புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் பிரதிபா பாட்டீல். விடைபெறும் படலம் இப்போதே துவங்கிவிட்டது. ஓய்வு பெறும் முன், அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்யப் போகிறார். அது முடிந்த கையோடு... அரசின் சீனியர் அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ தளபதிகள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளார். ஜூலை மாதம் பதவி ஓய்வு பெறும் பாட்டீல், மத்திய அமைச்சர்களுக்கு விருந்து அளித்து, புனேயில் செட்டில் ஆகிறார்.
தேர்தல் கமிஷன் காமெடி: ஒரு காலத்தில், தேர்தல் கமிஷன் என்றால், அனைத்து கட்சிகளும் பயத்தில் இருந்தன. கோபாலசுவாமி தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த போது, மதுரை சட்டசபை தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து விவாதம் எழுந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, தேர்தல் கமிஷன் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். ஆனால் தேர்தல் கமிஷனோ, அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தமிழக தலைமைச் செயலரிடம் நீங்கள் தமிழக தலைமைச் செயலரா, தி.மு.க.,விற்கு தலைமைச் செயலரா என கமிஷன் கேட்க, தமிழக அரசு அடங்கிப் போனது. ஆனால், இப்போது கமிஷனின் நடவடிக்கைகள் சிரிப்பாய் சிரிக்கின்றன. மாயாவதி சிலைகளை துணியால் மூடும்படி, கமிஷன் போட்ட உத்தரவால் பலன் மாயாவதிக்கு தான் என்று, காங்கிரசார் தலையில் அடித்துக் கொள்கின்றனர். தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி இந்த வருடம் ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். இவருக்கு அடுத்த சீனியாரிட்டியில் இருப்பவர் இந்த பதவிக்கு வருவார். இரண்டாவது இடத்தில் கமிஷனராக உள்ள தமிழகத்தைச் சார்ந்த வி.எஸ்.சம்பத், தலைமை தேர்தல் கமிஷனராகப் பதவியேற்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வேறு விதமாக யோசித்து வருகிறது. 2014ல் லோக்சபா பொது தேர்தலை கமிஷன் நடத்த வேண்டும். அதை திறமையுடன் சம்பத் நடத்துவாரா என்று அரசு சந்தேகப்படுகிறது. வெளியே இருந்து, யாரையாவது தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்க முயற்சிகள் நடக்கிறது. இதே போல முன்பு தமிழகத்தைச் சார்ந்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை, இந்த பதவிக்கு வரவிடாமல் தடுக்க, அப்போதைய பா.ஜ., அரசு, பிரசாத் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தலைமை தேர்தல் கமிஷனராக்க முயற்சித்தது. ராஜினாமா செய்துவிடுவேன் என கிருஷ்ணமூர்த்தி சொல்ல, பணிந்தது பா.ஜ., அரசு. இந்த முறையும் காங்கிரஸ் அரசு அப்படி செய்தால், சம்பத் பதவி விலகிவிடுவார் என்கின்றனர் கமிஷன் அதிகாரிகள். தமிழர்கள் என்றாலே, மத்திய அரசுக்கு கிள்ளுக்கீரை தான்!
ஆளுக்கொரு ஆசை: வட மாநில அரசியல் தலைவர்களை, தற்போது டில்லியில் காண்பதே அரிதாக உள்ளது. அனைவரும் உத்தரப் பிரதேச தேர்தலில் முகாமிட்டுள்ளனர். உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது என்றாலும், உத்தரப்பிரதேசம் தான் அதிக முக்கியத்துவம் வகிக்கிறது. 403 தொகுதிகள் உள்ள உ.பி., சட்டசபையில், காங்கிரசுக்கு வெறும், 22 எம்.ஏல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கனவுடன், ராகுல் களத்தில் இறங்கியுள்ளார். முஸ்லிம்கள் இங்கு, 20 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். எப்படியாவது, அவர்களுடைய ஓட்டுகளை பெற்று விட வேண்டும் என்று, அவர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. குறைந்த பட்சம், 100 சீட்களையாவது பிடித்து, அடுத்து ஆட்சி அமைப்பவர்கள் காங்கிரசின் உதவியோடு தான், ஆட்சி அமைக்கும் நிலையைக் கொண்டு வர ராகுல் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். முலாயம் சிங்கின் கட்சிக்கு, அதிக சீட்கள் கிடைத்தால், அவரோடு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், பா.ஜ., வேறொரு திட்டத்தோடு தயாராக உள்ளது. மாயாவதி கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அவரோடு சேர்ந்து ஆட்சி அமைக்க தயாராக உள்ளது. இதே போல உத்தரகண்ட் மாநிலத்திலும் திட்டங்கள் தயாராக உள்ளன. தற்போது, இங்கு பா.ஜ., ஆட்சி. ஆனால், முன்பிருந்த முதல்வர் நிஷாங்க் மீது ஊழல் குற்றச்சாட்டுகள். அதனால், தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக அவர் மாற்றப்பட்டு கண்டூரியை முதல்வராக்கியது பா.ஜ., இங்கு ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது. காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், இந்த மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. போதிய அளவு சீட்கள் கிடைக்கவில்லை என்றால், மாயாவதி கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைத்துவிடுவோம் என்கின்றனர் பா.ஜ.,வினர். இப்படி ஆளுக்கொரு ஆசை மார்ச், 6ம் தேதி ஓட்டு எண்ணிக்கை வரை, இப்படி பல ஆசைகளை வளர்த்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை!
dinamalar
தேர்தல் கமிஷன் காமெடி: ஒரு காலத்தில், தேர்தல் கமிஷன் என்றால், அனைத்து கட்சிகளும் பயத்தில் இருந்தன. கோபாலசுவாமி தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த போது, மதுரை சட்டசபை தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து விவாதம் எழுந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, தேர்தல் கமிஷன் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். ஆனால் தேர்தல் கமிஷனோ, அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தமிழக தலைமைச் செயலரிடம் நீங்கள் தமிழக தலைமைச் செயலரா, தி.மு.க.,விற்கு தலைமைச் செயலரா என கமிஷன் கேட்க, தமிழக அரசு அடங்கிப் போனது. ஆனால், இப்போது கமிஷனின் நடவடிக்கைகள் சிரிப்பாய் சிரிக்கின்றன. மாயாவதி சிலைகளை துணியால் மூடும்படி, கமிஷன் போட்ட உத்தரவால் பலன் மாயாவதிக்கு தான் என்று, காங்கிரசார் தலையில் அடித்துக் கொள்கின்றனர். தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி இந்த வருடம் ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். இவருக்கு அடுத்த சீனியாரிட்டியில் இருப்பவர் இந்த பதவிக்கு வருவார். இரண்டாவது இடத்தில் கமிஷனராக உள்ள தமிழகத்தைச் சார்ந்த வி.எஸ்.சம்பத், தலைமை தேர்தல் கமிஷனராகப் பதவியேற்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வேறு விதமாக யோசித்து வருகிறது. 2014ல் லோக்சபா பொது தேர்தலை கமிஷன் நடத்த வேண்டும். அதை திறமையுடன் சம்பத் நடத்துவாரா என்று அரசு சந்தேகப்படுகிறது. வெளியே இருந்து, யாரையாவது தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்க முயற்சிகள் நடக்கிறது. இதே போல முன்பு தமிழகத்தைச் சார்ந்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை, இந்த பதவிக்கு வரவிடாமல் தடுக்க, அப்போதைய பா.ஜ., அரசு, பிரசாத் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தலைமை தேர்தல் கமிஷனராக்க முயற்சித்தது. ராஜினாமா செய்துவிடுவேன் என கிருஷ்ணமூர்த்தி சொல்ல, பணிந்தது பா.ஜ., அரசு. இந்த முறையும் காங்கிரஸ் அரசு அப்படி செய்தால், சம்பத் பதவி விலகிவிடுவார் என்கின்றனர் கமிஷன் அதிகாரிகள். தமிழர்கள் என்றாலே, மத்திய அரசுக்கு கிள்ளுக்கீரை தான்!
ஆளுக்கொரு ஆசை: வட மாநில அரசியல் தலைவர்களை, தற்போது டில்லியில் காண்பதே அரிதாக உள்ளது. அனைவரும் உத்தரப் பிரதேச தேர்தலில் முகாமிட்டுள்ளனர். உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது என்றாலும், உத்தரப்பிரதேசம் தான் அதிக முக்கியத்துவம் வகிக்கிறது. 403 தொகுதிகள் உள்ள உ.பி., சட்டசபையில், காங்கிரசுக்கு வெறும், 22 எம்.ஏல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கனவுடன், ராகுல் களத்தில் இறங்கியுள்ளார். முஸ்லிம்கள் இங்கு, 20 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். எப்படியாவது, அவர்களுடைய ஓட்டுகளை பெற்று விட வேண்டும் என்று, அவர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. குறைந்த பட்சம், 100 சீட்களையாவது பிடித்து, அடுத்து ஆட்சி அமைப்பவர்கள் காங்கிரசின் உதவியோடு தான், ஆட்சி அமைக்கும் நிலையைக் கொண்டு வர ராகுல் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். முலாயம் சிங்கின் கட்சிக்கு, அதிக சீட்கள் கிடைத்தால், அவரோடு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், பா.ஜ., வேறொரு திட்டத்தோடு தயாராக உள்ளது. மாயாவதி கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அவரோடு சேர்ந்து ஆட்சி அமைக்க தயாராக உள்ளது. இதே போல உத்தரகண்ட் மாநிலத்திலும் திட்டங்கள் தயாராக உள்ளன. தற்போது, இங்கு பா.ஜ., ஆட்சி. ஆனால், முன்பிருந்த முதல்வர் நிஷாங்க் மீது ஊழல் குற்றச்சாட்டுகள். அதனால், தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக அவர் மாற்றப்பட்டு கண்டூரியை முதல்வராக்கியது பா.ஜ., இங்கு ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது. காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், இந்த மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. போதிய அளவு சீட்கள் கிடைக்கவில்லை என்றால், மாயாவதி கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைத்துவிடுவோம் என்கின்றனர் பா.ஜ.,வினர். இப்படி ஆளுக்கொரு ஆசை மார்ச், 6ம் தேதி ஓட்டு எண்ணிக்கை வரை, இப்படி பல ஆசைகளை வளர்த்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை!
dinamalar
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
விடைபொறுகிறாா் பிரதிபா பாட்டீல்:
5 வருடமும் அவா் ஓய்வுதானே எடுத்துக்கொண்டிருந்தாா். திரும்பவும் ஏன் ஓய்வு பெறப் போகிறாா் என சொல்கிறீா்கள்?!!
5 வருடமும் அவா் ஓய்வுதானே எடுத்துக்கொண்டிருந்தாா். திரும்பவும் ஏன் ஓய்வு பெறப் போகிறாா் என சொல்கிறீா்கள்?!!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சார்லஸ் mc wrote:விடைபொறுகிறாா் பிரதிபா பாட்டீல்:
5 வருடமும் அவா் ஓய்வுதானே எடுத்துக்கொண்டிருந்தாா். திரும்பவும் ஏன் ஓய்வு பெறப் போகிறாா் என சொல்கிறீா்கள்?!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிகச்சரியாக சொன்னீர்கள் சார்லஸ்..... இந்த அம்மா சாதித்தது ஒன்றும் இல்லை!சார்லஸ் mc wrote:விடைபொறுகிறாா் பிரதிபா பாட்டீல்:
5 வருடமும் அவா் ஓய்வுதானே எடுத்துக்கொண்டிருந்தாா். திரும்பவும் ஏன் ஓய்வு பெறப் போகிறாா் என சொல்கிறீா்கள்?!!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சார்லஸ் mc wrote:விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல்:
5 வருடமும் அவர் ஓய்வுதானே எடுத்துக்கொண்டிருந்தார் . திரும்பவும் ஏன் ஓய்வு பெறப் போகிறார் என சொல்கிறீர்கள்?!!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சார்லஸ் mc wrote:விடைபொறுகிறாா் பிரதிபா பாட்டீல்:
5 வருடமும் அவா் ஓய்வுதானே எடுத்துக்கொண்டிருந்தாா். திரும்பவும் ஏன் ஓய்வு பெறப் போகிறாா் என சொல்கிறீா்கள்?!!
ஓய்வுக்கு ஓய்வு...இதுதான் உண்மை...இதிலென்ன பிரமிப்பு...ராஷ்ட்ரபதி பவனில் இப்போது செய்துகொண்டிருப்பதை இனிமேல் அவர் தன் வீட்டில் செய்யப் போகிறார்...அவ்வளவுதான்...
சார்லஸ் சொன்னதை வழிமொழிகிறேன்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 8 பேரின் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு: பிரதிபா பாட்டீல்
» உலக மகளிர் தினம்: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வாழ்த்து
» காருக்கு எரிபொருள் சலுகை கேட்கும் பிரதிபா பாட்டீல்!
» ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்
» சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு
» உலக மகளிர் தினம்: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வாழ்த்து
» காருக்கு எரிபொருள் சலுகை கேட்கும் பிரதிபா பாட்டீல்!
» ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்
» சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|