ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

+24
Rangarajan Sundaravadivel
தர்மா
subhajothi
ரேவதி
கபாலி
பது
முஹைதீன்
sshanthi
பிஜிராமன்
அதி
வின்சீலன்
T.N.Balasubramanian
பாலாஜி
மகா பிரபு
கே. பாலா
சதாசிவம்
முகம்மது ஃபரீத்
உதயசுதா
bala871
ரா.ரா3275
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
அசுரன்
28 posters

Page 19 of 39 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 39  Next

Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Empty அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?







Last edited by அசுரன் on Thu Aug 09, 2012 8:01 pm; edited 21 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by இளமாறன் Tue Jan 24, 2012 11:19 pm

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:இன்றைய கேள்வி 24-01-2012

1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?


எல்லோருக்கும் நாய் குணம் வருவதில்லை ...அவரவர் சூழ்நிலை எதுவும் செய்ய முடியவில்லையே என்கிற துக்கத்தில அடுத்தவர்கள் மீது எரிந்து விழ வைக்கிறது ..மற்றபடி அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் ..சிலர் எப்போதுமே சிரித்த முகத்துடன் உள்ளவர்களை பார்த்து இருக்கிறேன் ...

2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா?
மிகவும் அருமையான கேள்விகள் பிஜிராமான்.... ரொம்பவே யோசிக்க வச்சிட்டீங்க.. பாராட்டுகள். பதில் விரைவில்

அதிகம் பெற்றோர்கள் சுயநலத்தோடு தான் வளர்க்கிறார்கள் ... தன்னை விட தன் பிள்ளை நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக ... பொது நலம் சொல்லி வளர்ப்பது மிகவும் குறைவு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Tue Jan 24, 2012 11:22 pm

இளமாறன் wrote:
அசுரன் wrote:
பிஜிராமன் wrote:இன்றைய கேள்வி 24-01-2012

1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?


எல்லோருக்கும் நாய் குணம் வருவதில்லை ...அவரவர் சூழ்நிலை எதுவும் செய்ய முடியவில்லையே என்கிற துக்கத்தில அடுத்தவர்கள் மீது எரிந்து விழ வைக்கிறது ..மற்றபடி அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் ..சிலர் எப்போதுமே சிரித்த முகத்துடன் உள்ளவர்களை பார்த்து இருக்கிறேன் ...

2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா?
மிகவும் அருமையான கேள்விகள் பிஜிராமான்.... ரொம்பவே யோசிக்க வச்சிட்டீங்க.. பாராட்டுகள். பதில் விரைவில்

அதிகம் பெற்றோர்கள் சுயநலத்தோடு தான் வளர்க்கிறார்கள் ... தன்னை விட தன் பிள்ளை நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக ... பொது நலம் சொல்லி வளர்ப்பது மிகவும் குறைவு
ஓய் அண்ணே! ஜாலி உங்க பதிலும் என்னோட பதிலும் ஏறக்குறைய ஒன்று தான்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Tue Jan 24, 2012 11:23 pm

எல்லோருக்கும் நாய் குணம் வருவதில்லை ...அவரவர் சூழ்நிலை எதுவும் செய்ய முடியவில்லையே என்கிற துக்கத்தில அடுத்தவர்கள் மீது எரிந்து விழ வைக்கிறது ..மற்றபடி அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் ..சிலர் எப்போதுமே சிரித்த முகத்துடன் உள்ளவர்களை பார்த்து இருக்கிறேன் ...


நல்ல விளக்கம் இளா, நானும் அது போன்று சிரித்த முகமுடைய நிறைய பேரை பார்திருக்கிறேன், நோண்டி நொங்கெடுக்கும், கொடுமைக்காரர்களையும் பார்திருக்கிறேன், அதனால், தான் வேண்டுமென்றே செய்கிறார்களா என்ற கேள்வியையும் வைத்தேன்.

அதிகம் பெற்றோர்கள் சுயநலத்தோடு தான் வளர்க்கிறார்கள் ... தன்னை விட தன் பிள்ளை நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக ... பொது நலம் சொல்லி வளர்ப்பது மிகவும் குறைவு


மிக்க நன்றிகள் இளா மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Tue Jan 24, 2012 11:27 pm

அசுரன் wrote:இன்றைய கேள்வி 24-01-2012

1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?

இது உண்மைதானோ என்று சொல்லுமளவிற்கு நானும் 40 வயதை அடைந்தபோது நடந்திருக்கிறது. அதாவது திருமணமாகி ஒரு 10 15 ஆண்டுகள் கழிந்து பிள்ளைகள் வளர ஆரம்பிக்கையில் பொறுப்புகள் கூடும்போது, அதிகம் உழைக்கவேன்டும் சரியாக திட்டமிடவேன்டும், பணம் சேமிக்கவேன்டும் என பல கூடுதல் பொறுப்புகள் ஆணிற்கு வரும்போது இதில் ஏதாவது பிசகு ஏற்படுகையில் வள் என்று விழும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது என் பார்வையில் இருந்து வரும் பதில்


2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா?

இன்றைய அவசர உலகில் எல்லாமே போட்டியாகி போன காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். நாட்டுக்காக நாம் நம் பிள்ளைகளை அற்பணித்தாலும் அதிலும் இப்போது பொதுநலத்துடன் சுயநலமும் கலந்துவிடுகிறது. அதனால் எந்த ஒரு முடிவுக்கும் நாம் வருவது சரியல்ல... பெற்றவர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைக்கு படிப்பு பணம் புகழ் கிடைக்கவேன்டும் என்று ஆசைப்படுவதில் தவறே இல்லை..

மிகவும் அருமையான விளக்கங்கள் சார்.............

முதல் கேள்விக்கான பதிலில், தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை அந்த வள் என்று விழுந்த சிறிது நேரத்தில் அவர்கள் மிகவும் இயல்பான நிலைக்கு வந்து விடுவார்கள், காரணம் அவர்கள் சுமையை அந்த வழியில் இறக்கி வைக்கிறார்கள் அவ்வளவே, ஆனால், ஒரு சிலர் தனி ரகம், கிட்ட செல்ல முடியாது புது ரகம்.

இரண்டாவது கேள்விக்கான பதிலில், உண்மை தான் சார், பணம் புகழ் பேர் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தவறேதும் இல்லை, அனைவரும் சாதாரண மனிதர்களே, ஆனால், அது மட்டும் தான் வாழ்க்கை என்று பிள்ளைகளை துரத்தக் கூடாது அல்லவா.

மிக்க நன்றிகள் சார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by பிஜிராமன் on Tue Jan 24, 2012 11:33 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by இளமாறன் Tue Jan 24, 2012 11:30 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:இன்றைய கேள்வி 24-01-2012

1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?

இது உண்மைதானோ என்று சொல்லுமளவிற்கு நானும் 40 வயதை அடைந்தபோது நடந்திருக்கிறது. அதாவது திருமணமாகி ஒரு 10 15 ஆண்டுகள் கழிந்து பிள்ளைகள் வளர ஆரம்பிக்கையில் பொறுப்புகள் கூடும்போது, அதிகம் உழைக்கவேன்டும் சரியாக திட்டமிடவேன்டும், பணம் சேமிக்கவேன்டும் என பல கூடுதல் பொறுப்புகள் ஆணிற்கு வரும்போது இதில் ஏதாவது பிசகு ஏற்படுகையில் வள் என்று விழும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது என் பார்வையில் இருந்து வரும் பதில்


2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா?

இன்றைய அவசர உலகில் எல்லாமே போட்டியாகி போன காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். நாட்டுக்காக நாம் நம் பிள்ளைகளை அற்பணித்தாலும் அதிலும் இப்போது பொதுநலத்துடன் சுயநலமும் கலந்துவிடுகிறது. அதனால் எந்த ஒரு முடிவுக்கும் நாம் வருவது சரியல்ல... பெற்றவர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைக்கு படிப்பு பணம் புகழ் கிடைக்கவேன்டும் என்று ஆசைப்படுவதில் தவறே இல்லை..

மிகவும் அருயமியான விளக்கங்கள் சார்.............

முதல் கேள்விக்கான பதிலில், தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை அந்த வள் என்று விழுந்த சிறிது நேரத்தில் அவர்கள் மிகவும் இயல்பான நிலைக்கு வந்து விடுவார்கள், காரணம் அவர்கள் சுமையை அந்த வழியில் இறக்கி வைக்கிறார்கள் அவ்வளவே, ஆனால், ஒரு சிலர் தனி ரகம், கிட்ட செல்ல முடியாது புது ரகம்.

இரண்டாவது கேள்விக்கான பதிலில், உண்மை தான் சார், பணம் புகழ் பேர் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தவறேதும் இல்லை, அனைவரும் சாதாரண மனிதர்களே, ஆனால், அது மட்டும் தான் வாழ்க்கை என்று பிள்ளைகளை துரத்தக் கூடாது அல்லவா.

மிக்க நன்றிகள் சார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Tue Jan 24, 2012 11:33 pm

ஆனால், ஒரு சிலர் தனி ரகம், கிட்ட செல்ல முடியாது புது ரகம்.
பல் விளக்கி பலநாட்கள் ஆகியிருக்குமோ? மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Tue Jan 24, 2012 11:35 pm

அசுரன் wrote:
ஆனால், ஒரு சிலர் தனி ரகம், கிட்ட செல்ல முடியாது புது ரகம்.
பல் விளக்கி பலநாட்கள் ஆகியிருக்குமோ? மண்டையில் அடி

பல்லு விளக்கலைனாலும் சமாளிச்சுக்கலாம், ஆனால், கிட்ட போரவங்களா, கீழ போட்டு விளக்கு விளக்குனு விளக்கிருவாங்க.......... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Tue Jan 24, 2012 11:37 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:
ஆனால், ஒரு சிலர் தனி ரகம், கிட்ட செல்ல முடியாது புது ரகம்.
பல் விளக்கி பலநாட்கள் ஆகியிருக்குமோ? மண்டையில் அடி

பல்லு விளக்கலைனாலும் சமாளிச்சுக்கலாம், ஆனால், கிட்ட போரவங்களா, கீழ போட்டு விளக்கு விளக்குனு விளக்கிருவாங்க.......... சிரி
டேமேஜ் அதிகம் ஆகியிருப்பாங்களோ? சுட்டுத்தள்ளூ!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Tue Jan 24, 2012 11:39 pm

டேமேஜ் அதிகம் ஆகியிருப்பாங்களோ?


இருக்கலாம் சார் யாரு கண்டா.........ஆனா, அந்த மாதிரி மனிதர்கள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்............. கூடாது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Tue Jan 24, 2012 11:41 pm

பிஜிராமன் wrote:
டேமேஜ் அதிகம் ஆகியிருப்பாங்களோ?


இருக்கலாம் சார் யாரு கண்டா.........ஆனா, அந்த மாதிரி மனிதர்கள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்............. கூடாது
சரி இனி அவங்க கிட்ட போயி மாட்டிக்கிறதுக்கு முன்னாடி ஜாக்கிரதையா இருங்க.. (அனுபவம் பேசுதோ?)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 39 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 39  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum