புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
63 Posts - 57%
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
58 Posts - 56%
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்


   
   

Page 15 of 39 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 3:21 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?








அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 4:46 pm

மகா பிரபு wrote:இன்றைய கேள்விகள்:

1. நகர பேருந்துகளில் நாம் பொதுவாக மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு இடம் தருகிறோம். அதே தொலைதூர பயணங்களில் நீங்கள் மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு உங்கள் இடத்தை கொடுப்பீர்களா? உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.

ஒரு முறை ரயிலில் மாணவர்களுடன் பயணம் செய்யும் போது ஒரு பெரியவர் நல்லா டிப்டாப்பாக இருந்தார். சட்டென்று வந்து எங்க முன்பதிவு இருக்கையில் அமர்ந்துகொண்டு சட்டம் பேசினார். ஆசிரியனாகிய நான் வந்து என்ன கலாட்டா என்று பார்க்க சென்றேன். அப்போது அந்த முதியவர் நான் இங்கு உட்கார்ந்துகொள்கிறேன் என்றார், நான் "ஐயா இது முன்பதிவு இருக்கை மாணவர்களுக்கு அசெளகரியம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என் கடமை. அதனால் நீங்க டீடியாரிடம் சென்று வேறு இருக்கையை கேளுங்கள் என்றேன். அவரும் சரியென எழுந்தபோது தான் பார்த்தேன் அவர் கால்கள் இரண்டும் ஊனம்... ஒன்றும் சொல்லாமல் எனது ஜன்னல் இருக்கையை தந்துவிட்டு மற்ற மாணவர்களோடு சேர்ந்துகொண்டேன். பிறகு வெகுநேரம் நின்றுகொண்டிருந்த அவரின் மனைவியையும் அழைத்து எங்கள் இருக்கையிலேயே அமரவைத்தோம். அவர்களிடம் "ஏம்மா முன்பதிவு செய்துகொண்டு பயணம் செய்யக்கூடாதா?" என்றேன்.. அதற்கு அவர்கள் " சார் இந்த மனுசன் தன்னோட காலை காரணம் காட்டியே இப்படி திடீர் திடீர் என்று பயணம் செய்யும்போது இடம்பிடிப்பார்" என்றாரே பார்க்கலாம்... அந்த அம்மாவை பார்க்க பாவமாக இருந்தது.

2. உங்கள் பார்வையில் எவ்வகையான திருமணம் நல்லது? காதல் திருமணமா இல்லை வீட்டில் பெண்பார்த்து செய்துவைக்கும் திருமணமா?


எனக்கும் இருவகை திருமணமும் ஒன்றுதான். ஆனால் காதல் திருமணங்கள் முழுமுதிர்ச்சியுடன் எடுக்கப்படும் முடிவாக என்னால் கூறமுடியாது.

(அடுத்தமுறை வாய்ப்பு கிடைத்தால் நல்ல கேள்வியாக கேட்கிறேன் அசுரன் சார்)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 4:48 pm

மகா பிரபு wrote:
இளமாறன் wrote:

பரிசு எஙகே மன்னா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
பரிசுகள் அனைத்தும் வழங்குபவர் தம்பி பிஜிராமன். சிரி
அப்படி போடுங்க அருவாள :நல்வரவு:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 4:50 pm

மகா பிரபு wrote:
இளமாறன் wrote:

பரிசு எஙகே மன்னா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
பரிசுகள் அனைத்தும் வழங்குபவர் தம்பி பிஜிராமன். சிரி

ஏன்........ஏன் இப்டி................ஏன் இப்டி பண்றீங்க.............நா என்ன பண்ணுண.........ஒரு தடவ தானா கோர்த்து விட்டேன்..............அதுக்கே ஏன் அடுக்கடுக்கா கோர்த்து விடுறீங்க...............சொல்லுங்க.......சொல்லுங்க..........சொல்லுங்க.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 4:51 pm

ஒரு முறை ரயிலில் மாணவர்களுடன் பயணம் செய்யும் போது ஒரு பெரியவர் நல்லா டிப்டாப்பாக இருந்தார். சட்டென்று வந்து எங்க முன்பதிவு இருக்கையில் அமர்ந்துகொண்டு சட்டம் பேசினார். ஆசிரியனாகிய நான் வந்து என்ன கலாட்டா என்று பார்க்க சென்றேன். அப்போது அந்த முதியவர் நான் இங்கு உட்கார்ந்துகொள்கிறேன் என்றார், நான் "ஐயா இது முன்பதிவு இருக்கை மாணவர்களுக்கு அசெளகரியம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என் கடமை. அதனால் நீங்க டீடியாரிடம் சென்று வேறு இருக்கையை கேளுங்கள் என்றேன். அவரும் சரியென எழுந்தபோது தான் பார்த்தேன் அவர் கால்கள் இரண்டும் ஊனம்... ஒன்றும் சொல்லாமல் எனது ஜன்னல் இருக்கையை தந்துவிட்டு மற்ற மாணவர்களோடு சேர்ந்துகொண்டேன். பிறகு வெகுநேரம் நின்றுகொண்டிருந்த அவரின் மனைவியையும் அழைத்து எங்கள் இருக்கையிலேயே அமரவைத்தோம். அவர்களிடம் "ஏம்மா முன்பதிவு செய்துகொண்டு பயணம் செய்யக்கூடாதா?" என்றேன்.. அதற்கு அவர்கள் " சார் இந்த மனுசன் தன்னோட காலை காரணம் காட்டியே இப்படி திடீர் திடீர் என்று பயணம் செய்யும்போது இடம்பிடிப்பார்" என்றாரே பார்க்கலாம்... அந்த அம்மாவை பார்க்க பாவமாக இருந்தது.

இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள், இருந்தாலும் அவர் ஊனமுற்றவர், மனதாலும்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 23, 2012 4:53 pm

அசுரன் wrote:
மகா பிரபு wrote:இன்றைய கேள்விகள்:

1. நகர பேருந்துகளில் நாம் பொதுவாக மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு இடம் தருகிறோம். அதே தொலைதூர பயணங்களில் நீங்கள் மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு உங்கள் இடத்தை கொடுப்பீர்களா? உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.

ஒரு முறை ரயிலில் மாணவர்களுடன் பயணம் செய்யும் போது ஒரு பெரியவர் நல்லா டிப்டாப்பாக இருந்தார். சட்டென்று வந்து எங்க முன்பதிவு இருக்கையில் அமர்ந்துகொண்டு சட்டம் பேசினார். ஆசிரியனாகிய நான் வந்து என்ன கலாட்டா என்று பார்க்க சென்றேன். அப்போது அந்த முதியவர் நான் இங்கு உட்கார்ந்துகொள்கிறேன் என்றார், நான் "ஐயா இது முன்பதிவு இருக்கை மாணவர்களுக்கு அசெளகரியம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என் கடமை. அதனால் நீங்க டீடியாரிடம் சென்று வேறு இருக்கையை கேளுங்கள் என்றேன். அவரும் சரியென எழுந்தபோது தான் பார்த்தேன் அவர் கால்கள் இரண்டும் ஊனம்... ஒன்றும் சொல்லாமல் எனது ஜன்னல் இருக்கையை தந்துவிட்டு மற்ற மாணவர்களோடு சேர்ந்துகொண்டேன். பிறகு வெகுநேரம் நின்றுகொண்டிருந்த அவரின் மனைவியையும் அழைத்து எங்கள் இருக்கையிலேயே அமரவைத்தோம். அவர்களிடம் "ஏம்மா முன்பதிவு செய்துகொண்டு பயணம் செய்யக்கூடாதா?" என்றேன்.. அதற்கு அவர்கள் " சார் இந்த மனுசன் தன்னோட காலை காரணம் காட்டியே இப்படி திடீர் திடீர் என்று பயணம் செய்யும்போது இடம்பிடிப்பார்" என்றாரே பார்க்கலாம்... அந்த அம்மாவை பார்க்க பாவமாக இருந்தது.

2. உங்கள் பார்வையில் எவ்வகையான திருமணம் நல்லது? காதல் திருமணமா இல்லை வீட்டில் பெண்பார்த்து செய்துவைக்கும் திருமணமா?


எனக்கும் இருவகை திருமணமும் ஒன்றுதான். ஆனால் காதல் திருமணங்கள் முழுமுதிர்ச்சியுடன் எடுக்கப்படும் முடிவாக என்னால் கூறமுடியாது.

(அடுத்தமுறை வாய்ப்பு கிடைத்தால் நல்ல கேள்வியாக கேட்கிறேன் அசுரன் சார்)
இது போன்ற பித்தலாட்டம் செய்பவர்களால் தான் உதவும் எண்ணமே வராமல் போகிறது.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 4:53 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
இளமாறன் wrote:

பரிசு எஙகே மன்னா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
பரிசுகள் அனைத்தும் வழங்குபவர் தம்பி பிஜிராமன். சிரி

ஏன்........ஏன் இப்டி................ஏன் இப்டி பண்றீங்க.............நா என்ன பண்ணுண.........ஒரு தடவ தானா கோர்த்து விட்டேன்..............அதுக்கே ஏன் அடுக்கடுக்கா கோர்த்து விடுறீங்க...............சொல்லுங்க.......சொல்லுங்க..........சொல்லுங்க.........

ராமன் ஏதோ கண்ணீர் வருவது போன்று இருக்கிறதே சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 15 Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 4:53 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
இளமாறன் wrote:

பரிசு எஙகே மன்னா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
பரிசுகள் அனைத்தும் வழங்குபவர் தம்பி பிஜிராமன். சிரி

ஏன்........ஏன் இப்டி................ஏன் இப்டி பண்றீங்க.............நா என்ன பண்ணுண.........ஒரு தடவ தானா கோர்த்து விட்டேன்..............அதுக்கே ஏன் அடுக்கடுக்கா கோர்த்து விடுறீங்க...............சொல்லுங்க.......சொல்லுங்க..........சொல்லுங்க.........

கோர்த்துவிடும் அண்ணாவை
நீ கேள்வி கேட்கலாகாது தம்பி
கோர்த்துவரும் விழிநீரை
துடைத்தெறி பிஜிராமா....

கவித கவித.. அய்யோ, நான் இல்லை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 4:54 pm

ராமன் ஏதோ கண்ணீர் வருவது போன்று இருக்கிறதே


அப்படியெல்லாம், இல்லை இளா.......அப்படி வந்தால், அதையே உங்களுக்கு பரிசாக வழங்கி விட மாட்டேன்........... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 23, 2012 4:55 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
இளமாறன் wrote:

பரிசு எஙகே மன்னா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
பரிசுகள் அனைத்தும் வழங்குபவர் தம்பி பிஜிராமன். சிரி

ஏன்........ஏன் இப்டி................ஏன் இப்டி பண்றீங்க.............நா என்ன பண்ணுண.........ஒரு தடவ தானா கோர்த்து விட்டேன்..............அதுக்கே ஏன் அடுக்கடுக்கா கோர்த்து விடுறீங்க...............சொல்லுங்க.......சொல்லுங்க..........சொல்லுங்க.........
நாங்கல்லாம் அப்பவே அப்படி..... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 4:56 pm

மகா பிரபு wrote:
அசுரன் wrote:
மகா பிரபு wrote:இன்றைய கேள்விகள்:

1. நகர பேருந்துகளில் நாம் பொதுவாக மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு இடம் தருகிறோம். அதே தொலைதூர பயணங்களில் நீங்கள் மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு உங்கள் இடத்தை கொடுப்பீர்களா? உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.

ஒரு முறை ரயிலில் மாணவர்களுடன் பயணம் செய்யும் போது ஒரு பெரியவர் நல்லா டிப்டாப்பாக இருந்தார். சட்டென்று வந்து எங்க முன்பதிவு இருக்கையில் அமர்ந்துகொண்டு சட்டம் பேசினார். ஆசிரியனாகிய நான் வந்து என்ன கலாட்டா என்று பார்க்க சென்றேன். அப்போது அந்த முதியவர் நான் இங்கு உட்கார்ந்துகொள்கிறேன் என்றார், நான் "ஐயா இது முன்பதிவு இருக்கை மாணவர்களுக்கு அசெளகரியம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என் கடமை. அதனால் நீங்க டீடியாரிடம் சென்று வேறு இருக்கையை கேளுங்கள் என்றேன். அவரும் சரியென எழுந்தபோது தான் பார்த்தேன் அவர் கால்கள் இரண்டும் ஊனம்... ஒன்றும் சொல்லாமல் எனது ஜன்னல் இருக்கையை தந்துவிட்டு மற்ற மாணவர்களோடு சேர்ந்துகொண்டேன். பிறகு வெகுநேரம் நின்றுகொண்டிருந்த அவரின் மனைவியையும் அழைத்து எங்கள் இருக்கையிலேயே அமரவைத்தோம். அவர்களிடம் "ஏம்மா முன்பதிவு செய்துகொண்டு பயணம் செய்யக்கூடாதா?" என்றேன்.. அதற்கு அவர்கள் " சார் இந்த மனுசன் தன்னோட காலை காரணம் காட்டியே இப்படி திடீர் திடீர் என்று பயணம் செய்யும்போது இடம்பிடிப்பார்" என்றாரே பார்க்கலாம்... அந்த அம்மாவை பார்க்க பாவமாக இருந்தது.

2. உங்கள் பார்வையில் எவ்வகையான திருமணம் நல்லது? காதல் திருமணமா இல்லை வீட்டில் பெண்பார்த்து செய்துவைக்கும் திருமணமா?


எனக்கும் இருவகை திருமணமும் ஒன்றுதான். ஆனால் காதல் திருமணங்கள் முழுமுதிர்ச்சியுடன் எடுக்கப்படும் முடிவாக என்னால் கூறமுடியாது.

(அடுத்தமுறை வாய்ப்பு கிடைத்தால் நல்ல கேள்வியாக கேட்கிறேன் அசுரன் சார்)
இது போன்ற பித்தலாட்டம் செய்பவர்களால் தான் உதவும் எண்ணமே வராமல் போகிறது.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவர் பித்தலாட்டம் செய்தாலும் அடுத்த முறை வந்தாலும் இடம் தருவேன் என்பது வேறு விடயம் பிரபு.. ஆனால் அவர் மனைவியின் நிலையை பாருங்கள். அவங்க அவமானத்தால் தினம் தினம் இந்த மனிதனிடம் படும் அவஸ்தையை.. சோகம்

Sponsored content

PostSponsored content



Page 15 of 39 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக