புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
59 Posts - 58%
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
54 Posts - 58%
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்


   
   

Page 3 of 39 Previous  1, 2, 3, 4 ... 21 ... 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?








avatar
bala871
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011

Postbala871 Wed Jan 18, 2012 6:40 pm

உதயசுதா அவர்களே. தனிபட்ட கேள்விக்கும் பொதுவான கேள்விக்கும் வித்தியாசம் கொடுத்து உதரணம் கொடுங்கள்.




:வணக்கம்: bala871 வாழ்க வளமுடன்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Jan 18, 2012 6:43 pm

bala871 wrote:அசுரன் ஸார், நீங்கள் மட்டும் தலைப்பை "அசுரத்தனமான கேள்விகள் - பதில் அளிக்க வாங்க!" இவ்வாறு கொடுக்கலாமா?. உங்களுக்கு ஒரு
நியாயம் எனக்கு ஒரு நியாயமா?[color:9d47=#FF3300]இதை வன்மையாக கண்டிக்கிறேன்.


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Jjji
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 18, 2012 6:47 pm

என்னுடைய பதில்கள்

1. நிறைய விஷயங்கள் உள்ளது. 10 தாவது தேர்வில் பள்ளியில் இரண்டாவதாக வரும் போது, எனக்கு ஒரு புத்தகமும் மூன்று மார்க்கு அதிகம் எடுத்த முதல் மாணவனுக்கு 30 புத்தகமும் பரிசு கொடுத்த பள்ளியின் அறக்கட்டளையை நினைத்து சிரித்தது. அதன் பிறகு பரிசு பாராட்டு மேல் உள்ள ஆசை போய் விட்டது. கல்லூரியில் வேறு திறமை இல்லாத முதல் மதிப்பெண் மட்டும் எடுக்கத் தெரிந்த ஒருவரை தலைமைக்கு பயப்பட்ட ஒருவரை தலைவனாகத் தேர்ந்து எடுத்தது.
2. மிகவும் வருத்தமாக இருக்கும், முடிந்த வரை கீழ் இறங்கி சமாதானம் செய்திற்கிறேன். வருத்தம் நமக்குத் தான் அவனுக்கு இல்லை என்று உணர்ந்து இருந்தும் கூட.
3. இல்லை
4. ஒன்றாவதில் இருந்து நினைவில் இருக்கிறது, ஒருவரின் பெயரும் மறக்கவில்லை.
5. கீரை உணவு



சதாசிவம்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
bala871
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011

Postbala871 Wed Jan 18, 2012 6:49 pm

முகம்மது ஃபரீத் நண்பா என்னுடய கேள்விக்கு அட்டவணை படுத்தி ஆதரவு கொடுத்ததுக்கு நன்றி நண்பா.




:வணக்கம்: bala871 வாழ்க வளமுடன்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Jan 18, 2012 6:55 pm

bala871 wrote:முகம்மது ஃபரீத் நண்பா என்னுடய கேள்விக்கு அட்டவணை படுத்தி ஆதரவு கொடுத்ததுக்கு நன்றி நண்பா.

உங்களது சிந்தனையே நினைத்தேன் அதான் இப்படி புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Jjji
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 18, 2012 7:07 pm

சதாசிவம் wrote:என்னுடைய பதில்கள்

1. நிறைய விஷயங்கள் உள்ளது. 10 தாவது தேர்வில் பள்ளியில் இரண்டாவதாக வரும் போது, எனக்கு ஒரு புத்தகமும் மூன்று மார்க்கு அதிகம் எடுத்த முதல் மாணவனுக்கு 30 புத்தகமும் பரிசு கொடுத்த பள்ளியின் அறக்கட்டளையை நினைத்து சிரித்தது. அதன் பிறகு பரிசு பாராட்டு மேல் உள்ள ஆசை போய் விட்டது. கல்லூரியில் வேறு திறமை இல்லாத முதல் மதிப்பெண் மட்டும் எடுக்கத் தெரிந்த ஒருவரை தலைமைக்கு பயப்பட்ட ஒருவரை தலைவனாகத் தேர்ந்து எடுத்தது.
2. மிகவும் வருத்தமாக இருக்கும், முடிந்த வரை கீழ் இறங்கி சமாதானம் செய்திற்கிறேன். வருத்தம் நமக்குத் தான் அவனுக்கு இல்லை என்று உணர்ந்து இருந்தும் கூட.
3. இல்லை
4. ஒன்றாவதில் இருந்து நினைவில் இருக்கிறது, ஒருவரின் பெயரும் மறக்கவில்லை.
5. கீரை உணவு

யதார்த்தமான பதில்கள்...நன்று சதாசிவம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி




அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 224747944

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Emptyஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Jan 18, 2012 7:07 pm

அசுரன் wrote:
கேள்விகள்:

1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?

எனது தமிழ் ஆசிரியர் நான் 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது மறக்க முடியாத சம்பவம் அவர் பெயர் கருப்பையா நாங்கள் அவரை ஐயா என்றுதான் கூறுவோம் ஒருநாள் கவிதை போட்டிக்கு பெயர் கொடுக்க சென்ற போது அங்கு அவர் இல்லை அதனால் மற்ற ஆசிரியரிடம் கருப்பையா இருக்காங்களா என்று கேட்டேன் அவ்வளவுதான் அவருக்கு பட்டென கோபம் வந்துவிட்டது எனக்கு ஒன்னும் புரிய வில்லை சிறிது நேரம் கழித்துதான் தெரிந்தது நான் அவரை மரியாதை இல்லாமல் கூறிவிட்டேன் என்று அதாவது தமிழ் ஆசிரியரின் பெயர் கருப்பையா நான் ஒன்றும் யோசிக்காமல் கருப்பையா இருக்காங்களா என்று கேட்டுவிட்டேன் (எப்பவுமே நான் அவரை,அவருடன் பேசும்போது கருப்பையா ஐயா என்று கூப்பிட மாட்டேன் வெறும் ஐயா என்றுதான் கூப்பிடுவேன்) இந்த சம்பவம் தலைமை ஆசிரியர் வரை சென்று என்னுடன் எனக்கு ஆதரவாக இருந்த என் நண்பர்களுக்கும் அன்று சரியான அடி மறக்க முடியாத சம்பவம்....இதில் என்ன வருத்தம் என்றால் நான் உண்மையாகவே அவரே மரியாதை இல்லாமல் கூரவேன்றும் என்ற எண்ணத்துடன் கூறவில்லை)


2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?

மனசுக்குள்ளயே அழுதிருக்கேன்

3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

அப்படி ஒன்றும் இல்லை ஆனால் என்னிடம் பணம் இருக்கின்றது என்று நினைத்து நிறைய தடவை கடைல போய் எதாவது வாங்கிவிடுவேன் அப்பறமா காசில்லை என்று தெரிந்தவுடன் வழக்கம் போல அவமானம் தான் இதனை போல் எத்தனையோ தடவை நடந்திருகின்றது

4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?

5ம் வகுப்ப முதல் கல்லூரி வரை யாபகம் உண்டு

5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

நெய் சோறு கோழி கிரேவி








மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Jjji
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 18, 2012 7:19 pm

முகம்மது ஃபரீத் wrote:
அசுரன் wrote:
கேள்விகள்:

1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?

எனது தமிழ் ஆசிரியர் நான் 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது மறக்க முடியாத சம்பவம் அவர் பெயர் கருப்பையா நாங்கள் அவரை ஐயா என்றுதான் கூறுவோம் ஒருநாள் கவிதை போட்டிக்கு பெயர் கொடுக்க சென்ற போது அங்கு அவர் இல்லை அதனால் மற்ற ஆசிரியரிடம் கருப்பையா இருக்காங்களா என்று கேட்டேன் அவ்வளவுதான் அவருக்கு பட்டென கோபம் வந்துவிட்டது எனக்கு ஒன்னும் புரிய வில்லை சிறிது நேரம் கழித்துதான் தெரிந்தது நான் அவரை மரியாதை இல்லாமல் கூறிவிட்டேன் என்று அதாவது தமிழ் ஆசிரியரின் பெயர் கருப்பையா நான் ஒன்றும் யோசிக்காமல் கருப்பையா இருக்காங்களா என்று கேட்டுவிட்டேன் (எப்பவுமே நான் அவரை,அவருடன் பேசும்போது கருப்பையா ஐயா என்று கூப்பிட மாட்டேன் வெறும் ஐயா என்றுதான் கூப்பிடுவேன்) இந்த சம்பவம் தலைமை ஆசிரியர் வரை சென்று என்னுடன் எனக்கு ஆதரவாக இருந்த என் நண்பர்களுக்கும் அன்று சரியான அடி மறக்க முடியாத சம்பவம்....இதில் என்ன வருத்தம் என்றால் நான் உண்மையாகவே அவரே மரியாதை இல்லாமல் கூரவேன்றும் என்ற எண்ணத்துடன் கூறவில்லை)

[color:9d47=#006600]நெகிழ்ச்சி

2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?

மனசுக்குள்ளயே அழுதிருக்கேன்

[color:9d47=#CC0000]நிஜமானது

3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

அப்படி ஒன்றும் இல்லை ஆனால் என்னிடம் பணம் இருக்கின்றது என்று நினைத்து நிறைய தடவை கடைல போய் எதாவது வாங்கிவிடுவேன் அப்பறமா காசில்லை என்று தெரிந்தவுடன் வழக்கம் போல அவமானம் தான் இதனை போல் எத்தனையோ தடவை நடந்திருகின்றது

[color:9d47=#000000]நிஜமானது

4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?

5ம் வகுப்ப முதல் கல்லூரி வரை யாபகம் உண்டு

[color:9d47=#009900]குதூகலம்

5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

நெய் சோறு கோழி கிரேவி

[color:9d47=#CC0000]கொழுப்புக் கொண்டாட்டம்





அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 224747944

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Emptyஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 18, 2012 7:32 pm

bala871 wrote:உதயசுதா அவர்களே. தனிபட்ட கேள்விக்கும் பொதுவான கேள்விக்கும் வித்தியாசம் கொடுத்து உதரணம் கொடுங்கள்.
உதாரணம் எத்தனை தரணும்.உங்களோட எல்லா திரிகளையும் எடுத்து பாருங்க தனிப்பட்ட கேள்விக்கும் பொது கேள்விக்கும் வித்தியாசம் நல்லா தெரியும் உங்களுக்கு.அப்படியும் உங்களுக்கு புரியலைன்னா வேற entha விதத்திலும் புரிய வைக்க முடியாது.புரியாதவங்களுக்கு புரிய வைக்கலாம்.புரியாத மாதிரி நடிக்கிறவங்களுக்கு எப்பவுமே புரிய வைக்க முடியாது



அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Uஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Dஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Yஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Sஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Uஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Dஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 Hஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 3 A
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 18, 2012 8:13 pm

சதாசிவம் wrote:என்னுடைய பதில்கள்

1. நிறைய விஷயங்கள் உள்ளது. 10 தாவது தேர்வில் பள்ளியில் இரண்டாவதாக வரும் போது, எனக்கு ஒரு புத்தகமும் மூன்று மார்க்கு அதிகம் எடுத்த முதல் மாணவனுக்கு 30 புத்தகமும் பரிசு கொடுத்த பள்ளியின் அறக்கட்டளையை நினைத்து சிரித்தது. அதன் பிறகு பரிசு பாராட்டு மேல் உள்ள ஆசை போய் விட்டது. கல்லூரியில் வேறு திறமை இல்லாத முதல் மதிப்பெண் மட்டும் எடுக்கத் தெரிந்த ஒருவரை தலைமைக்கு பயப்பட்ட ஒருவரை தலைவனாகத் தேர்ந்து எடுத்தது.

5. கீரை உணவு

சதாசிவம் அண்ணா! நீங்க 10ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே இரண்டாம் இடம் பெற்றீர்களா? உங்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள்.

கீரை மிக சத்தாண உணவு.... பதில்களுக்கு மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content



Page 3 of 39 Previous  1, 2, 3, 4 ... 21 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக