புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
2 Posts - 3%
prajai
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
2 Posts - 3%
Barushree
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_m10ஒரு பறவை விரிக்குது சிறகை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பறவை விரிக்குது சிறகை


   
   
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 5:48 pm




விடிஞ்சாக்க கல்யாணம்
வீதியெல்லாம் ஊர்கோலம்
முடிஞ்சாச்சி மச்சானே - இந்த
மூதியோட எதிர்காலம்

பொட்டபுள்ள கண்ணோரம்
பொழுதுக்கும் நீரு வரும் - இந்த
பொட்டலத்த கொண்டுபோக
பொழுசாய காருவரும்.

மருதானி அரைக்காக - இந்த
மடச்சிறுக்கி விரலுக்கு - கொஞ்சம்
அரளிவிதை அரைச்சி தந்தா
அப்படியே முழுங்கிருவேன்.

சீமத்துரை மாப்பிள்ள
சென்னையில இருக்காராம் - ஆனா
மாமன் மகன் நீதானே
மனசெல்லாம் நெறஞ்சிருக்க

வீரபாண்டி திருவிழாவில்
வித்தையெல்லாம் காட்டுனியே-எம்
மாராப்பு சீலக்குள்ளே
மன்மதத்தீ மூட்டுனியே.

ரோசாப்பூ உதட்டோரம்
இளநீரு பறிச்சீயே-இந்த
ராசாத்தி உடம்பெல்லாம்
தேனள்ளி குடிச்சீயே.

அய்யனாரு கோயிலில
அச்சு வெல்லம் தின்னோமே
கொய்யா தோப்பில் களவாடி
கொறத்தனமா நின்னோமே.

ஒத்தரூபா நோட்டுமேல
கையெழுத்து போட்டுத்தந்த-ஆனா
பத்தலயே மச்சானே-இந்த
பாவிமக செலவுக்கு.

முந்தானையில் படுத்தவனே
முடிச்சி மூனு போடனுன்னு
முந்தாநேத்தே முடிவு பண்னேன் -உம்
முடிவுக்காக காத்திருக்கேன்.

மதுரபக்கம் போயிரலாம் - ஒரு
மரக்குடிச பாத்துக்கலாம்
மண்பாண்டம் ஒன்னுரெண்டு
முடிஞ்சாக்க சேத்துக்கலாம்.

ஓடப்பக்கம் ஓரத்தில
ஒத்தையில நின்னிருப்பேன்-என்
உசுர கொண்டு வருவீன்னு
உனக்காக காத்திருப்பேன்.





நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 6:53 pm

இவ்வளவு அருமையாக யாரும் கவிதை எழுத முடியாதுன்னே சொல்லுவேன். ஆமாம் மாமனுக்காக காத்திருக்கும் ஒரு மயிலின் மனதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியமைக்கு 5 நட்சத்திர பாராட்டுகள் நண்பரே
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 7:00 pm

அசுரன் wrote:இவ்வளவு அருமையாக யாரும் கவிதை எழுத முடியாதுன்னே சொல்லுவேன். ஆமாம் மாமனுக்காக காத்திருக்கும் ஒரு மயிலின் மனதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியமைக்கு 5 நட்சத்திர பாராட்டுகள் நண்பரே

உங்கள் பாராட்டு பரவசப்படுத்துகிறது.
உங்கள் வாசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 7:22 pm

கவிதையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

அருமையிருக்கு

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 9:41 pm

ஒரு பறவை விரிக்குது சிறகை  224747944 ஒரு பறவை விரிக்குது சிறகை  2825183110



ஒரு பறவை விரிக்குது சிறகை  154550ஒரு பறவை விரிக்குது சிறகை  154550ஒரு பறவை விரிக்குது சிறகை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு பறவை விரிக்குது சிறகை  154550ஒரு பறவை விரிக்குது சிறகை  154550ஒரு பறவை விரிக்குது சிறகை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 10:17 pm

அருமையான, அதே நேரத்தில் எளிமையான கவிதை. பாராட்டுக்கள் சுந்தரபாண்டி.



ஒரு பறவை விரிக்குது சிறகை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 10:25 pm

நாட்டுப்புறக் கவிதையில நாட்டுப் புற மனசை 'நச்'னு படம் புடுச்சீக...
வார்த்தைகளிலும் வசீகரம்...வாழ்த்துகள்...



ஒரு பறவை விரிக்குது சிறகை  224747944

ஒரு பறவை விரிக்குது சிறகை  Rஒரு பறவை விரிக்குது சிறகை  Aஒரு பறவை விரிக்குது சிறகை  Emptyஒரு பறவை விரிக்குது சிறகை  Rஒரு பறவை விரிக்குது சிறகை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 12:00 am

மகா பிரபு wrote:கவிதையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

அருமையிருக்கு

வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக