Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
+24
Rangarajan Sundaravadivel
தர்மா
subhajothi
ரேவதி
கபாலி
பது
முஹைதீன்
sshanthi
பிஜிராமன்
அதி
வின்சீலன்
T.N.Balasubramanian
பாலாஜி
மகா பிரபு
கே. பாலா
சதாசிவம்
முகம்மது ஃபரீத்
உதயசுதா
bala871
ரா.ரா3275
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
அசுரன்
28 posters
Page 14 of 39
Page 14 of 39 • 1 ... 8 ... 13, 14, 15 ... 26 ... 39
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
Last edited by அசுரன் on Thu Aug 09, 2012 8:01 pm; edited 21 times in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
பிஜிராமான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குரே. நீ ரொம்ப நல்லவன்.......அசுரன் wrote:"மச்சான் ஒருத்தன் சிக்கிட்டான்.... நம்ம ஆளுங்கள கூட்டிக்கிட்டு ஆட்டோவுல மூத்திர சந்துக்கு வந்துடுடா" வடிவேலு ஜோக் ஞாயபகத்துக்கு வருது...பிஜிராமன் wrote:நாளை கேள்வி கேட்பவர் பிஜிராமன்.
வேணாம் னா சொல்லிட்டேன்........
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
மகா பிரபு wrote:இன்றைய கேள்விகள்:
1. நகர பேருந்துகளில் நாம் பொதுவாக மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு இடம் தருகிறோம். அதே தொலைதூர பயணங்களில் நீங்கள் மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு உங்கள் இடத்தை கொடுப்பீர்களா? உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.
கண்டிப்பாக இடம் கொடுப்பேன் ...நகர பேருந்துகளில் சில கவுண்டர்களில் வண்டி பார்க் பன்னுமிடங்களில் அவர்களுக்கு தான் முன்னுரிமை .. நான் மட்டும் அல்ல எல்லோருமே கொடுப்பார்கள் ... மாற்று திரனாளிகள் கர்ப்பிணிகள் வயதானவர்கள் .. இவர்களுக்கு என்றுமே முன்ன்ரிமை ...
தொலை தூர பயணத்தில் அவர்களுக்கென்று தனி இடங்கள் கண்டிப்பாக கொடுத்து ஆகவேண்டும் .. இல்லை என்றால் அந்த நடத்துனர் உண்டு இல்லை என்று செய்ய வேண்டும்
2. உங்கள் பார்வையில் எவ்வகையான திருமணம் நல்லது? காதல் திருமணமா இல்லை வீட்டில் பெண்பார்த்து செய்துவைக்கும் திருமணமா?
எல்லா திருமணமும் ஒன்று தான் .. நம்மை சிறு வயது முதல் நம்மை அறிந்து நமக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்த அந்த பெற்றோர்களுக்கு நமக்கு எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாத என்ன ..... புரிந்து நடந்தால் வாழ்க்கை இனிக்கும் ... தான் பெரியவன் என்று கட்டுப்பாடு விதிக்கும் முறையில் இருந்தால் அந்த வண்டி ரொம்ப தூரம் போகாது
(அடுத்தமுறை வாய்ப்பு கிடைத்தால் நல்ல கேள்வியாக கேட்கிறேன் அசுரன் சார்)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
அண்ணா இவையே சிறந்த கேள்விகள் தான், இருந்தாலும், நாளை நீங்கள் இன்னும் சிறப்பான கேள்விகள் கேட்பதாக கூறுவதால், நாளை நல்ல கேள்வியை எதிர்பாகிறேன்.......
முதல் கேள்விக்கு,
நான் பொதுவாக மாற்றுத்திறனாளிகளையோ, வயது முதிர்ந்தவர்களையோ, குழந்தை வைதிருப்பவர்களையோ கண்டால் உடனே எழுந்து இருக்கை கொடுக்கும் பழக்கம் எனக்கும் என் நண்பனுக்கும் உண்டு, எந்த பேருந்தில் பயணிக்கிறோம் என்று பார்க்க மாட்டோம், அது 50 கிலோ மீட்டர் பயணமாக இருந்தாலும் சரி, 5 கிலோ மீட்டர் பயணமாக இருந்தாலும். ஆனால், சில சமயம், நாங்களே மிகவும் சோர்வாக இருக்கும் பச்சத்தில், பார்ப்பதற்கு கொஞ்சம் பரவாயில்லை என்று தெரிகிற முதியவர்களை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறோம், பிள்ளை வைத்திருந்தாலோ அல்லது ஊனமுற்றிருந்தாலோ அந்த சமயதிலையும் இடம் தருவோம் மற்ற நேரங்களில் முதியவர்கள் கேட்காமலேயே நாங்கள் இடம் கொடுத்து விடுவோம்.
பஸ்ஸில் புக் செய்து போகும் பொழுது இது போன்ற பிரச்சினை ஏற்படுவதில்லை.
இரண்டாவது கேள்விக்கு,
எனக்கு திருமணம் ஆகும்ங்க்ரது சந்தேகம் தான், அப்டி ஆச்சுனா, வீட்டுல பாக்குற பொண்ணு தான். ஆனால், எந்த வகையான திருமானமாக இருந்தாலும், அது திருமணம் செய்து கொள்ளும் இருவரைப் பொறுத்து தான், சிறப்பானதா இல்லையா என்பதை கூறமுடியும், திருமணத்தில் வகையை வைத்து கூறிவிட முடியாது.
காதல் கல்யாணமோ, வீட்டுக் கல்யாணமோ, ஏதுவாக இருந்தாலும், ஆணும் பெண்ணும் ஒத்துப் போனால், எதாக இருந்தாலும் சிறப்பு தான் வெற்றி தான். என்பது என் கருத்து.
என்னைப் பொறுத்தவரை பெற்றோர் சம்பந்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
நன்றிகள் அண்ணா
முதல் கேள்விக்கு,
நான் பொதுவாக மாற்றுத்திறனாளிகளையோ, வயது முதிர்ந்தவர்களையோ, குழந்தை வைதிருப்பவர்களையோ கண்டால் உடனே எழுந்து இருக்கை கொடுக்கும் பழக்கம் எனக்கும் என் நண்பனுக்கும் உண்டு, எந்த பேருந்தில் பயணிக்கிறோம் என்று பார்க்க மாட்டோம், அது 50 கிலோ மீட்டர் பயணமாக இருந்தாலும் சரி, 5 கிலோ மீட்டர் பயணமாக இருந்தாலும். ஆனால், சில சமயம், நாங்களே மிகவும் சோர்வாக இருக்கும் பச்சத்தில், பார்ப்பதற்கு கொஞ்சம் பரவாயில்லை என்று தெரிகிற முதியவர்களை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறோம், பிள்ளை வைத்திருந்தாலோ அல்லது ஊனமுற்றிருந்தாலோ அந்த சமயதிலையும் இடம் தருவோம் மற்ற நேரங்களில் முதியவர்கள் கேட்காமலேயே நாங்கள் இடம் கொடுத்து விடுவோம்.
பஸ்ஸில் புக் செய்து போகும் பொழுது இது போன்ற பிரச்சினை ஏற்படுவதில்லை.
இரண்டாவது கேள்விக்கு,
எனக்கு திருமணம் ஆகும்ங்க்ரது சந்தேகம் தான், அப்டி ஆச்சுனா, வீட்டுல பாக்குற பொண்ணு தான். ஆனால், எந்த வகையான திருமானமாக இருந்தாலும், அது திருமணம் செய்து கொள்ளும் இருவரைப் பொறுத்து தான், சிறப்பானதா இல்லையா என்பதை கூறமுடியும், திருமணத்தில் வகையை வைத்து கூறிவிட முடியாது.
காதல் கல்யாணமோ, வீட்டுக் கல்யாணமோ, ஏதுவாக இருந்தாலும், ஆணும் பெண்ணும் ஒத்துப் போனால், எதாக இருந்தாலும் சிறப்பு தான் வெற்றி தான். என்பது என் கருத்து.
என்னைப் பொறுத்தவரை பெற்றோர் சம்பந்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
நன்றிகள் அண்ணா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
மகா பிரபு wrote:பிஜிராமான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குரே. நீ ரொம்ப நல்லவன்.......அசுரன் wrote:"மச்சான் ஒருத்தன் சிக்கிட்டான்.... நம்ம ஆளுங்கள கூட்டிக்கிட்டு ஆட்டோவுல மூத்திர சந்துக்கு வந்துடுடா" வடிவேலு ஜோக் ஞாயபகத்துக்கு வருது...பிஜிராமன் wrote:நாளை கேள்வி கேட்பவர் பிஜிராமன்.
வேணாம் னா சொல்லிட்டேன்........
நான் கேள்வி கேற்றுவேன், அப்றம் நீங்க தான், பாதிப்புக்கு உள்ளாவீங்க.........என்னோட கேள்வி மிகவும் குதர்க்கமாக இருக்கும். பராலயா...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
நன்றிஇளா அண்ணா. அசத்தல் பதில்கள். இரண்டாவது பதில் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மீண்டும் ஒருமுறை நன்றி அண்ணா.இளமாறன் wrote:
1. கண்டிப்பாக இடம் கொடுப்பேன் ...நகர பேருந்துகளில் சில கவுண்டர்களில் வண்டி பார்க் பன்னுமிடங்களில் அவர்களுக்கு தான் முன்னுரிமை .. நான் மட்டும் அல்ல எல்லோருமே கொடுப்பார்கள் ... மாற்று திரனாளிகள் கர்ப்பிணிகள் வயதானவர்கள் .. இவர்களுக்கு என்றுமே முன்ன்ரிமை ...
தொலை தூர பயணத்தில் அவர்களுக்கென்று தனி இடங்கள் கண்டிப்பாக கொடுத்து ஆகவேண்டும் .. இல்லை என்றால் அந்த நடத்துனர் உண்டு இல்லை என்று செய்ய வேண்டும்
2.
எல்லா திருமணமும் ஒன்று தான் .. நம்மை சிறு வயது முதல் நம்மை அறிந்து நமக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்த அந்த பெற்றோர்களுக்கு நமக்கு எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாத என்ன ..... புரிந்து நடந்தால் வாழ்க்கை இனிக்கும் ... தான் பெரியவன் என்று கட்டுப்பாடு விதிக்கும் முறையில் இருந்தால் அந்த வண்டி ரொம்ப தூரம் போகாது
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
மகா பிரபு wrote:நன்றிஇளா அண்ணா. அசத்தல் பதில்கள். இரண்டாவது பதில் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மீண்டும் ஒருமுறை நன்றி அண்ணா.இளமாறன் wrote:
1. கண்டிப்பாக இடம் கொடுப்பேன் ...நகர பேருந்துகளில் சில கவுண்டர்களில் வண்டி பார்க் பன்னுமிடங்களில் அவர்களுக்கு தான் முன்னுரிமை .. நான் மட்டும் அல்ல எல்லோருமே கொடுப்பார்கள் ... மாற்று திரனாளிகள் கர்ப்பிணிகள் வயதானவர்கள் .. இவர்களுக்கு என்றுமே முன்ன்ரிமை ...
தொலை தூர பயணத்தில் அவர்களுக்கென்று தனி இடங்கள் கண்டிப்பாக கொடுத்து ஆகவேண்டும் .. இல்லை என்றால் அந்த நடத்துனர் உண்டு இல்லை என்று செய்ய வேண்டும்
2.
எல்லா திருமணமும் ஒன்று தான் .. நம்மை சிறு வயது முதல் நம்மை அறிந்து நமக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்த அந்த பெற்றோர்களுக்கு நமக்கு எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாத என்ன ..... புரிந்து நடந்தால் வாழ்க்கை இனிக்கும் ... தான் பெரியவன் என்று கட்டுப்பாடு விதிக்கும் முறையில் இருந்தால் அந்த வண்டி ரொம்ப தூரம் போகாது
பரிசு எஙகே மன்னா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
அண்ணா இவையே சிறந்த கேள்விகள் தான், இருந்தாலும், நாளை நீங்கள் இன்னும் சிறப்பான கேள்விகள் கேட்பதாக கூறுவதால், நாளை நல்ல கேள்வியை எதிர்பாகிறேன்.......
என்ன சொன்னாலும் நீ தான் நாளை கேள்வி கேக்கணும்.
முதல் கேள்விக்கு,
நான் பொதுவாக மாற்றுத்திறனாளிகளையோ, வயது முதிர்ந்தவர்களையோ, குழந்தை வைதிருப்பவர்களையோ கண்டால் உடனே எழுந்து இருக்கை கொடுக்கும் பழக்கம் எனக்கும் என் நண்பனுக்கும் உண்டு, எந்த பேருந்தில் பயணிக்கிறோம் என்று பார்க்க மாட்டோம், அது 50 கிலோ மீட்டர் பயணமாக இருந்தாலும் சரி, 5 கிலோ மீட்டர் பயணமாக இருந்தாலும். ஆனால், சில சமயம், நாங்களே மிகவும் சோர்வாக இருக்கும் பச்சத்தில், பார்ப்பதற்கு கொஞ்சம் பரவாயில்லை என்று தெரிகிற முதியவர்களை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறோம், பிள்ளை வைத்திருந்தாலோ அல்லது ஊனமுற்றிருந்தாலோ அந்த சமயதிலையும் இடம் தருவோம் மற்ற நேரங்களில் முதியவர்கள் கேட்காமலேயே நாங்கள் இடம் கொடுத்து விடுவோம்.
பஸ்ஸில் புக் செய்து போகும் பொழுது இது போன்ற பிரச்சினை ஏற்படுவதில்லை.
அருமை ராமன். நல்ல மனித நேயம்.
இரண்டாவது கேள்விக்கு,
எனக்கு திருமணம் ஆகும்ங்க்ரது சந்தேகம் தான், அப்டி ஆச்சுனா, வீட்டுல பாக்குற பொண்ணு தான். ஆனால், எந்த வகையான திருமானமாக இருந்தாலும், அது திருமணம் செய்து கொள்ளும் இருவரைப் பொறுத்து தான், சிறப்பானதா இல்லையா என்பதை கூறமுடியும், திருமணத்தில் வகையை வைத்து கூறிவிட முடியாது.
காதல் கல்யாணமோ, வீட்டுக் கல்யாணமோ, ஏதுவாக இருந்தாலும், ஆணும் பெண்ணும் ஒத்துப் போனால், எதாக இருந்தாலும் சிறப்பு தான் வெற்றி தான். என்பது என் கருத்து.
என்னைப் பொறுத்தவரை பெற்றோர் சம்பந்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
காதல் தெரியாத கவிஞனும் இல்லை.
கல்யாணம் செய்யாத இளைஞனும் இல்லை.
Last edited by மகா பிரபு on Mon Jan 23, 2012 10:11 pm; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
காதல் தெரியாத கவிஞனும் இல்லை.
கல்யாணம் செய்யாத இளைஞனும் இல்லை.
பஞ்ச் நல்லா தான் இருக்கு.............நான் சொன்னது என்னாவா இருக்குனு சொல்லுங்க முதல்ல.............
விட்டா நாளைக்கே நீங்களும், கவிதை எழுத ஆரம்பிச்சிறுவீங்க போல இருக்கே.......விதுர பஞ்ச்லாம் பாத்தா..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
கவிதையா ? அப்படின்னா!!!!!பிஜிராமன் wrote:காதல் தெரியாத கவிஞனும் இல்லை.
கல்யாணம் செய்யாத இளைஞனும் இல்லை.
பஞ்ச் நல்லா தான் இருக்கு.............நான் சொன்னது என்னாவா இருக்குனு சொல்லுங்க முதல்ல.............
விட்டா நாளைக்கே நீங்களும், கவிதை எழுத ஆரம்பிச்சிறுவீங்க போல இருக்கே.......விதுர பஞ்ச்லாம் பாத்தா..........
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
பரிசுகள் அனைத்தும் வழங்குபவர் தம்பி பிஜிராமன்.இளமாறன் wrote:
பரிசு எஙகே மன்னா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 14 of 39 • 1 ... 8 ... 13, 14, 15 ... 26 ... 39
Similar topics
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
» உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு .
» பதிலைத் தேடியபடி ...!
» அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது
» நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
» உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு .
» பதிலைத் தேடியபடி ...!
» அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது
Page 14 of 39
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|