புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
92 Posts - 61%
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
1 Post - 1%
viyasan
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
1 Post - 1%
eraeravi
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
284 Posts - 45%
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
19 Posts - 3%
prajai
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்


   
   

Page 8 of 39 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 23 ... 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?








sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Jan 20, 2012 11:02 am

அசுரன் wrote:இன்றைய கேள்விகள்

இனி இரண்டு கேள்விகள் தான் கேட்கப்படும் நண்பர்களே!


1. உங்களுக்கு கோபம் அதிகம் வரவைக்கும் விசயங்கள் யாவை? அப்படி அதிகம் கோபம் வந்தால் அதை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவீர்கள்? யாரிடமும் நான் கோவபடமாட்டேன்

2. பணம் இன்றைய மனிதனின் அத்தியாவசிய தேவையா? பணமில்லாத வாழ்க்கை நரகமா? உங்கள் பார்வையில் இருந்து விளக்கம் தேவை.
பணம் வாழ்க்கையில் பிரதானம் ஆனால் அதுவே வாழ்க்கை ஆகாது



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Jan 20, 2012 12:05 pm

1. உங்களுக்கு கோபம் அதிகம் வரவைக்கும் விசயங்கள் யாவை? அப்படி அதிகம் கோபம் வந்தால் அதை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவீர்கள்?
சாப்பிடும் போதும் தூங்கும் போதும் தொந்தரவு தந்தால் கோபபடுவேன், பொதுவாக கோபம் வந்தால் அந்த இடதில் இருந்து அமைதியாக சென்று விடுவேன் .

2. பணம் இன்றைய மனிதனின் அத்தியாவசிய தேவையா? பணமில்லாத வாழ்க்கை நரகமா? உங்கள் பார்வையில் இருந்து விளக்கம் தேவை.
பணம் தான் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Mgr
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 20, 2012 2:13 pm

[quote]இன்றைய கேள்விகள்

[size=18]1. உங்களுக்கு கோபம் அதிகம் வரவைக்கும் விசயங்கள் யாவை? அப்படி அதிகம் கோபம் வந்தால் அதை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவீர்கள்?

ஒரு விஷயத்தைச் செய்கிறேன் ஒப்புக்கொண்டுவிட்டு செய்யாமல் இருப்பதோடு ஏமாற்றுவதுபோல் பேசினால் கடும் கோபம் வரும்.
ஆனால் அந்தக் கோபத்தை நான் வெளிக்காட்டுவது அரிது.
கோபம் மனிதனின் பலவீனம் என்பது என் கருத்து.இந்தக் கருத்தே எனக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது என்பதுதான் எனது
இயல்பான முரண்.


2. பணம் இன்றைய மனிதனின் அத்தியாவசிய தேவையா? பணமில்லாத வாழ்க்கை நரகமா? உங்கள் பார்வையில் இருந்து விளக்கம் தேவை.


[color=green][size=18]


கண்டிப்பாக.பணம்தான் வாழ்க்கை.பணமில்லா வாழ்க்கை மிகக் கொடிய நரகம்.பணம் மட்டும் இல்லாவிட்டால் ஒருவனின் நியாயமான குரலும் முடிவும் கூட ஏற்கப்படாமல் நசுங்கிப்போகும் என்பது நான் காணும்-கண்ட யதார்த்தம்.ஒன்றே ஒன்றுதான் என் விருப்பம்.எவ்வளவு பணம் சேர்ந்தாலும் மனிதம் இழந்துவிடாமல் நம்மை நாம் காக்க வேண்டும்.










அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 224747944

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Emptyஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 20, 2012 2:34 pm

அட அட அட எண்ணாமா பின்னி பெடல் எடுக்கிறீங்க.. சதாசிவம் அவர்களின் கப்பல் தண்ணீர் பதில் மிகவும் அருமை....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 20, 2012 2:36 pm

[quote="RaRa3275"]
இன்றைய கேள்விகள்

[size=18]1. உங்களுக்கு கோபம் அதிகம் வரவைக்கும் விசயங்கள் யாவை? அப்படி அதிகம் கோபம் வந்தால் அதை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவீர்கள்?

ஒரு விஷயத்தைச் செய்கிறேன் ஒப்புக்கொண்டுவிட்டு செய்யாமல் இருப்பதோடு ஏமாற்றுவதுபோல் பேசினால் கடும் கோபம் வரும்.
ஆனால் அந்தக் கோபத்தை நான் வெளிக்காட்டுவது அரிது.
கோபம் மனிதனின் பலவீனம் என்பது என் கருத்து.இந்தக் கருத்தே எனக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது என்பதுதான் எனது
இயல்பான முரண்.


2. பணம் இன்றைய மனிதனின் அத்தியாவசிய தேவையா? பணமில்லாத வாழ்க்கை நரகமா? உங்கள் பார்வையில் இருந்து விளக்கம் தேவை.


[color=green][size=18]


கண்டிப்பாக.பணம்தான் வாழ்க்கை.பணமில்லா வாழ்க்கை மிகக் கொடிய நரகம்.பணம் மட்டும் இல்லாவிட்டால் ஒருவனின் நியாயமான குரலும் முடிவும் கூட ஏற்கப்படாமல் நசுங்கிப்போகும் என்பது நான் காணும்-கண்ட யதார்த்தம்.ஒன்றே ஒன்றுதான் என் விருப்பம்.எவ்வளவு பணம் சேர்ந்தாலும் மனிதம் இழந்துவிடாமல் நம்மை நாம் காக்க வேண்டும்.

வாக்கு தவறுபவர்களை பிடிக்காது என்று சொல்லுங்கள்... அதிலும் அதை நியாப்படுத்தி வேறு பேசுபவர்கள் தான் இன்று அதிகம்.. அருமையான பதில் ராரா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 20, 2012 2:37 pm

வின்சீலன் wrote:1. உங்களுக்கு கோபம் அதிகம் வரவைக்கும் விசயங்கள் யாவை? அப்படி அதிகம் கோபம் வந்தால் அதை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவீர்கள்?
சாப்பிடும் போதும் தூங்கும் போதும் தொந்தரவு தந்தால் கோபபடுவேன், பொதுவாக கோபம் வந்தால் அந்த இடதில் இருந்து அமைதியாக சென்று விடுவேன் .

2. பணம் இன்றைய மனிதனின் அத்தியாவசிய தேவையா? பணமில்லாத வாழ்க்கை நரகமா? உங்கள் பார்வையில் இருந்து விளக்கம் தேவை.
பணம் தான் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்
நானும் உங்களை போல தான்.. கோபம் வந்தால் அந்த இடத்தை விட்டு சென்றுவிடுவேன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 20, 2012 2:40 pm

[quote="அசுரன்"]
RaRa3275 wrote:
இன்றைய கேள்விகள்

[size=18]1. உங்களுக்கு கோபம் அதிகம் வரவைக்கும் விசயங்கள் யாவை? அப்படி அதிகம் கோபம் வந்தால் அதை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவீர்கள்?

ஒரு விஷயத்தைச் செய்கிறேன் ஒப்புக்கொண்டுவிட்டு செய்யாமல் இருப்பதோடு ஏமாற்றுவதுபோல் பேசினால் கடும் கோபம் வரும்.
ஆனால் அந்தக் கோபத்தை நான் வெளிக்காட்டுவது அரிது.
கோபம் மனிதனின் பலவீனம் என்பது என் கருத்து.இந்தக் கருத்தே எனக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது என்பதுதான் எனது
இயல்பான முரண்.


2. பணம் இன்றைய மனிதனின் அத்தியாவசிய தேவையா? பணமில்லாத வாழ்க்கை நரகமா? உங்கள் பார்வையில் இருந்து விளக்கம் தேவை.


[color=green][size=18]


கண்டிப்பாக.பணம்தான் வாழ்க்கை.பணமில்லா வாழ்க்கை மிகக் கொடிய நரகம்.பணம் மட்டும் இல்லாவிட்டால் ஒருவனின் நியாயமான குரலும் முடிவும் கூட ஏற்கப்படாமல் நசுங்கிப்போகும் என்பது நான் காணும்-கண்ட யதார்த்தம்.ஒன்றே ஒன்றுதான் என் விருப்பம்.எவ்வளவு பணம் சேர்ந்தாலும் மனிதம் இழந்துவிடாமல் நம்மை நாம் காக்க வேண்டும்.

வாக்கு தவறுபவர்களை பிடிக்காது என்று சொல்லுங்கள்... அதிலும் அதை நியாப்படுத்தி வேறு பேசுபவர்கள் தான் இன்று அதிகம்.. அருமையான பதில் ராரா
நன்றி அசுரன் அவர்களே...



அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 224747944

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Emptyஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 20, 2012 5:53 pm

சதாசிவம் wrote:உங்கள் பின்னூட்டதிர்க்கு நன்றி பிரபு.

மேற்கூறிய இரண்டு காரணங்களையும் நான் இங்கு கண்டதில்லை, அதனால் கோவம் ஏற்பட்டதில்லை. இங்கு பதியப்படும் பதிவுகளில் அடுத்தவர் கோவப்படுவது என் கருத்து மேல் தான், என் மேல் இல்லை, ஆதாலால் நான் பதிலுக்கு கோவப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை. இதற்கு முன் அளித்த பதிலில் கூறியது போல் ஒருவரின் கருத்து வேறு, கருத்திடுபவர் வேறு. இதை உணர்ந்தால் நீங்கள் எப்போதும் நிதானமாக இருக்கலாம்.

அதே போல் பதிவுகளை, பின்னூட்டங்களை வைத்து ஒருவரை எடை போடுவது முழுமையாகாது என்பது என் கருத்து. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இங்கு பொருந்தி வராது.

நன்றி அண்ணா!!!! நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 20, 2012 10:35 pm

இன்றைய இரண்டு கேள்விகள்:

1. நீங்கள் வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் இல்லாமல் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். புன்னகை போக்குவரத்து காவல் அதிகாரி உங்களை பிடித்து அபராதம் விதிக்கிறார். ஆனால் அந்த வழியே சென்ற பத்தில் ஒருவரை தான் பிடித்து அபராதம் தீட்டுகிறார் என்பதை பின்னர் நீங்கள் அறிகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அபராதம் கட்டுவீர்களா? அல்லது வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்களா? அல்லது உங்கள் அடையாள அட்டை அல்லது லஞ்சத்தையோ காட்டி தப்பிக்க நினைப்பீர்களா?

2.இந்தியாவில் தனிமனிதனின் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட என்ன செய்யலாம், இதுபற்றி உங்கள் கருத்து என்ன?


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 8:47 am

மிகவும் அருமையான கேள்விகள் சார்,

முதல் கேள்விக்கான பதில்

அபராதம் கட்ட வேண்டும் என்று கூறிவிட்டால், கட்டிவிடுவேன். ஆனால், இப்பொழுது நாங்கள் மாணவர்கள் என்பதால், ஐடி கார்டை காண்பித்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஹெல்மெட்டிற்கு அபராதம் விதிப்பது என்பது, சீசனல் திங். என்றைக்காவது அரசு ஹெல்மெட்டை கட்டாயம் ஆக்கும் பொழுது ஒரு நாள் இரு நாள் பிடிப்பார்கள் பிறகு அதை மறந்து விடுவார்கள்

இரண்டாம் கேள்விக்கு பதில்

மக்களிடம் சுகாதாரம் என்றால் என்ன என்றே தெரியவில்லை என்பதே. இதற்கு அவர்களின் சுயநலம் மிக முக்கிய காரணம். ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், நமக்கு பின்னாலும் மக்கள் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால், ரோட்டில் புளிச் என்று எச்சில் உமிழ்வோம், பின்னாடி வருபவன் எக்கேடு கேட்டால் என்ன, நாம் தான் அந்த இடத்தை கடந்து விட்டோமே என்ற சுயநலம்.

இது போன்ற புகைப்பது, எச்சில் உமிழ்வது, வாயை மூடாமல் தும்முவாது, சிறுநீர் கழிப்பது போன்ற சுகாதாரம் அற்ற செயல்களை தடுக்க, மக்கள் கூடுகின்ற இடங்களில், பெரிய திரைகளில், விளம்பரம் போட பயன்படுத்தும் திரைகளில், இது போன்ற விழிப்புணர்வு தரும் குறும்படங்களை ஒளிபரப்பலாம்.

புகைபிடித்தால், புகைபிடிப்பவன் அருகில் இருந்தால், எச்சில் உமிழ்ந்தாள், என்ன என்ன தீமைகள் வரும் என்றும், அவ்வாறு செய்பவர்களை கேவல படுத்தி கூறும் விதமாகவும் அந்த குறும்படம் இருத்தல் அவசியம்.

நன்றிகள் சார்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 8 of 39 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 23 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக