித்தது போல பல கை அரக்கணாக மாற்றி மூளையில் நிரந்தர பாதிப்பை இந்த குடி ஏற்படுத்தி மனிதனை அடிமையாக்குது. (குடி ஈரலுக்கு செய்யும் பாதிப்பு ஒரு தனீ டாபிக்) எப்போதாவது தன்னி அடிக்கும் பார்ட்டிகள் இது பற்றி கவலைபடவேண்டாம். நிரந்தர குடிகாரர்களுக்குதான் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது ஆங்கிலேயர்கள் தினமும் குடிக்கிறார்களே என்கிறீர்களா? ஆம் அவர்களின் மூளையிலும் கட்டாயம் இந்த மாற்றம் ஓரளவிற்கு இருக்கும். ஆனால் அவர்கள் நம்மைப்போல அதிகம் குடிப்பதில்லை, மேலும் அவர்கள் தினமும் Wine அருந்துவதால் Withdrawal Symptom மும் வருவதில்லை (நாம் தினமும் காபி அல்லது டீ குடிப்பதை போல)


நாங்கள் அளவிற்கு மீறி குடிப்பதால் அவர்களைவிட மோசமான பாதிப்பு நம் குடிகாரர்களுக்கு ஏற்படுகிறது. மேலும் ஆங்கிலேயர்கள் சாப்பிட்டபின் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். அதனால் முழு மதுவும் இரத்தத்தில் கலப்பதில்லை. மேலும் அவர்களின் குடலை அது பாதிப்பதில்லை, மூளை பாதிப்பும் அதிகம் இல்லை. நமது குடிமகன்கள் மது அருந்திவிட்டு சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள். அதனால் அவர்கள் அருந்தும் மது 100% ரத்தத்தில் கலக்கிறது. இது குடலையும் முளையையும் ஈரலையும் கிட்னியையும் மோசமாகவே பாதிக்கிறது.


முடிவுரை:

இதிலும் அளவாக வெளிநாட்டவர் எடுத்துக்கொன்டால் பாதிப்பில்லை என்று சொல்லப்படுகிறது. அது உணவுக்கு பிறகு என்பதையும் கவனிக்கத்தவறாதீர்கள். எது எப்படியோ நல்லது எது கெட்டது எது என்று நமக்கு நன்றாகவே தெரியும். அதனால் இது ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொன்டு நாம் நம் நிலையை உணர்ந்து செயல்படுவோம்.

இந்த கட்டுரையில் மதுவிற்கு அடிமையானவர்கள் மீள வழி ஏதும் சொல்லப்படவில்லை. அதனால் நமது ஈகரையில் உள்ள நண்பர்கள் அதுபற்றி இங்கு அலசினால் அது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் எண்ணம்.
நன்றி

அன்புடன்
அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Empty Re: எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு

Post by பிஜிராமன் Wed Jan 25, 2012 12:01 am

ஐ.சி..


ஆமா, இப்ப நீங்க சி ஆ இல்ல டி ஆணு யாரு கேட்டது...........ஐ சி ஐ டி நுகிட்டு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Empty Re: எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு

Post by அசுரன் Wed Jan 25, 2012 12:02 am

கொலவெறி wrote:அவரு போடறத விடறதப் பத்தி பொறுப்புணர்வுடன் சொல்றாரு ராமன்.
நீங்க என்னடான்னா எப்ப போட்டீங்கன்னு கேக்கறீங்களே?

உங்கள் வில் பவருக்கு வாழ்த்துகள் அசுரன்.

தீர்வில்லாக் கட்டுரையாக இருந்தாலும் பயத்தை உண்டு பண்ணி சிந்திக்க வைக்கும் கட்டுரை அருமை.
மிக்க நன்றி கொலவெறி அண்ணே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Empty Re: எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு

Post by பிஜிராமன் Wed Jan 25, 2012 12:03 am

கொலவெறி wrote:அவரு போடறத விடறதப் பத்தி பொறுப்புணர்வுடன் சொல்றாரு ராமன்.
நீங்க என்னடான்னா எப்ப போட்டீங்கன்னு கேக்கறீங்களே?

உங்கள் வில் பவருக்கு வாழ்த்துகள் அசுரன்.

தீர்வில்லாக் கட்டுரையாக இருந்தாலும் பயத்தை உண்டு பண்ணி சிந்திக்க வைக்கும் கட்டுரை அருமை.

நீங்க சொன்னதுக்கு அப்றம் தான், நான் பதிவையே பார்த்தேன்,

ஆமா சார், ஒரே பாட்டிலா இருக்கு.........என்ன சமாசாரம், நாளைக்கு வச்சிக்கிறேன் கச்சேரி...........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Empty Re: எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு

Post by யினியவன் Wed Jan 25, 2012 12:20 am

பிஜிராமன் wrote:
கொலவெறி wrote:அவரு போடறத விடறதப் பத்தி பொறுப்புணர்வுடன் சொல்றாரு ராமன்.
நீங்க என்னடான்னா எப்ப போட்டீங்கன்னு கேக்கறீங்களே?

உங்கள் வில் பவருக்கு வாழ்த்துகள் அசுரன்.

தீர்வில்லாக் கட்டுரையாக இருந்தாலும் பயத்தை உண்டு பண்ணி சிந்திக்க வைக்கும் கட்டுரை அருமை.

நீங்க சொன்னதுக்கு அப்றம் தான், நான் பதிவையே பார்த்தேன்,

ஆமா சார், ஒரே பாட்டிலா இருக்கு.........என்ன சமாசாரம், நாளைக்கு வச்சிக்கிறேன் கச்சேரி...........
பிஜிராமன் wrote:
கொலவெறி wrote:அவரு போடறத விடறதப் பத்தி பொறுப்புணர்வுடன் சொல்றாரு ராமன்.
நீங்க என்னடான்னா எப்ப போட்டீங்கன்னு கேக்கறீங்களே?

உங்கள் வில் பவருக்கு வாழ்த்துகள் அசுரன்.

தீர்வில்லாக் கட்டுரையாக இருந்தாலும் பயத்தை உண்டு பண்ணி சிந்திக்க வைக்கும் கட்டுரை அருமை.

நீங்க சொன்னதுக்கு அப்றம் தான், நான் பதிவையே பார்த்தேன்,

ஆமா சார், ஒரே பாட்டிலா இருக்கு.........என்ன சமாசாரம், நாளைக்கு வச்சிக்கிறேன் கச்சேரி...........
ராமன் நீங்க பழைய பாட்டில் வியாபாரியா?

புல்லா - புல்டைமா? பார்ட்(டி) டைமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Empty Re: எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு

Post by அசுரன் Wed Jan 25, 2012 12:22 am

கொலவெறி wrote:
ராமன் நீங்க பழைய பாட்டில் வியாபாரியா?

புல்லா - புல்டைமா? பார்ட்(டி) டைமா?
ஏண்ணே! ஏன் இந்த கொலவெறி.... நேரத்தை பாருங்க! நான் போற நேரத்துல பார்ட்டி வைக்கிறீங்களே இது ஞாயமா? சியர்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Empty Re: எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு

Post by பிஜிராமன் Wed Jan 25, 2012 8:50 am

ராமன் நீங்க பழைய பாட்டில் வியாபாரியா?

புல்லா - புல்டைமா? பார்ட்(டி) டைமா?


கொலவெறி நான் லாம் ஓவர் நைட் ல ஒன்ற புல் அடிக்கிறவன்,

இந்த பதிவப் பத்தியெல்லாம் கவலப் படுற ஆள் நான் கிடையாது.

பழைய பாட்டீல் வியாபாரம் பண்றக்கு தான் ஒரு நல்ல பார்ட்னர் அ தேடிட்டு இருக்கேன், நீங்க அதுக்கு சரி பட்டு வருவீங்களா........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Empty Re: எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு

Post by உதயசுதா Wed Jan 25, 2012 10:50 am

நல்ல திரி அசுரன். ஆனா நாம என்ன சொன்னாலும் குடிக்காரர்களாக மனது வைத்து திருந்தினால் தான் உண்டு.


எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Uஎனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Dஎனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Aஎனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Yஎனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Aஎனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Sஎனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Uஎனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Dஎனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Hஎனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Empty Re: எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு

Post by Dr.S.Soundarapandian Sat Feb 03, 2024 2:14 pm

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 103459460 எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு - Page 2 Empty Re: எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum