ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

+24
Rangarajan Sundaravadivel
தர்மா
subhajothi
ரேவதி
கபாலி
பது
முஹைதீன்
sshanthi
பிஜிராமன்
அதி
வின்சீலன்
T.N.Balasubramanian
பாலாஜி
மகா பிரபு
கே. பாலா
சதாசிவம்
முகம்மது ஃபரீத்
உதயசுதா
bala871
ரா.ரா3275
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
அசுரன்
28 posters

Page 23 of 39 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 39  Next

Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Empty அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?







Last edited by அசுரன் on Thu Aug 09, 2012 8:01 pm; edited 21 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by இளமாறன் Fri Jan 27, 2012 10:16 pm

அசுரன் wrote:இன்றைய கேள்விகள் :
27-01-2012

1. நட்பு பகையாக மாறுவது எப்போது?
உண்மையான நட்பு என்றும் மாறாது ... ஏதோ மேலோட்டமாக பொழுது போக்காக பழகும் நட்பு தான் மாறும் ..
போட்டி பொறாமை பணம் இவைகளை கொண்டே நட்பு பகையாக போகிறது




2. சரியாக சொல்லுங்க தமிழ்மொழியில் ஆங்கில கலப்பு எந்த காலகட்டத்தில் எந்த முறையில், எதன் வழியாக ஏற்பட்டது? சினிமாவா? செய்தித்தாளா? அல்லது டீவியா?

படிக்காத பாமரனுக்கும் சில பொருளகளை ஆங்கிலத்தில் சொன்னால் தான் புரியும் என்ற நிலைக்கு வந்து விட்டது ...எங்கே ஆரம்பித்தது என்று புரியவில்லை .. பள்ளிகளில் ஆரம்பித்து எல்லா ஊடகங்களிலும் பரவி சினிமா பாடல்களிலும் தமிழைவிட தங்கிலிஷு தான் அதிகமா இருக்கு சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Fri Jan 27, 2012 10:39 pm

படிக்காத பாமரனுக்கும் சில பொருளகளை ஆங்கிலத்தில் சொன்னால் தான் புரியும் என்ற நிலைக்கு வந்து விட்டது ...எங்கே ஆரம்பித்தது என்று புரியவில்லை .. பள்ளிகளில் ஆரம்பித்து எல்லா ஊடகங்களிலும் பரவி சினிமா பாடல்களிலும் தமிழைவிட தங்கிலிஷு தான் அதிகமா இருக்கு
என்னாச்சி பட்டுன்னு முடிச்சிட்டீங்க.. சரியா சொன்னீங்க இன்னைக்கு ஆங்கிலத்தில் சொன்னாதான் பாமரன் புரிஞ்சிக்குவான். பதிலுக்கு மிக்க நன்றிகள்.. (போன பக்கத்தில் சதாசிவம் அவர்களின் பதிலை பார்க்கவும்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by இளமாறன் Fri Jan 27, 2012 10:45 pm

அசுரன் wrote:
படிக்காத பாமரனுக்கும் சில பொருளகளை ஆங்கிலத்தில் சொன்னால் தான் புரியும் என்ற நிலைக்கு வந்து விட்டது ...எங்கே ஆரம்பித்தது என்று புரியவில்லை .. பள்ளிகளில் ஆரம்பித்து எல்லா ஊடகங்களிலும் பரவி சினிமா பாடல்களிலும் தமிழைவிட தங்கிலிஷு தான் அதிகமா இருக்கு
என்னாச்சி பட்டுன்னு முடிச்சிட்டீங்க.. சரியா சொன்னீங்க இன்னைக்கு ஆங்கிலத்தில் சொன்னாதான் பாமரன் புரிஞ்சிக்குவான். பதிலுக்கு மிக்க நன்றிகள்.. (போன பக்கத்தில் சதாசிவம் அவர்களின் பதிலை பார்க்கவும்)

நன்றி அசுரன்

உண்மையான நட்பு என்றும் மாறாது ... ஏதோ மேலோட்டமாக பொழுது போக்காக பழகும் நட்பு தான் மாறும் ..
போட்டி பொறாமை பணம் இவைகளை கொண்டே நட்பு பகையாக போகிறது அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Fri Jan 27, 2012 10:57 pm

இளமாறன் wrote:
நன்றி அசுரன்

உண்மையான நட்பு என்றும் மாறாது ... ஏதோ மேலோட்டமாக பொழுது போக்காக பழகும் நட்பு தான் மாறும் ..
போட்டி பொறாமை பணம் இவைகளை கொண்டே நட்பு பகையாக போகிறது அன்பு மலர்

புரிதல் குறையும் போது நட்பு நீர்த்துவிடுகிறது. அருமையான பதில். மிக்க நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by சிவா Sat Jan 28, 2012 10:03 am

சதாசிவம் wrote:1. நட்பு பகையாக மாறுவது எப்போது?

கள்ளம் கபடம், எதிர்பார்ப்பு இல்லாத நட்பு இல்லாத போது. நாம் எத்தனை சண்டை போட்டாலும் நம் பால்ய கால நண்பர்களுடன் நீண்ட பகையில் இருப்பதில்லை. அது போல் பல நாள் பேசாமல் இருக்கும் நிலையிலும், பேசியவுடனே வாடா போட என்று பேசும் உரிமை வந்து விடுகிறது. இந்தக் காலத்தில் ஏற்படும் நட்பு எதையும் எதிர்பார்ர்க்காமல் இருப்பது. மற்ற நட்புகளில் ஏதோ ஒரு ஈர்ப்பு/ எதிர்பார்ப்பு இருக்கும். இதில் மாறுபாடு வரும் போது பகை தொடங்குகிறது.


2. சரியாக சொல்லுங்க தமிழ்மொழியில் ஆங்கில கலப்பு எந்த காலகட்டத்தில் எந்த முறையில், எதன் வழியாக ஏற்பட்டது? சினிமாவா? செய்தித்தாளா? அல்லது டீவியா?

இந்த மூன்று முறையிலும் இல்லை. கல்வி மூலமே ஆங்கிலம் மக்களிடையே வந்தது. வெள்ளைக்காரன் நம்மூரில் ஆட்சி செய்யும் போதும் ஒரு பக்கம் சுதந்திர போராட்டம் இருந்தாலும், அவர்களிடையே வேலை செய்ய நம்மிடையே உள்ள சில மெத்த படித்த மேதாவிகள் (குறிப்பாக உயர் ஜாதியில் இருந்தவர்கள், இவர்கள் தான் கல்வி கற்க வேண்டும் என்ற கருத்து அப்போது நிலவியது) ஆங்கிலம் படித்தனர். இவர்கள் ஆங்கிலம் படித்தால் தான் பிழைக்க முடியும் என்று நம்பினர். மேலும் ஒரு கூத்து இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் கை ஓங்கும் போது, அவர்கள் இங்கிலாந்தை கைபிடித்தால் உலகம் முழுவதும் ஜெர்மனியர்கள் ஆட்சி செய்வார்கள், அப்படியானால் இந்தியாவும் இவர்கள் கைக்கு சென்று விடும் என்று கூறி ஜெர்மன் படித்த மேதாவிகளும் இந்த மண்ணில் இருந்தனர். ஆனால் கதை மாறிப்போனது. இதன் பிறகு ஆங்கிலம் படித்தவன் தான் அறிவாளி என்று முத்திரை குத்தப்பட்டது. இதன் பொருட்டு கொஞ்சம் வசதி உள்ளவர்கள் ஆங்கிலம் படித்து, ஆங்கிலம் பேசுவதையும், ஆள் பாதி ஆடை பாதி என்பது போல் இங்கு படித்தவனாக காட்ட உள்ள தலைபாகையும், பஞ்ச கச்சத்தையும் கட்டி, வெள்ளையானிடம் படித்தவனாக காட்ட வேகாத வையிலிலும் இதன் மேல் கோட்டும், டையும் கட்டி இருந்தனர். 1900 -1940 களில் வாழ்த்த இந்தியா அறிவாளிகள் புகைப்படத்தை ஒருமுறை பார்க்கவும்.

இவர்களிடம் இருந்து மக்களுக்கு ஆங்கிலம் படிப்பது கௌரவம் என்ற கருத்து பரவியது, அது இன்று வரை உள்ளது. இப்படி பட்ட பெரியவர்களை / வசதியானவர்களை உள்ள கதாபாத்திரங்களை காட்சியில் காட்ட சினிமாவும், தான் ஆங்கிலம் தெரிந்தவன் என்று செய்தி எழுதுபவர்கள் வெளிக்காட்ட தினசரியிலும், தாங்கள் விஷயம் தெரிந்த என்று காட்ட தொலைக்காச்சியிலும் இது தொடர்ந்தது. இன்றும் ஆகிலா பேப்பர் படிப்பதை கௌரமாக நினைக்கும் மக்கள் உள்ளனர்.

நாளை நாம் தமிழ் படித்தவன் உயர்ந்தவன் என்று நினைத்தால், நம்ம ஊரு ஹீரோ புறநானூறுக்கு விளக்கம் கொடுப்பான். வியாபாரி மக்கள் வாங்கும் பொருளை தான் விற்பான். இது மக்கள் மேல் உள்ளத் தவறு. மக்களை பிரதிபலிக்கும் மீடியா மேல் குற்றம் இல்லை.




சிறந்த விளக்கம் சதா! பாராட்டுக்கள்.


அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Sat Jan 28, 2012 11:23 pm

இன்றைய கேள்விகள் - 28-1-2012

1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?

2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Sat Jan 28, 2012 11:36 pm

1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?

எனக்கு சிவாஜி கணேசன் அவர்களை தான் பிடிக்கும், அவருடைய நடிப்பும், வசனம் பேசும் விதமும், கதாபாத்திரமாக வாழும் தன்மையும் எனக்கு பிடிக்கும். நான் வீரபாண்டிய கட்டபொம்மன் யார் என்று கேட்டார் சிவாஜி என்று தான் கூறுவேன், அந்தக் அளவு அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார், மேலும் கர்ணன். சொல்லவே முடியாது. அவருடைய நடிப்பினை.

2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?

எனக்கு ஆணையரின் பணி யாதென்று தெரியாது, இருந்தாலும் என் கணிப்பில் நான் என்ன செய்வேன் என்று கூறுகிறேன்.

முதல் மாதம் முழுதும், சென்னையை சுற்றி பார்ப்பேன் கோப்புகள் மூலமும் நேர் கானல் மூலமும்.அடுத்த மாத தொடக்கத்தில் ஒரு நாள் தேவை பட்டால் இருநாள், காவல் உயர் அதிகாரிகள் கூட்டம், நான் ஒரு மாதம் சுற்றிப் பார்த்ததில் சரியில்லை என்று எனக்கு தோன்றிய அனைத்தையும், ஒரு குறிப்பிட்ட கால வரையறை கொடுத்து, மற்ற அதிகாரிகள் மூலம் முடிக்க முயற்சிப்பேன். ஐந்தாவது மாத தொடக்கத்தில், மீண்டும் கூட்டம் வைத்து, கொடுத்த பணிகளை பற்றியும் அது எந்த அளவில் வெற்றிகரமாக முடிக்கப் பட்டுள்ளது என்பதையும் ஆய்வு செய்வேன்.

இந்த ஆறு மாத காலத்தில், ஏதாவது புதிய பிரச்சினைகள் ஏற்பட்டால், அதை விரைவில் கலைந்து மக்கட்கு நம்பிக்கையை ஊட்டுவேன்.

ஏதோ எனக்கு தெரிந்ததை கூறியுள்ளேன், மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாய் உள்ளது.

நன்றிகள் சார்.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by சார்லஸ் mc Sat Jan 28, 2012 11:41 pm

1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?

எம்.ஜி.ஆா் - உற்சாகமாக, துள்ளலாக காணப்படுவாா்.

பத்மினி - நடனம் மிகவும் பிடிக்கும்



2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?

முடியாது என்று உறுதியாக மறுத்து விடுவேன். நான் இப்போது பாா்க்கும் வேலையில் எனக்கு முழு திருப்தி உண்டு. அந்த வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன்.


அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Sat Jan 28, 2012 11:46 pm

பிஜிராமன் wrote:1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?

எனக்கு சிவாஜி கணேசன் அவர்களை தான் பிடிக்கும், அவருடைய நடிப்பும், வசனம் பேசும் விதமும், கதாபாத்திரமாக வாழும் தன்மையும் எனக்கு பிடிக்கும். நான் வீரபாண்டிய கட்டபொம்மன் யார் என்று கேட்டார் சிவாஜி என்று தான் கூறுவேன், அந்தக் அளவு அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார், மேலும் கர்ணன். சொல்லவே முடியாது. அவருடைய நடிப்பினை.

2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?

ஏதோ எனக்கு தெரிந்ததை கூறியுள்ளேன், மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாய் உள்ளது.

நன்றிகள் சார்.........

இரண்டு கேள்விகளுக்கும் தங்கள் பதில் அருமையாக இருந்தது. மிக்க நன்றிகள் தம்ரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Sat Jan 28, 2012 11:47 pm

இரண்டு கேள்விகளுக்கும் தங்கள் பதில் அருமையாக இருந்தது. மிக்க நன்றிகள் தம்ரி


சார் யார் அந்த தம்ரி சிப்பு வருது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 23 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 39 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 39  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum