Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
+24
Rangarajan Sundaravadivel
தர்மா
subhajothi
ரேவதி
கபாலி
பது
முஹைதீன்
sshanthi
பிஜிராமன்
அதி
வின்சீலன்
T.N.Balasubramanian
பாலாஜி
மகா பிரபு
கே. பாலா
சதாசிவம்
முகம்மது ஃபரீத்
உதயசுதா
bala871
ரா.ரா3275
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
அசுரன்
28 posters
Page 36 of 39
Page 36 of 39 • 1 ... 19 ... 35, 36, 37, 38, 39
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
Last edited by அசுரன் on Thu Aug 09, 2012 8:01 pm; edited 21 times in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
சரி தொடர்கிறேன் ரேவதி! சோர்வு நீங்கிற்று.....
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
இந்த இரு கேள்விகளுக்கும் பதில் அறியும் ஆவல் எனக்கும் உண்டு என்பதால் பதில் தருபவர்கள் கொஞ்சம் விளக்கமாகவும் தெளிவாகவும் பதில் தந்தால் மகிழ்வேன்.
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
இந்த இரு கேள்விகளுக்கும் பதில் அறியும் ஆவல் எனக்கும் உண்டு என்பதால் பதில் தருபவர்கள் கொஞ்சம் விளக்கமாகவும் தெளிவாகவும் பதில் தந்தால் மகிழ்வேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
அசுரன் wrote:சரி தொடர்கிறேன் ரேவதி! சோர்வு நீங்கிற்று.....
நன்றி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
மீண்டும் துவங்கியமைக்கு நன்றி அசுரன் சார்.
கேள்வி சற்று கடிமாக இருப்பதால் மற்றவர்களின் பதிலுக்காக நான் காத்து இருக்கிறேன்.
கேள்வி சற்று கடிமாக இருப்பதால் மற்றவர்களின் பதிலுக்காக நான் காத்து இருக்கிறேன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
கேள்விகள் சற்று கடினமாக உள்ளது .. பார்க்கலாம் மற்றவர்கள் பதிலை ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
பரீட்சைக்கு வந்த கேள்வித்தாள் மாதிரியே இருக்கு...
எனக்கு வழக்கம்போல இந்தப் பரீட்சைக் கஷ்டம்...
எனக்கு வழக்கம்போல இந்தப் பரீட்சைக் கஷ்டம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
மீண்டும் கேள்வியை தொடங்கியமைக்கு நன்றி.
1. முதல் கேள்விக்கு பதில் தெரியாது. வேறு யாரேனும் பதில் அளிக்காத நிலையில் தேடித் தெரிந்து பதில் அளிக்க முயற்சிகிறேன்.
2. மின்சாரம் சேமித்து வைக்கப்படுவதில்லை. லாபம் தரும் வகையில் சேமித்து வைக்க முடியாது. அதை உருமாற்றி, மீண்டும் உற்பத்தி செய்து கொள்ளாலாம். எப்படி நம் கைக்கடிகாரத்தில் இருக்கும் முறுக்குக் கம்பியை (ஸ்பிரிங்) முறுக்கி மீண்டும் அது விரிவடைவதால் கிடைக்கும் சக்தியில் கைக்கடிகாரம் ஓடுகிறதே அதைப்போல்.
மின்சாரம் உற்பத்தி செய்த இடங்களில் இருந்து கம்பி மூலம் விநியோகம் செய்கின்றனர். அது எஙகும் சேமிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மின்சார நிலையங்களில் இப்படி வரும் மின்சாரத்தை transformer மூலம் அளவு குறைத்து அல்லது கூட்டி (step down or step up ) செய்து வழக்கப்படுகிறது.
இப்படி கிடைக்கும் மின்சாரத்தை வேறு வகையில் மாற்றம் செய்து, மீண்டும் உற்பத்தி செய்து கொள்ளாலாம். நீர் மின் உற்பத்தி நிலயங்களில் மக்களுக்கு மின்சாரம் குறைவாக தேவைப்படும் நேரத்தில் (low demand during night time) அணையில் இருக்கும் நீரை மின் பம்புகள் மூலம் உயரத்தில் ஏற்றி, காலையில் உயரத்தில் இருந்த நீரை கீழே விழச்செய்து மீண்டும் உற்பத்தி செய்து கொள்கிறார்கள் . ஆனால் நீங்கள் இதற்கு செலவு செய்யும் மின்சாரத்தை விட குறைவாகவே மின்சாரம் கிடைக்கும். ஏனென்றால் ஒரு சக்தி வேறு வடிவம் மாறி மீண்டும் அந்த சக்தியாக வரும் போது இடையில் வீணாக சென்ற இழப்பை ஈடு செய்ய முடியாது. இன்னொரு வகை மின்சாரத்தை வைத்து நீரை h2 , o2 வாக பிரித்து இதில் கிடைக்கும் ஹைட்ரஜனை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.
rechargable battery வேலை செய்வது வேதி மாற்றத்தில், அதிலும் மின்சாரம் சேமிக்கப்படுவதில்லை. உற்பத்தை செய்யப்படுகிறது. சாதாரண batteryயில் இருக்கும் ரசாயானம் மீண்டும் அதன் சுயத்தன்மைக்கு மாறாது, ஆனால் rechargable பேட்டரியில் இருக்கும் ரசாயானம் மின்சாரம் கொடுக்கும் போது மீண்டும் அதன் சுயத்தன்மைக்கு மாறிவிடும்.
மின் விநியோகத்தில் மேலும் பல தகவல்கள் உள்ளது .
1. முதல் கேள்விக்கு பதில் தெரியாது. வேறு யாரேனும் பதில் அளிக்காத நிலையில் தேடித் தெரிந்து பதில் அளிக்க முயற்சிகிறேன்.
2. மின்சாரம் சேமித்து வைக்கப்படுவதில்லை. லாபம் தரும் வகையில் சேமித்து வைக்க முடியாது. அதை உருமாற்றி, மீண்டும் உற்பத்தி செய்து கொள்ளாலாம். எப்படி நம் கைக்கடிகாரத்தில் இருக்கும் முறுக்குக் கம்பியை (ஸ்பிரிங்) முறுக்கி மீண்டும் அது விரிவடைவதால் கிடைக்கும் சக்தியில் கைக்கடிகாரம் ஓடுகிறதே அதைப்போல்.
மின்சாரம் உற்பத்தி செய்த இடங்களில் இருந்து கம்பி மூலம் விநியோகம் செய்கின்றனர். அது எஙகும் சேமிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மின்சார நிலையங்களில் இப்படி வரும் மின்சாரத்தை transformer மூலம் அளவு குறைத்து அல்லது கூட்டி (step down or step up ) செய்து வழக்கப்படுகிறது.
இப்படி கிடைக்கும் மின்சாரத்தை வேறு வகையில் மாற்றம் செய்து, மீண்டும் உற்பத்தி செய்து கொள்ளாலாம். நீர் மின் உற்பத்தி நிலயங்களில் மக்களுக்கு மின்சாரம் குறைவாக தேவைப்படும் நேரத்தில் (low demand during night time) அணையில் இருக்கும் நீரை மின் பம்புகள் மூலம் உயரத்தில் ஏற்றி, காலையில் உயரத்தில் இருந்த நீரை கீழே விழச்செய்து மீண்டும் உற்பத்தி செய்து கொள்கிறார்கள் . ஆனால் நீங்கள் இதற்கு செலவு செய்யும் மின்சாரத்தை விட குறைவாகவே மின்சாரம் கிடைக்கும். ஏனென்றால் ஒரு சக்தி வேறு வடிவம் மாறி மீண்டும் அந்த சக்தியாக வரும் போது இடையில் வீணாக சென்ற இழப்பை ஈடு செய்ய முடியாது. இன்னொரு வகை மின்சாரத்தை வைத்து நீரை h2 , o2 வாக பிரித்து இதில் கிடைக்கும் ஹைட்ரஜனை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.
rechargable battery வேலை செய்வது வேதி மாற்றத்தில், அதிலும் மின்சாரம் சேமிக்கப்படுவதில்லை. உற்பத்தை செய்யப்படுகிறது. சாதாரண batteryயில் இருக்கும் ரசாயானம் மீண்டும் அதன் சுயத்தன்மைக்கு மாறாது, ஆனால் rechargable பேட்டரியில் இருக்கும் ரசாயானம் மின்சாரம் கொடுக்கும் போது மீண்டும் அதன் சுயத்தன்மைக்கு மாறிவிடும்.
மின் விநியோகத்தில் மேலும் பல தகவல்கள் உள்ளது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
சதாசிவம் wrote:
2. மின்சாரம் சேமித்து வைக்கப்படுவதில்லை. லாபம் தரும் வகையில் சேமித்து வைக்க முடியாது. அதை உருமாற்றி, மீண்டும் உற்பத்தி செய்து கொள்ளாலாம். எப்படி நம் கைக்கடிகாரத்தில் இருக்கும் முறுக்குக் கம்பியை (ஸ்பிரிங்) முறுக்கி மீண்டும் அது விரிவடைவதால் கிடைக்கும் சக்தியில் கைக்கடிகாரம் ஓடுகிறதே அதைப்போல்.
அருமையான பதில் சதாசிவம்... மிகவும் நுட்பமான விளக்கமான பதிவு.. தொடருங்கள் தெளிவுருகிறோம்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
இன்றைய கேள்விகள் : 17.03.2012
1. இன்று நாம் வாழும் தெருக்களிலும் சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் நடைபாதை என்று ஒன்று உண்டு. ஆனால் அதை நம்மால் முழுமையாக பயன்படுத்தாத நிலைமையில் தான் இன்று நம் மக்கள் உள்ளனர். இது எதனால்? சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் தான் டிரான்ஸ்பார்மர் மற்றும் தொலைபேசி ஜங்ஷன் என இடத்தை எடுத்துக்கொள்கிறது. நிறைய சாலையோர கடைகள் பிளாட்பாரத்தில் தான் அமைகிறது. அவர்கள ஏழைகள் என்ற வாதத்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. நிறைய வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கடைகளின் போர்டுகளையும் பார்கிங் மற்றும் இதர வகையான அபகரிப்புகளாலும் நடைபாதையை களவாடிவிடுகின்றனர்.
இந்த விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இருந்தாலும் யாராலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதை சரியான பாதையில் கையாள நாம் என்ன செய்யவேன்டும். இந்த துறை சார்ந்த அதிகாரிகள் சாலையில் நடக்கும் மக்களை பற்றி என்ன தான் நினைக்கிறார்கள்??? சாலையில் இறங்கி நடப்பதால் விபத்துக்கள் ஏற்படுகின்றதே? எனக்கு இது பலநாட்களாகவே மனதை உறுத்தும் ஒருகேள்வியாகவே இருந்து வருகிறது.
(அதனால் நம் ஈகரை மன்றத்தில் யாரேனும் உயர் பதவிகளிலோ அல்லது துறைசார்ந்த சரியான இடங்களில் பணியில் இருந்தால் இதை சம்பந்தபட்டவர்களுக்கு புரியவைக்க இயலுமா?)
1. இன்று நாம் வாழும் தெருக்களிலும் சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் நடைபாதை என்று ஒன்று உண்டு. ஆனால் அதை நம்மால் முழுமையாக பயன்படுத்தாத நிலைமையில் தான் இன்று நம் மக்கள் உள்ளனர். இது எதனால்? சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் தான் டிரான்ஸ்பார்மர் மற்றும் தொலைபேசி ஜங்ஷன் என இடத்தை எடுத்துக்கொள்கிறது. நிறைய சாலையோர கடைகள் பிளாட்பாரத்தில் தான் அமைகிறது. அவர்கள ஏழைகள் என்ற வாதத்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. நிறைய வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கடைகளின் போர்டுகளையும் பார்கிங் மற்றும் இதர வகையான அபகரிப்புகளாலும் நடைபாதையை களவாடிவிடுகின்றனர்.
இந்த விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இருந்தாலும் யாராலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதை சரியான பாதையில் கையாள நாம் என்ன செய்யவேன்டும். இந்த துறை சார்ந்த அதிகாரிகள் சாலையில் நடக்கும் மக்களை பற்றி என்ன தான் நினைக்கிறார்கள்??? சாலையில் இறங்கி நடப்பதால் விபத்துக்கள் ஏற்படுகின்றதே? எனக்கு இது பலநாட்களாகவே மனதை உறுத்தும் ஒருகேள்வியாகவே இருந்து வருகிறது.
(அதனால் நம் ஈகரை மன்றத்தில் யாரேனும் உயர் பதவிகளிலோ அல்லது துறைசார்ந்த சரியான இடங்களில் பணியில் இருந்தால் இதை சம்பந்தபட்டவர்களுக்கு புரியவைக்க இயலுமா?)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
பொது இடங்களில் புகைப்பது தவறு என்பது போல் இதையும் செய்தல் வேண்டும் ... நடப்பவர்களுக்கு மட்டும் நடைபாதை என்று சரி படுத்தபட்டு அதில் நடப்பதற்கென்று மட்டுமே வைத்தல் வேண்டும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
இளமாறன் wrote:பொது இடங்களில் புகைப்பது தவறு என்பது போல் இதையும் செய்தல் வேண்டும் ... நடப்பவர்களுக்கு மட்டும் நடைபாதை என்று சரி படுத்தபட்டு அதில் நடப்பதற்கென்று மட்டுமே வைத்தல் வேண்டும்
அரசாங்கம் இதையெல்லாம் செய்யாமல் வேற எதற்கு?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 36 of 39 • 1 ... 19 ... 35, 36, 37, 38, 39
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு .
» பதிலைத் தேடியபடி ...!
» அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு .
» பதிலைத் தேடியபடி ...!
» அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது
Page 36 of 39
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|