புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
59 Posts - 55%
heezulia
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
1 Post - 1%
kavithasankar
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
54 Posts - 55%
heezulia
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
1 Post - 1%
Guna.D
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
                 நன்றி பாரதமே Poll_c10                 நன்றி பாரதமே Poll_m10                 நன்றி பாரதமே Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி பாரதமே


   
   
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jan 17, 2012 8:52 pm

நன்றி பாரதமே
எத்தனை பேருக்கு கிடைக்கும் பால்குடித்த
தனது தாயின் மார்பு அறுபடுவதைக் காண....!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தோளில் சுமந்த
தனது தந்தையின் உடல் சிதறுவதை காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் சேர்ந்து விளையாடிய
தனது தமையனின் முளை வெடிப்பதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் அன்பு காட்டிய
தனது தங்கையின் கற்பு அளிக்கப்படுவதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் கரம் பிடித்த
தனது மனைவியின் உடல் நாய்கள் உண்பதைக் காண..!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தனது உறவுகளின்
குருதி தரையின் மீது ஓடுவதை காண...!

அதனையும் கண்டது என் தமிழ் இனம்.......
இது வரமா? சாபமா?

எதுவாக இருந்தாலும் இதனை பெறுவதற்கு
உதவியது நமது பாரதம்....
நன்றி பாரதமே..............!






அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:55 pm

தமிழகத்திலும் இந்தியாவிலும் இந்த பிரச்சனை சம்மந்தமாக என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்றே மக்களுக்கு சரிவர தெரியவில்லை. உங்கள் வலிமிகு வரிகள் புரிகிறது நண்பரே!

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jan 17, 2012 9:02 pm

நன்றி அண்ணா.
நீங்கள் புரிந்து கொண்டதுக்கு சந்தோஷம் அண்ணா.
உங்களால் முடிந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் உண்மையை !



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 9:09 pm

sasi143kumar wrote: நன்றி பாரதமே
எத்தனை பேருக்கு கிடைக்கும் பால்குடித்த
தனது தாயின் மார்பு அறுபடுவதைக் காண....!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தோளில் சுமந்த
தனது தந்தையின் உடல் சிதறுவதை காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் சேர்ந்து விளையாடிய
தனது தமையனின் முளை வெடிப்பதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் அன்பு காட்டிய
தனது தங்கையின் கற்பு அளிக்கப்படுவதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் கரம் பிடித்த
தனது மனைவியின் உடல் நாய்கள் உண்பதைக் காண..!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தனது உறவுகளின்
குருதி தரையின் மீது ஓடுவதை காண...!

அதனையும் கண்டது என் தமிழ் இனம்.......
இது வரமா? சாபமா?

எதுவாக இருந்தாலும் இதனை பெறுவதற்கு
உதவியது நமது பாரதம்....
நன்றி பாரதமே..............!



அருமையான படைப்பு.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா விளையாடிய விளையாட்டை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.
வாழ்த்துக்கள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jan 17, 2012 9:12 pm

இந்தியா மட்டும் அல்ல அண்ணா இன்னும் பல நாடுகள்



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 17, 2012 9:23 pm

sasi143kumar wrote: நன்றி பாரதமே
எத்தனை பேருக்குக் கிடைக்கும் பால்குடித்த
தனது தாயின் மார்பு அறுபடுவதைக் காண....!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் தோளில் சுமந்த
தனது தந்தையின் உடல் சிதறுவதைக் காண...!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் சேர்ந்து விளையாடிய
தனது தமையனின் முளை வெடிப்பதைக் காண...!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் அன்பு காட்டிய
தனது தங்கையின் கற்பு அளிக்கப்படுவதைக் காண...!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் கரம் பிடித்த
தனது மனைவியின் உடல் நாய்கள் உண்பதைக் காண..!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் தனது உறவுகளின்
குருதி தரையின் மீது ஓடுவதைக் காண...!

த்தனையும் கண்டது என் தமிழ் இனம்.......
இது வரமா? சாபமா?

எதுவாக இருந்தாலும் இதனைப் பெறுவதற்கு
உதவியது நமது பாரதம்....
நன்றி பாரதமே..............!


கவிதை அருமை சசி குமார் ....நமது பாரதமா?....பாரதம் நமதா? சோகம் சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 9:26 pm

பிழைகளை களையுங்கள் நண்பரே :நல்வரவு:

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 9:35 pm

வலி தரும் வரிகள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





                 நன்றி பாரதமே Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 10:09 pm

                 நன்றி பாரதமே 224747944                  நன்றி பாரதமே 2825183110                  நன்றி பாரதமே 154550



                 நன்றி பாரதமே 154550                 நன்றி பாரதமே 154550                 நன்றி பாரதமே 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”                  நன்றி பாரதமே 154550                 நன்றி பாரதமே 154550                 நன்றி பாரதமே 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக