ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

+24
Rangarajan Sundaravadivel
தர்மா
subhajothi
ரேவதி
கபாலி
பது
முஹைதீன்
sshanthi
பிஜிராமன்
அதி
வின்சீலன்
T.N.Balasubramanian
பாலாஜி
மகா பிரபு
கே. பாலா
சதாசிவம்
முகம்மது ஃபரீத்
உதயசுதா
bala871
ரா.ரா3275
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
அசுரன்
28 posters

Page 29 of 39 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 39  Next

Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Empty அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?







Last edited by அசுரன் on Thu Aug 09, 2012 8:01 pm; edited 21 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 12:24 am

ப்ரோக்ராம் ரொம்ப நீட்டா இருக்கு போல


நாங்க எல்லாம் ப்ளானிங்க் ல பெரிய ஆளுங்க, எம்‌பி‌ஏ படிச்சிட்டு இது கூட பண்ணலைனா அது எப்டி........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed Feb 01, 2012 12:26 am

இளமாறன் wrote:
பிஜிராமன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
பிஜிராமன் wrote:
சன்மானதுக்கு கவிதையா ... கவிதைக்கு சன்மானமா


எதுக்கு எது தந்தாலும் பரவாயில்லை, என்னோட சன்மானம் என்னணு அசுரன் 65 மன்னிக்கவும் அசுரன் சார் ட கேட்டு தெரிஞ்சிக்கிங்க......இளா சிரி

அசுரன் சார் கொஞ்சம் சொல்லுங்களேன் ஒன்னும் புரியல

இளமாறான்..அண்ணே! பரிசு வாங்கின கையோட நாங்க காரைக்குடி ஆச்சி ஓட்டலுக்கு போகபோகிறோம். அங்கே சுடச்சுட முழுக்கோழி வறுவல் வாங்கி வச்சிக்கிட்டு.. சரி சரி எதுக்கு எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 676261

சார் இதையெல்லாம், போயி சின்ன கொழந்தைகிட்ட சொல்லிட்டு.......

அதிர்ச்சி அதிர்ச்சி ப்ரோக்ராம் ரொம்ப நீட்டா இருக்கு போல

ஆஹா! கே.எப்.சி போகுற மேட்டரை சொல்ல மறந்துட்டேனே! குதூகலம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 12:28 am

ஆஹா! கே.எப்.சி போகுற மேட்டரை சொல்ல மறந்துட்டேனே!


சார் அப்றம் அவரு அழுதுருவாறு, இளா வ அழ வச்சி பாக்க எனக்கு ஆசை இல்ல..... இந்த மேட்டர் ஓட விட்டர்லம், அடுத்த ப்ரோக்ராம் பத்தி சொல்ல வேண்டாம்........... குதூகலம் குதூகலம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by இளமாறன் Wed Feb 01, 2012 12:40 am

அட பாவிகளா சோகம் இது நல்லாவே இல்லை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed Feb 01, 2012 12:43 am

பிஜிராமன் wrote:
ஆஹா! கே.எப்.சி போகுற மேட்டரை சொல்ல மறந்துட்டேனே!


சார் அப்றம் அவரு அழுதுருவாறு, இளா வ அழ வச்சி பாக்க எனக்கு ஆசை இல்ல..... இந்த மேட்டர் ஓட விட்டர்லம், அடுத்த ப்ரோக்ராம் பத்தி சொல்ல வேண்டாம்........... குதூகலம் குதூகலம்
இளமாறன் wrote:அட பாவிகளா சோகம் இது நல்லாவே இல்லை
சியர்ஸ் அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 676261 :silent: 🐰 நக்கல் நாயகம் குதூகலம் நடனம் ஆமோதித்தல் சிரிப்பு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed Feb 01, 2012 8:18 pm

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by சார்லஸ் mc Wed Feb 01, 2012 8:25 pm

1.
காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான்
செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது
தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக
இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை
வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

அனுபவம் இல்லீங்கோ... ‌அரேன்ஜ்டு மேரேஜிங்கோ... ஆளவிடுங்கோ... சாமிகளே...
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 230655

2.
தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம்
நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன்
மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள்
குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம்
என்னவாக இருக்கும்?

புலி வாலை பிடித்த கதைதான். ஆரம்பத்தில் சோ்க்கை சாியில்லாததினால் கூடா நட்பினிமித்தம் க‌ேடாக மாறிவிடுதலே காரணம். பின்பு குற்றங்கள் அதிகமாக அதிகமாக அதிலிருந்து விடுதலை பெற முடியாமல் தொடா்ந்து அதிலேயே நிலைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதிலிருந்து விடுதலை பெற... சிறைச்சாலையில் அவா்களுக்கு நீதிபோதனை ஒன்றே ஒரே வழி.


அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed Feb 01, 2012 9:51 pm

சார்லஸ் mc wrote:1.
அனுபவம் இல்லீங்கோ... ‌அரேன்ஜ்டு மேரேஜிங்கோ... ஆளவிடுங்கோ... சாமிகளே...
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 230655

2.
புலி வாலை பிடித்த கதைதான். ஆரம்பத்தில் சோ்க்கை சாியில்லாததினால் கூடா நட்பினிமித்தம் க‌ேடாக மாறிவிடுதலே காரணம். பின்பு குற்றங்கள் அதிகமாக அதிகமாக அதிலிருந்து விடுதலை பெற முடியாமல் தொடா்ந்து அதிலேயே நிலைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதிலிருந்து விடுதலை பெற... சிறைச்சாலையில் அவா்களுக்கு நீதிபோதனை ஒன்றே ஒரே வழி.

முதல் கேள்விக்கு உங்கள் அனுபவத்திலிருந்து சொல்லமுடியாமல் போனாலும் இரண்டாம் கேள்விக்கு அருமையாக பதிலளித்துள்ளீர்கள் சார்லஸ். பாராட்டுகள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 10:30 pm

சார், நான், தேர்வுளா என்ன கேள்வி கேட்டாலும், பதில் எழுதி வச்சிட்டு வருவேன், கேள்வி தெரியிதோ இல்லையோ. கேள்வியா விட்டுட்டு வந்ததே இல்ல. அப்படி பட்ட என்னையே விட வச்சிட்டீங்களே சார்.......

முதல் கேள்விக்கு பாஸ்ஸ்......

இரண்டாம் கேள்வி

சார்லஸ் சார், சொன்னது போல, ஒரு முறை தவறு செய்தவன், அதை மறைக்க வேண்டும் என்று நினைத்து விட்டான் என்றால், அவனால் அந்த தவறில் இருந்து மீளவே முடியாது, அந்த ஒரு தவறை மறைக்க அவன் மேலும் தவறுகளை செய்து கொண்டே இருப்பான். அவனே என்னடா வாழ்க்கை என்று நொந்து தெளியும் போது தான் இந்தப் பிரச்சினை ஒளியும்.

என்னைப் பொறுத்த வரை, தண்டனை குடுங்க, அவன் உணருக்கிற மாதிரி தண்டனை குடுக்கணும், என் கிட்ட தண்டனை குடுநு சொன்னா, தப்பு செய்கிறனை வகை வகையாய் பிரித்து, சுதந்திர தியாகிகள், என்ன என்ன, தண்டனைகள் பெண்கள் மாநாட்டை காக்க போராடி, நாட்டைக் காக்க போராடி பெற்றார்களோ, அதே தண்டனையை, பெண்ணைக் கற்பழிப்பவனுக்கும், நாட்டை சீரழிப்பவனுக்கும் தருவேன்.

நன்றிகள் சார்.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by சிவா Wed Feb 01, 2012 10:43 pm

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

திருமணத்தில் பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தன் வாழ்வை இழக்க இன்று யாரும் தயாராக இல்லை. திருமணம் என்பது ஒரு நாள் அல்லது ஒரு மாத பந்தம் அல்ல. வாழ்வு முழுதும் உடன் இருப்பது. இதில் நம் விருப்பமே மேலோங்கி இருக்க வேண்டும். பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்ட உணர்வு நிச்சயம் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் பெற்றோருடன் ஏற்படும் புரிந்துணர்வில் இந்த எண்ணங்கள் நீங்கிவிடும். நிச்சயம் தன் துணையை வீட்டிலுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அனைத்துக் காதலர்களுக்கும் இருக்கும்.

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

அனைத்திற்கும் காரணம் பேராசை. இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் மனப்பான்மையை அனைவரும் இழந்துவிட்டார்கள். ஏழையாக தன்னைக் காட்டிக் கொள்ள யாருமே விரும்புவதில்லை. தகுதியுள்ளவன் நேர் வழியில் சம்பாதிக்கிறான், தகுதி இல்லாதவன் கொள்ளையடிக்கிறான். தேவைகள் அதிகரிக்கிறது, வருமானத்திற்கு வழியில்லை. இதுவும் ஒரு காரணம்.


அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 29 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 39 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 39  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum