புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
4 Posts - 6%
prajai
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
1 Post - 2%
Barushree
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வருத்தம்  Poll_c10வருத்தம்  Poll_m10வருத்தம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 5:03 pm

வீட்டுக்குள் நுழைந்ததுமே
தங்கச்சி கத்துவாள்.
"அம்மா
அண்ணன் வந்திரிச்சி"

அடுக்களையிலிருந்து
தனது ஈரக்கைகளை
முந்தானையால் துடைத்தபடி
ஓடிவரும் அம்மா
சோர்ந்தயென் முகத்தை பார்த்ததுமே
கேட்பாள்
"என்னய்யா ஆச்சு இண்டர்வியு"

கிடைக்கவில்லையென்பதாய்
பிதுங்குமென் உதடுகளை பார்த்து
எல்லாமுகத்திலும் சோகம்படியும்.

"இந்த வேலை இல்லன்னாயென்ன
அடுத்த வேல கண்டிப்பா கெடைக்கும்
வருத்தபடாம
வேற வேலைக்கு ட்ரை பண்ணு" -என
என் தோளில்
கை போடுவார் அப்பா.

"ம்ம் என்ன பண்றது
உனக்கு இந்த வேல கெடச்சிட்டா
அடுத்த வருஷமாச்சும்
இவ கல்யாணத்த முடிச்சிரலான்னு
நெனச்சேன்.
தள்ளிகிட்டே போகுது.
பாவம். நீயென்ன பண்ணுவ.
மனச மட்டும் தளர விட்ராதய்யா" -என
என் தாடையை பிடித்து
கெஞ்சுவாள் அம்மா.

"போனா போகட்டும் விடுண்ணா
நீ வா சாப்புடலாம்" - என
என் கையை பிடித்து
இழுப்பாள் தங்கை.

இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 5:06 pm

சூப்பருங்க சூப்பருங்க
ந.கார்த்தி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ந.கார்த்தி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வருத்தம்  Scaled.php?server=706&filename=purple11
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 5:08 pm

இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று.

கவிதையில் மனிதனின் நிலை அறிய செய்தீர்கள்

நன்று

காதல் என்றதும் குடும்பம் சூழ்நிலை எல்லாம் மறந்து விடுகிறார்கள் .. இது சாபமா ? விதியா .. பைத்தியம்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வருத்தம்  Ila
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 17, 2012 5:10 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி சூப்பருங்க

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 5:25 pm

இளமாறன் wrote:
இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று.

கவிதையில் மனிதனின் நிலை அறிய செய்தீர்கள்

நன்று

காதல் என்றதும் குடும்பம் சூழ்நிலை எல்லாம் மறந்து விடுகிறார்கள் .. இது சாபமா ? விதியா .. பைத்தியம்

காதலின் சாபமா என்று தெரியவில்லை.
ஆனால் காதலர்களுக்கு கிடைத்த வரம்.
அதனால்தான் அவர்களால் உலகை மறக்க முடிகிறது.

வாழ்த்திய உங்கள் உள்ளத்திற்கு நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 17, 2012 5:28 pm

அருமையான கவிதை ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Jan 17, 2012 5:51 pm

வருத்தம்  677196 வருத்தம்  224747944



வருத்தம்  Mவருத்தம்  Oவருத்தம்  Hவருத்தம்  Aவருத்தம்  N
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 9:27 pm

முடிவு கண்டிக்கத்தக்கதாய் இருக்கிறது...
ஆனால் செய்நேர்த்தி நன்றாக இருக்கிறது...
காதல் தப்பில்ல..
ஆனா அதுக்காக அலையறது சுத்தமாய் வீண்...




வருத்தம்  224747944

வருத்தம்  Rவருத்தம்  Aவருத்தம்  Emptyவருத்தம்  Rவருத்தம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 9:31 pm

ஓ அவரா நீங்க! அப்போ உடனே சங்கத்துல சேர்ந்துடுங்க (தமாசு) சராசரி இளைஞனின் மனதை படம்பிடித்து காட்டியமைக்கு பாராட்டுகள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 9:35 pm

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும். கிழவியை தூக்கி மனையில் வை - என்ற பழமொழி போல இருக்கிறது.
குடும்பத்தில் உள்ளவா்களின் நம்பிக்கையை தகா்ப்பது போல இருக்கிறது இந்த வாலிபனின் செயல்.
இன்றைய வாலிபா்களின் நிலையை கவிஞா் எடுத்த சொல்லியிரக்கிறாா்.
ஆரம்பம் வருத்தம்  2825183110 முடிவு வருத்தம்  246975



வருத்தம்  154550வருத்தம்  154550வருத்தம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வருத்தம்  154550வருத்தம்  154550வருத்தம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக