Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றி பாரதமே
+2
அசுரன்
சசி குமார்
6 posters
Page 1 of 1
நன்றி பாரதமே
நன்றி பாரதமே
எத்தனை பேருக்கு கிடைக்கும் பால்குடித்த
தனது தாயின் மார்பு அறுபடுவதைக் காண....!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தோளில் சுமந்த
தனது தந்தையின் உடல் சிதறுவதை காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் சேர்ந்து விளையாடிய
தனது தமையனின் முளை வெடிப்பதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் அன்பு காட்டிய
தனது தங்கையின் கற்பு அளிக்கப்படுவதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் கரம் பிடித்த
தனது மனைவியின் உடல் நாய்கள் உண்பதைக் காண..!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தனது உறவுகளின்
குருதி தரையின் மீது ஓடுவதை காண...!
அதனையும் கண்டது என் தமிழ் இனம்.......
இது வரமா? சாபமா?
எதுவாக இருந்தாலும் இதனை பெறுவதற்கு
உதவியது நமது பாரதம்....
நன்றி பாரதமே..............!
எத்தனை பேருக்கு கிடைக்கும் பால்குடித்த
தனது தாயின் மார்பு அறுபடுவதைக் காண....!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தோளில் சுமந்த
தனது தந்தையின் உடல் சிதறுவதை காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் சேர்ந்து விளையாடிய
தனது தமையனின் முளை வெடிப்பதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் அன்பு காட்டிய
தனது தங்கையின் கற்பு அளிக்கப்படுவதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் கரம் பிடித்த
தனது மனைவியின் உடல் நாய்கள் உண்பதைக் காண..!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தனது உறவுகளின்
குருதி தரையின் மீது ஓடுவதை காண...!
அதனையும் கண்டது என் தமிழ் இனம்.......
இது வரமா? சாபமா?
எதுவாக இருந்தாலும் இதனை பெறுவதற்கு
உதவியது நமது பாரதம்....
நன்றி பாரதமே..............!
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: நன்றி பாரதமே
தமிழகத்திலும் இந்தியாவிலும் இந்த பிரச்சனை சம்மந்தமாக என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்றே மக்களுக்கு சரிவர தெரியவில்லை. உங்கள் வலிமிகு வரிகள் புரிகிறது நண்பரே!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நன்றி பாரதமே
நன்றி அண்ணா.
நீங்கள் புரிந்து கொண்டதுக்கு சந்தோஷம் அண்ணா.
உங்களால் முடிந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் உண்மையை !
நீங்கள் புரிந்து கொண்டதுக்கு சந்தோஷம் அண்ணா.
உங்களால் முடிந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் உண்மையை !
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: நன்றி பாரதமே
sasi143kumar wrote: நன்றி பாரதமே
எத்தனை பேருக்கு கிடைக்கும் பால்குடித்த
தனது தாயின் மார்பு அறுபடுவதைக் காண....!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தோளில் சுமந்த
தனது தந்தையின் உடல் சிதறுவதை காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் சேர்ந்து விளையாடிய
தனது தமையனின் முளை வெடிப்பதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் அன்பு காட்டிய
தனது தங்கையின் கற்பு அளிக்கப்படுவதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் கரம் பிடித்த
தனது மனைவியின் உடல் நாய்கள் உண்பதைக் காண..!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தனது உறவுகளின்
குருதி தரையின் மீது ஓடுவதை காண...!
அதனையும் கண்டது என் தமிழ் இனம்.......
இது வரமா? சாபமா?
எதுவாக இருந்தாலும் இதனை பெறுவதற்கு
உதவியது நமது பாரதம்....
நன்றி பாரதமே..............!
அருமையான படைப்பு.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா விளையாடிய விளையாட்டை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.
வாழ்த்துக்கள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: நன்றி பாரதமே
கவிதை அருமை சசி குமார் ....நமது பாரதமா?....பாரதம் நமதா?sasi143kumar wrote: நன்றி பாரதமே
எத்தனை பேருக்குக் கிடைக்கும் பால்குடித்த
தனது தாயின் மார்பு அறுபடுவதைக் காண....!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் தோளில் சுமந்த
தனது தந்தையின் உடல் சிதறுவதைக் காண...!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் சேர்ந்து விளையாடிய
தனது தமையனின் முளை வெடிப்பதைக் காண...!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் அன்பு காட்டிய
தனது தங்கையின் கற்பு அளிக்கப்படுவதைக் காண...!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் கரம் பிடித்த
தனது மனைவியின் உடல் நாய்கள் உண்பதைக் காண..!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் தனது உறவுகளின்
குருதி தரையின் மீது ஓடுவதைக் காண...!
அத்தனையும் கண்டது என் தமிழ் இனம்.......
இது வரமா? சாபமா?
எதுவாக இருந்தாலும் இதனைப் பெறுவதற்கு
உதவியது நமது பாரதம்....
நன்றி பாரதமே..............!
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நன்றி பாரதமே
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Similar topics
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» என்னுடைய கணனிப்பிரச்சினைக்கு உதவுங்கள்
» இங்கு நான் புதியவன் .
» நன்றி மறப்பவர்களின் வார்த்தை நன்றி.
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» என்னுடைய கணனிப்பிரச்சினைக்கு உதவுங்கள்
» இங்கு நான் புதியவன் .
» நன்றி மறப்பவர்களின் வார்த்தை நன்றி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|