Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
+24
Rangarajan Sundaravadivel
தர்மா
subhajothi
ரேவதி
கபாலி
பது
முஹைதீன்
sshanthi
பிஜிராமன்
அதி
வின்சீலன்
T.N.Balasubramanian
பாலாஜி
மகா பிரபு
கே. பாலா
சதாசிவம்
முகம்மது ஃபரீத்
உதயசுதா
bala871
ரா.ரா3275
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
அசுரன்
28 posters
Page 21 of 39
Page 21 of 39 • 1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 39
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
Last edited by அசுரன் on Thu Aug 09, 2012 8:01 pm; edited 21 times in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
27-1-2012 க்கான கேள்வியை யாராவது கேட்கலாமே?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
சிவா wrote:இன்றைய கேள்வி 24-01-2012
1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?
நாற்பது வயதிற்கு மேல் நாய்க்குணம் என்பது மிகச் சரியானதுதான்.
நாய், தனித்திருக்கும், பசித்திருக்கும், விழித்திருக்கும்.
2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா? எடுத்துக் காட்டோடு எடுத்தியம்புக:
சுயபுகழ் பெற வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் குழந்தைகளை வளர்ப்பதில்லை. ஆனால் குழந்தை வளர்ந்து பெரிதானதும் தானாக முன்வந்து சுயபுகழ் தேடத் துவங்குகிறது. நாட்டிற்குப் புகழ் தேட வேண்டும் என்றும் குழந்தைகளை யாரும் வளர்த்து நான் பார்த்ததில்லை. இவைகள் தானாக தான் வளரும் சமுதாயத்திடமிருந்து நாமே கற்றுக் கொள்கிறோம். தாய் தந்தையரின் நடவடிக்கை எவ்வாறு உள்ளது என்பதையும் அந்தக் குழந்தை மனதில் பதிய வைத்து பெரியவனானதும் அதே குணத்தை வெளிப்படுத்துகிறது.
நூலைப் போலச் சேலை.
நன்றிகள் அண்ணா...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
இன்றைய கேள்விகள் :
27-01-2012
1. நட்பு பகையாக மாறுவது எப்போது?
2. சரியாக சொல்லுங்க தமிழ்மொழியில் ஆங்கில கலப்பு எந்த காலகட்டத்தில் எந்த முறையில், எதன் வழியாக ஏற்பட்டது? சினிமாவா? செய்தித்தாளா? அல்லது டீவியா?
27-01-2012
1. நட்பு பகையாக மாறுவது எப்போது?
2. சரியாக சொல்லுங்க தமிழ்மொழியில் ஆங்கில கலப்பு எந்த காலகட்டத்தில் எந்த முறையில், எதன் வழியாக ஏற்பட்டது? சினிமாவா? செய்தித்தாளா? அல்லது டீவியா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
1. நட்பு பகையாக மாறுவது எப்போது?
பண விஷயத்தில் .
2. சினிமாவால்
கூடுதல் விவரம் தோழர்கள் சமர்பிப்பார்கள்
பண விஷயத்தில் .
2. சினிமாவால்
கூடுதல் விவரம் தோழர்கள் சமர்பிப்பார்கள்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
27-01-2012
1. நட்பு பகையாக மாறுவது எப்போது?
நட்பு பகையாக மாறுவதற்கு குறிப்பிட்ட காரணம் என்று கூற முடியாது, ஆனால் சில காரணிகளைக் கூறுகிறேன்.
1. முஹைதீன் கூறியதுபோல் பணம்.
2. நட்பாகப் பழகிக் கொண்டே, பழி வாங்கும் நடவடிக்கை அல்லது புறங்கூறல்.
3. தீய சக்திகளின் வலைகளில் விழுந்து பல நட்புள்ளங்கள் பிரிந்து வாடுவதைக் கண்டுள்ளேன்.
4. காதல்
ஆனால் உண்மையான நட்பு என்பது இவைகளைக் கடந்தும் நீடித்திருக்கும். ஆனால் இப்பொழுது அவ்வாறான நட்புறவுகளைக் காண இயலவில்லை.
2. சரியாக சொல்லுங்க தமிழ்மொழியில் ஆங்கில கலப்பு எந்த காலகட்டத்தில் எந்த முறையில், எதன் வழியாக ஏற்பட்டது? சினிமாவா? செய்தித்தாளா? அல்லது டீவியா?
இங்கு குறிப்பிட்டுள்ளதை விட, ஆங்கிலேயன் அடிமைப் படுத்தியதுதான் இந்திய மொழிகளில் ஆங்கிலக் கலப்பு ஏற்பட முக்கிய காரணம். அவற்றை வளர்த்தது சினிமா மற்றும் தொலைக்காட்சி.
1. நட்பு பகையாக மாறுவது எப்போது?
நட்பு பகையாக மாறுவதற்கு குறிப்பிட்ட காரணம் என்று கூற முடியாது, ஆனால் சில காரணிகளைக் கூறுகிறேன்.
1. முஹைதீன் கூறியதுபோல் பணம்.
2. நட்பாகப் பழகிக் கொண்டே, பழி வாங்கும் நடவடிக்கை அல்லது புறங்கூறல்.
3. தீய சக்திகளின் வலைகளில் விழுந்து பல நட்புள்ளங்கள் பிரிந்து வாடுவதைக் கண்டுள்ளேன்.
4. காதல்
ஆனால் உண்மையான நட்பு என்பது இவைகளைக் கடந்தும் நீடித்திருக்கும். ஆனால் இப்பொழுது அவ்வாறான நட்புறவுகளைக் காண இயலவில்லை.
2. சரியாக சொல்லுங்க தமிழ்மொழியில் ஆங்கில கலப்பு எந்த காலகட்டத்தில் எந்த முறையில், எதன் வழியாக ஏற்பட்டது? சினிமாவா? செய்தித்தாளா? அல்லது டீவியா?
இங்கு குறிப்பிட்டுள்ளதை விட, ஆங்கிலேயன் அடிமைப் படுத்தியதுதான் இந்திய மொழிகளில் ஆங்கிலக் கலப்பு ஏற்பட முக்கிய காரணம். அவற்றை வளர்த்தது சினிமா மற்றும் தொலைக்காட்சி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
சுருக்கமான பதிலானாலும் அருமைமுஹைதீன் wrote:1. நட்பு பகையாக மாறுவது எப்போது?
பண விஷயத்தில் .
2. சினிமாவால்
கூடுதல் விவரம் தோழர்கள் சமர்பிப்பார்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
முதல் கேள்கிக்கான பதில் மிக அருமை... காதல் கூட நட்பை பிரித்துவிடும்.சிவா wrote:27-01-2012
1. நட்பு பகையாக மாறுவது எப்போது?
நட்பு பகையாக மாறுவதற்கு குறிப்பிட்ட காரணம் என்று கூற முடியாது, ஆனால் சில காரணிகளைக் கூறுகிறேன்.
1. முஹைதீன் கூறியதுபோல் பணம்.
2. நட்பாகப் பழகிக் கொண்டே, பழி வாங்கும் நடவடிக்கை அல்லது புறங்கூறல்.
3. தீய சக்திகளின் வலைகளில் விழுந்து பல நட்புள்ளங்கள் பிரிந்து வாடுவதைக் கண்டுள்ளேன்.
4. காதல்
ஆனால் உண்மையான நட்பு என்பது இவைகளைக் கடந்தும் நீடித்திருக்கும். ஆனால் இப்பொழுது அவ்வாறான நட்புறவுகளைக் காண இயலவில்லை.
2. சரியாக சொல்லுங்க தமிழ்மொழியில் ஆங்கில கலப்பு எந்த காலகட்டத்தில் எந்த முறையில், எதன் வழியாக ஏற்பட்டது? சினிமாவா? செய்தித்தாளா? அல்லது டீவியா?
இங்கு குறிப்பிட்டுள்ளதை விட, ஆங்கிலேயன் அடிமைப் படுத்தியதுதான் இந்திய மொழிகளில் ஆங்கிலக் கலப்பு ஏற்பட முக்கிய காரணம். அவற்றை வளர்த்தது சினிமா மற்றும் தொலைக்காட்சி.
வெள்ளைக்காரன் போன பிறகு தமிழ் சினாமாவில் சந்திரபாபு, எம் ஆர் ராதா, மேஜர் சுந்தர் ராஜன் போன்றவர்கள் தமிழை அழியாமல் பாதுகாக்க தவறியவர்கள். கேரக்டராக மாறிய இவர்கள் தமிழுக்கு தீ வைத்தவர்கள் என்பது என் பார்வை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
1. நட்பு பகையாக மாறுவது எப்போது?
கர்வம் துளிர்விடும் பொழுது.
விட்டுக் கொடுக்காத பொழுது
கலந்தாலோசிக்காத பொழுது
உண்மையான நட்பாக மலராத போது.
அப்படி மலர்ந்தும் அதன் மணம் தொடராத பொழுது
2. சரியாக சொல்லுங்க தமிழ்மொழியில் ஆங்கில கலப்பு எந்த காலகட்டத்தில் எந்த முறையில், எதன் வழியாக ஏற்பட்டது? சினிமாவா? செய்தித்தாளா? அல்லது டீவியா?
எனக்கு பிறப்பிடம் தெரியாது, ஆனால், இன்றைய சூல்நிலையை வைத்து கூற வேண்டும் என்றால், முக்கியமான பொறுப்பை வகிப்பவை, தொலைக்காட்சிகள் தான், நிகழ்ச்சியின் பெயர் மட்டும் சுத்தத் தமிழில் வைத்திருப்பார்கள் உதாரணத்திற்கு, மானாட மயிலாட என்று.......ஆனால், அவர்கள் வாயில் டீர் ரும் பீகாக்கும் தான் ஆடிக் கொண்டிருக்கும்.
நன்றிகள் சார்
கர்வம் துளிர்விடும் பொழுது.
விட்டுக் கொடுக்காத பொழுது
கலந்தாலோசிக்காத பொழுது
உண்மையான நட்பாக மலராத போது.
அப்படி மலர்ந்தும் அதன் மணம் தொடராத பொழுது
2. சரியாக சொல்லுங்க தமிழ்மொழியில் ஆங்கில கலப்பு எந்த காலகட்டத்தில் எந்த முறையில், எதன் வழியாக ஏற்பட்டது? சினிமாவா? செய்தித்தாளா? அல்லது டீவியா?
எனக்கு பிறப்பிடம் தெரியாது, ஆனால், இன்றைய சூல்நிலையை வைத்து கூற வேண்டும் என்றால், முக்கியமான பொறுப்பை வகிப்பவை, தொலைக்காட்சிகள் தான், நிகழ்ச்சியின் பெயர் மட்டும் சுத்தத் தமிழில் வைத்திருப்பார்கள் உதாரணத்திற்கு, மானாட மயிலாட என்று.......ஆனால், அவர்கள் வாயில் டீர் ரும் பீகாக்கும் தான் ஆடிக் கொண்டிருக்கும்.
நன்றிகள் சார்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
மெச்சினேன் உங்கள் பதிலைக்கண்டு... அழுத்தினேன் விருப்ப பொத்தானை... நட்பு பகை தாங்கள் அளித்திருக்கும் பதில் அருமை.பிஜிராமன் wrote:1. நட்பு பகையாக மாறுவது எப்போது?
கர்வம் துளிர்விடும் பொழுது.
விட்டுக் கொடுக்காத பொழுது
கலந்தாலோசிக்காத பொழுது
உண்மையான நட்பாக மலராத போது.
அப்படி மலர்ந்தும் அதன் மணம் தொடராத பொழுது
2. சரியாக சொல்லுங்க தமிழ்மொழியில் ஆங்கில கலப்பு எந்த காலகட்டத்தில் எந்த முறையில், எதன் வழியாக ஏற்பட்டது? சினிமாவா? செய்தித்தாளா? அல்லது டீவியா?
எனக்கு பிறப்பிடம் தெரியாது, ஆனால், இன்றைய சூல்நிலையை வைத்து கூற வேண்டும் என்றால், முக்கியமான பொறுப்பை வகிப்பவை, தொலைக்காட்சிகள் தான், நிகழ்ச்சியின் பெயர் மட்டும் சுத்தத் தமிழில் வைத்திருப்பார்கள் உதாரணத்திற்கு, மானாட மயிலாட என்று.......ஆனால், அவர்கள் வாயில் டீர் ரும் பீகாக்கும் தான் ஆடிக் கொண்டிருக்கும்.
நன்றிகள் சார்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
மெச்சினேன் உங்கள் பதிலைக்கண்டு... அழுத்தினேன் விருப்ப பொத்தானை... நட்பு பகை தாங்கள் அளித்திருக்கும் பதில் அருமை.
மிக்க நன்றிகள் சார்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 21 of 39 • 1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 39
Similar topics
» நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு .
» பதிலைத் தேடியபடி ...!
» அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு .
» பதிலைத் தேடியபடி ...!
» அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது
Page 21 of 39
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|