புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
Page 11 of 39 •
Page 11 of 39 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 39
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சீக்கரம் பதிலை சொல்லுங்கபிஜிராமன் wrote:அசுரத்தனமான பதில்கள் பிஜிராமன்.. பாராட்டுகள்
நன்றிகள் சார்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
1. பிள்ளைகள் சரிவர படிக்கவில்லையென்றால் அது பெற்றவர் தவறா? ஆசிரியர் தவறா? அல்லது பிள்ளைகள் தவறா?
இதில் யார்மீதும் தவறு சொல்வதை விட ஆசிரியரின் முயற்சியில் பெற்றோர்களின் பங்களிப்பில் மாணவனை படிப்படியாக முன்னேற்ற பாடுபடவேண்டும்.
2. உங்களிடம் லஞ்சம் கேட்டு பெற்று ஒரு வேலையை செய்த ஒருவர் உங்கள் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ பெண் பார்க்கும்போது அந்த திருமணத்தால் அவர் உறவினராகும் பட்சத்தில் உங்கள் மனது அதை ஏற்குமா? நேர்மையான பதில் தேவை!நிச்சயமாக ஏற்காது.
இதில் யார்மீதும் தவறு சொல்வதை விட ஆசிரியரின் முயற்சியில் பெற்றோர்களின் பங்களிப்பில் மாணவனை படிப்படியாக முன்னேற்ற பாடுபடவேண்டும்.
2. உங்களிடம் லஞ்சம் கேட்டு பெற்று ஒரு வேலையை செய்த ஒருவர் உங்கள் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ பெண் பார்க்கும்போது அந்த திருமணத்தால் அவர் உறவினராகும் பட்சத்தில் உங்கள் மனது அதை ஏற்குமா? நேர்மையான பதில் தேவை!நிச்சயமாக ஏற்காது.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமை சார்,
முதல் கேள்விக்கு,
மாணவன் என்று சொல்லும் பொழுதே, அவனுடன் ஆசிரியர் இணைந்து கொள்கிறார், ஒரு ஆசானால் மட்டுமே, எத்தகைய மாணவனையும் ஒரு சிறப்பான மாணவனாக்க முடியும். இது பள்ளியில்.
வீட்டில் பெற்றோர்கள் ஆசானாக இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, குழந்தைகளை சீரழிக்கும் செயல்களை அவர்கள் செய்ய தூண்டும் விதமாக பெற்றோர் நடந்து கொள்ளாமல் இருப்பது நலம். காரணம், பிள்ளை அவன் தாயி தந்தையை உன்னிப்பாக கவனிப்பான், அவர்கள் செய்வதை உடனே தானும் பின்பற்றிவிடுவான், உதாரணத்திற்கு, தாய் தினமும் ஆறு மணிக்கு வரும் நாடகத்தை தவறாமல் பார்க்கிறார்கள் என்றால், பிள்ளையும் அதில் ஆர்வம் காட்டி விடுவான், காரணம், தாய் அந்த நாடகத்தின் மீது காட்டும் ஆர்வம், அச்சச்சோ ஆறு மணி ஆச்சா, என்று அலறிக் கொண்டு சென்று அமர்ந்து பார்த்தால், ஒரு நாள் தாய் அதை மறந்தாலும், பிள்ளை, அம்மா ஆறு மணி ஆச்சு, நாடகம் போற்றுபாங்க என்று அழைக்கும் நிலைக்கு சென்று விடுவார்கள். அதாவது பெற்றோர் ஆர்வம் காட்டும் அனைத்திலும், பிள்ளையும் ஆர்வம் காட்டுவான். ஆக பெற்றோர் இதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மற்றபடி பெற்றோர் பக்கம் இருந்து மாணவனை பாதிக்கும் விஷயங்கள் குறைவு தான், காரணம் அவன் பள்ளிக்கு சென்றதும், அந்த சூல்நிலைக்கு அவன் மாறிவிடுகிறான், ஆக, ஆசிரியரால் மட்டுமே ஒரு மாணவன் படிப்பிலும் மற்ற அனைத்திலும் சிறக்க முடியும்.
இங்கு ஆசானால், படிப்பே வராத மாணவன், பெரிய அளவில் படித்து உயர்ந்து இருப்பவர்களும் இருக்கிறார்கள் , ஆசானால், நன்கு படித்த மாணவனும் குட்டி சேவுராக்கியதும் உண்டு.
பிள்ளை ரிமோட் கார் மாதிரி, நல்லா ட்ரைவ் பண்ணி ரொம்ப தூரம் நல்லா போகவும் வைக்கலாம், இல்ல செவுதுல மோதுர மாதிரி ட்ரைவ் பண்ணி முடிக்கவும் செயலாம்.
இரண்டாவது கேள்விக்கு
அந்த மாதிரி ஆளுங்கள ஒரு நோய் கிருமிய, வெறுக்குற மாதிரி வெறுத்து ஒதுக்கிருவேன்.
நன்றிகள் சார்
முதல் கேள்விக்கு,
மாணவன் என்று சொல்லும் பொழுதே, அவனுடன் ஆசிரியர் இணைந்து கொள்கிறார், ஒரு ஆசானால் மட்டுமே, எத்தகைய மாணவனையும் ஒரு சிறப்பான மாணவனாக்க முடியும். இது பள்ளியில்.
வீட்டில் பெற்றோர்கள் ஆசானாக இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, குழந்தைகளை சீரழிக்கும் செயல்களை அவர்கள் செய்ய தூண்டும் விதமாக பெற்றோர் நடந்து கொள்ளாமல் இருப்பது நலம். காரணம், பிள்ளை அவன் தாயி தந்தையை உன்னிப்பாக கவனிப்பான், அவர்கள் செய்வதை உடனே தானும் பின்பற்றிவிடுவான், உதாரணத்திற்கு, தாய் தினமும் ஆறு மணிக்கு வரும் நாடகத்தை தவறாமல் பார்க்கிறார்கள் என்றால், பிள்ளையும் அதில் ஆர்வம் காட்டி விடுவான், காரணம், தாய் அந்த நாடகத்தின் மீது காட்டும் ஆர்வம், அச்சச்சோ ஆறு மணி ஆச்சா, என்று அலறிக் கொண்டு சென்று அமர்ந்து பார்த்தால், ஒரு நாள் தாய் அதை மறந்தாலும், பிள்ளை, அம்மா ஆறு மணி ஆச்சு, நாடகம் போற்றுபாங்க என்று அழைக்கும் நிலைக்கு சென்று விடுவார்கள். அதாவது பெற்றோர் ஆர்வம் காட்டும் அனைத்திலும், பிள்ளையும் ஆர்வம் காட்டுவான். ஆக பெற்றோர் இதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மற்றபடி பெற்றோர் பக்கம் இருந்து மாணவனை பாதிக்கும் விஷயங்கள் குறைவு தான், காரணம் அவன் பள்ளிக்கு சென்றதும், அந்த சூல்நிலைக்கு அவன் மாறிவிடுகிறான், ஆக, ஆசிரியரால் மட்டுமே ஒரு மாணவன் படிப்பிலும் மற்ற அனைத்திலும் சிறக்க முடியும்.
இங்கு ஆசானால், படிப்பே வராத மாணவன், பெரிய அளவில் படித்து உயர்ந்து இருப்பவர்களும் இருக்கிறார்கள் , ஆசானால், நன்கு படித்த மாணவனும் குட்டி சேவுராக்கியதும் உண்டு.
பிள்ளை ரிமோட் கார் மாதிரி, நல்லா ட்ரைவ் பண்ணி ரொம்ப தூரம் நல்லா போகவும் வைக்கலாம், இல்ல செவுதுல மோதுர மாதிரி ட்ரைவ் பண்ணி முடிக்கவும் செயலாம்.
இரண்டாவது கேள்விக்கு
அந்த மாதிரி ஆளுங்கள ஒரு நோய் கிருமிய, வெறுக்குற மாதிரி வெறுத்து ஒதுக்கிருவேன்.
நன்றிகள் சார்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
என் பதில்கள்
1. வாழ்க்கையில் நேரும் அவமானங்களை வைராக்கியத்துடன் எதிர்கொண்டு வெற்றிப்பாதையில் முன்னேர வேண்டும் - இது எந்த அளவிற்கு சரியான கூற்று.
இது அவரவருக்கு நிகழும் அவமானங்களைப் பொறுத்து இருக்கிறது. பட்ட காலே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல் ஒருவனுக்கு தொடர்ந்து அவமானங்கள் ஏற்படும் போது வாழ்க்கை வெறுத்து விடுகிறது. டைரக்டர் ஆகலாம் என்று சென்னைக்கு வந்த பலர் கோடம்பாக்கம் ஏரியாவில் வேறு தொழில்கள் செய்கிறார்கள், அவர்கள் பொழுபோக்குக்கூட சினிமா பார்ப்பதில்லை. அப்படி ஒரு வெறுப்பு அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.
2. இன்றைய நவீன காலத்தில் மோட்டர் பொருத்தப்படாத வண்டிகள் சாலையில் செல்வதால் இடைஞ்சலா? உங்கள் பார்வையில் ஒரு அலசு அலசுங்கள் பார்ப்போம். (உதா. சைக்கிள், கைரிக்ஷா, மூணு சக்கர சைக்கிள், மாட்டுவண்டி மற்றும் பல)
பரபரப்பான சாலையில் அவசியம் இல்லை. இவைகள் மக்கள் மட்டுமே நடமாடும் இடங்களில் காட்சி பொருளாக பயன்படுத்தலாம். ஐரோப்பியாவில் உள்ள சுற்றுலா தளங்களில் இது போன்ற வண்டிகள் குதிரை வண்டி இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
அடுத்த கேள்வி
1. பிள்ளைகள் சரிவர படிக்கவில்லையென்றால் அது பெற்றவர் தவறா? ஆசிரியர் தவறா? அல்லது பிள்ளைகள் தவறா?
சமுதாயத்தில் மேல் தான் தவறு. உண்மையில் உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு திறமையுடன் தான் பிறக்கின்றனர். வெளிநாடுகளில் இது போல் பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் அவர்களுக்கு எது வருமோ, அதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் விட்டு விடுகின்றனர். ஏதோ ஒரு தொழிலில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இதனால் தான் அங்கு ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பலரை காணலாம். அவர்களுக்கு எல்லாம் தெரியாது, ஒன்றை உருப்படியாகத் தெரிந்து வைத்து கொள்ள அவர்கள் வாழ்க்கை முறை உதவுகிறது. இங்கு ஒருவன் பள்ளிக்கூடம் போகாமல் பந்து அடிக்க வேண்டும் என்றால் அவனை பெற்றவரும், சுற்றத்தாரும் ஏதோ கொலைக் குற்றவாளி போல் பாவித்து வந்து வந்து விசாரணையும் அறிவுரையும் கொடுக்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரமும் அனைத்து கிரகமும் சாதகமில்லாமல் ஒருவன் பிறப்பதில்லை. ஒருவனுக்கு ஏதோ ஒரு கிரகம் நன்மை செய்யும் என்று கூறுகிறது. இது போல் தான் அறிவும். எந்த குழந்தையும் முட்டாளாக பிறப்பதில்லை. அவர்கள் பெற்றவர்களாலும், ஆசிரியர்களாலும், சமுதாயத்தில் நியதி, சரி என்று நாம் நினைத்து கொண்டு இருக்கும் மதிப்பெண்களால் முட்டாளாக முத்திரை குத்தபடுகின்றனர்.
2. உங்களிடம் லஞ்சம் கேட்டு பெற்று ஒரு வேலையை செய்த ஒருவர் உங்கள் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ பெண் பார்க்கும்போது அந்த திருமணத்தால் அவர் உறவினராகும் பட்சத்தில் உங்கள் மனது அதை ஏற்குமா? நேர்மையான பதில் தேவை!
அவரை அழகாக ஏற்றுக் கொள்வேன், லஞ்சம் கொடுக்கத் தயாராக இருக்கும் போதே அவருக்கு நாம் உறவினர் ஆகிவிடுகிறோம்.
உறவினர் ஆனால் இன்னும் வசதி. நல்லா காரியத்தை சாதிக்கலாம். லஞ்சம் வாங்குபவனை விட கொடுப்பவன் இரண்டு மடங்கு குற்றவாளி, நாம் நம் சுயநலத்தால் அடுத்தவனுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு லஞ்சம் கொடுத்து முன்னே செய்ய முயலுகிறோம். யாருமே லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் அவர்களின் பணியை விதிப்படி செய்து தானே ஆக வேண்டும். முதல் குற்றவாளி இரண்டாவது குற்றவாளியுடன் உறவினர் ஆவது எப்படி தவறு.
1. வாழ்க்கையில் நேரும் அவமானங்களை வைராக்கியத்துடன் எதிர்கொண்டு வெற்றிப்பாதையில் முன்னேர வேண்டும் - இது எந்த அளவிற்கு சரியான கூற்று.
இது அவரவருக்கு நிகழும் அவமானங்களைப் பொறுத்து இருக்கிறது. பட்ட காலே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல் ஒருவனுக்கு தொடர்ந்து அவமானங்கள் ஏற்படும் போது வாழ்க்கை வெறுத்து விடுகிறது. டைரக்டர் ஆகலாம் என்று சென்னைக்கு வந்த பலர் கோடம்பாக்கம் ஏரியாவில் வேறு தொழில்கள் செய்கிறார்கள், அவர்கள் பொழுபோக்குக்கூட சினிமா பார்ப்பதில்லை. அப்படி ஒரு வெறுப்பு அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.
2. இன்றைய நவீன காலத்தில் மோட்டர் பொருத்தப்படாத வண்டிகள் சாலையில் செல்வதால் இடைஞ்சலா? உங்கள் பார்வையில் ஒரு அலசு அலசுங்கள் பார்ப்போம். (உதா. சைக்கிள், கைரிக்ஷா, மூணு சக்கர சைக்கிள், மாட்டுவண்டி மற்றும் பல)
பரபரப்பான சாலையில் அவசியம் இல்லை. இவைகள் மக்கள் மட்டுமே நடமாடும் இடங்களில் காட்சி பொருளாக பயன்படுத்தலாம். ஐரோப்பியாவில் உள்ள சுற்றுலா தளங்களில் இது போன்ற வண்டிகள் குதிரை வண்டி இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
அடுத்த கேள்வி
1. பிள்ளைகள் சரிவர படிக்கவில்லையென்றால் அது பெற்றவர் தவறா? ஆசிரியர் தவறா? அல்லது பிள்ளைகள் தவறா?
சமுதாயத்தில் மேல் தான் தவறு. உண்மையில் உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு திறமையுடன் தான் பிறக்கின்றனர். வெளிநாடுகளில் இது போல் பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் அவர்களுக்கு எது வருமோ, அதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் விட்டு விடுகின்றனர். ஏதோ ஒரு தொழிலில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இதனால் தான் அங்கு ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பலரை காணலாம். அவர்களுக்கு எல்லாம் தெரியாது, ஒன்றை உருப்படியாகத் தெரிந்து வைத்து கொள்ள அவர்கள் வாழ்க்கை முறை உதவுகிறது. இங்கு ஒருவன் பள்ளிக்கூடம் போகாமல் பந்து அடிக்க வேண்டும் என்றால் அவனை பெற்றவரும், சுற்றத்தாரும் ஏதோ கொலைக் குற்றவாளி போல் பாவித்து வந்து வந்து விசாரணையும் அறிவுரையும் கொடுக்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரமும் அனைத்து கிரகமும் சாதகமில்லாமல் ஒருவன் பிறப்பதில்லை. ஒருவனுக்கு ஏதோ ஒரு கிரகம் நன்மை செய்யும் என்று கூறுகிறது. இது போல் தான் அறிவும். எந்த குழந்தையும் முட்டாளாக பிறப்பதில்லை. அவர்கள் பெற்றவர்களாலும், ஆசிரியர்களாலும், சமுதாயத்தில் நியதி, சரி என்று நாம் நினைத்து கொண்டு இருக்கும் மதிப்பெண்களால் முட்டாளாக முத்திரை குத்தபடுகின்றனர்.
2. உங்களிடம் லஞ்சம் கேட்டு பெற்று ஒரு வேலையை செய்த ஒருவர் உங்கள் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ பெண் பார்க்கும்போது அந்த திருமணத்தால் அவர் உறவினராகும் பட்சத்தில் உங்கள் மனது அதை ஏற்குமா? நேர்மையான பதில் தேவை!
அவரை அழகாக ஏற்றுக் கொள்வேன், லஞ்சம் கொடுக்கத் தயாராக இருக்கும் போதே அவருக்கு நாம் உறவினர் ஆகிவிடுகிறோம்.
உறவினர் ஆனால் இன்னும் வசதி. நல்லா காரியத்தை சாதிக்கலாம். லஞ்சம் வாங்குபவனை விட கொடுப்பவன் இரண்டு மடங்கு குற்றவாளி, நாம் நம் சுயநலத்தால் அடுத்தவனுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு லஞ்சம் கொடுத்து முன்னே செய்ய முயலுகிறோம். யாருமே லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் அவர்களின் பணியை விதிப்படி செய்து தானே ஆக வேண்டும். முதல் குற்றவாளி இரண்டாவது குற்றவாளியுடன் உறவினர் ஆவது எப்படி தவறு.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
அசுரன் wrote:இன்றைய கேள்விகள்:
1. வாழ்க்கையில் நேரும் அவமானங்களை வைராக்கியத்துடன் எதிர்கொண்டு வெற்றிப்பாதையில் முன்னேர வேண்டும் - இது எந்த அளவிற்கு சரியான கூற்று.
இந்த வைராக்கியம் இல்லாவிடில் மனிதன் முன்னேற முடியாது
2. இன்றைய நவீன காலத்தில் மோட்டர் பொருத்தப்படாத வண்டிகள் சாலையில் செல்வதால் இடைஞ்சலா? உங்கள் பார்வையில் ஒரு அலசு அலசுங்கள் பார்ப்போம். (உதா. சைக்கிள், கைரிக்ஷா, மூணு சக்கர சைக்கிள், மாட்டுவண்டி மற்றும் பல)
என்ன செய்வது அவரவர் வசதிக்கு ஏற்பதான் வாகனம் வைத்திருக்க முடியும்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சபாஷ் அருமையான பதில் முதலாமவது.... இரண்டு பட்டும்படாம போயிட்டீங்கமகா பிரபு wrote:1. பிள்ளைகள் சரிவர படிக்கவில்லையென்றால் அது பெற்றவர் தவறா? ஆசிரியர் தவறா? அல்லது பிள்ளைகள் தவறா?
இதில் யார்மீதும் தவறு சொல்வதை விட ஆசிரியரின் முயற்சியில் பெற்றோர்களின் பங்களிப்பில் மாணவனை படிப்படியாக முன்னேற்ற பாடுபடவேண்டும்.
2. உங்களிடம் லஞ்சம் கேட்டு பெற்று ஒரு வேலையை செய்த ஒருவர் உங்கள் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ பெண் பார்க்கும்போது அந்த திருமணத்தால் அவர் உறவினராகும் பட்சத்தில் உங்கள் மனது அதை ஏற்குமா? நேர்மையான பதில் தேவை!நிச்சயமாக ஏற்காது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரு கேள்விகளுக்கு தங்களது பதிலுக்கு மிக்க நன்றி பிஜிராமன்பிஜிராமன் wrote:அருமை சார்,
முதல் கேள்விக்கு,
ஆசிரியரால் மட்டுமே ஒரு மாணவன் படிப்பிலும் மற்ற அனைத்திலும் சிறக்க முடியும்.
இங்கு ஆசானால், படிப்பே வராத மாணவன், பெரிய அளவில் படித்து உயர்ந்து இருப்பவர்களும் இருக்கிறார்கள் , ஆசானால், நன்கு படித்த மாணவனும் குட்டி சேவுராக்கியதும் உண்டு.
அருமையான விளக்கம்... ஆக ஆசிரியர் நினைத்தால் மாணவனை மாற்றலாம் என்பது உங்கள் வாதம்... அற்புதம்
இரண்டாவது கேள்விக்கு
அந்த மாதிரி ஆளுங்கள ஒரு நோய் கிருமிய, வெறுக்குற மாதிரி வெறுத்து ஒதுக்கிருவேன்.
உங்கள் பார்வையில் இந்த பதில் அருமை:
நன்றிகள் சார்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சதாசிவம் wrote:என் பதில்கள்
1. வாழ்க்கையில் நேரும் அவமானங்களை வைராக்கியத்துடன் எதிர்கொண்டு வெற்றிப்பாதையில் முன்னேர வேண்டும் - இது எந்த அளவிற்கு சரியான கூற்று.
இது அவரவருக்கு நிகழும் அவமானங்களைப் பொறுத்து இருக்கிறது.
2. இன்றைய நவீன காலத்தில் மோட்டர் பொருத்தப்படாத வண்டிகள் சாலையில் செல்வதால் இடைஞ்சலா? உங்கள் பார்வையில் ஒரு அலசு அலசுங்கள் பார்ப்போம். (உதா. சைக்கிள், கைரிக்ஷா, மூணு சக்கர சைக்கிள், மாட்டுவண்டி மற்றும் பல)
பரபரப்பான சாலையில் அவசியம் இல்லை.
அடுத்த கேள்வி
1. பிள்ளைகள் சரிவர படிக்கவில்லையென்றால் அது பெற்றவர் தவறா? ஆசிரியர் தவறா? அல்லது பிள்ளைகள் தவறா?
சமுதாயத்தில் மேல் தான் தவறு. சரி என்று நாம் நினைத்து கொண்டு இருக்கும் மதிப்பெண்களால் முட்டாளாக முத்திரை குத்தபடுகின்றனர்.
2. உங்களிடம் லஞ்சம் கேட்டு பெற்று ஒரு வேலையை செய்த ஒருவர் உங்கள் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ பெண் பார்க்கும்போது அந்த திருமணத்தால் அவர் உறவினராகும் பட்சத்தில் உங்கள் மனது அதை ஏற்குமா? நேர்மையான பதில் தேவை!
அவரை அழகாக ஏற்றுக் கொள்வேன், லஞ்சம் கொடுக்கத் தெரியராக இருக்கும் போதே அவருக்கு நாம் உறவினர் ஆகிவிடுகிறோம்.
உங்கள் பதில்கள் மிகவும் அருமை... நறுக்குதெறித்தார்போல் தாங்கள் வெளிப்படையாகவே அலசியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:அடுத்த இரண்டு கேள்விகள்:
1. பிள்ளைகள் சரிவர படிக்கவில்லையென்றால் அது பெற்றவர் தவறா? ஆசிரியர் தவறா? அல்லது பிள்ளைகள் தவறா?
மூவரின் தவறும்...விதை-விதைக்கப்பட்ட நிலம்-பராமரிப்பவன் மூவரும் வீரியாமாக இல்லையெனில் விதையும் பட்டுப்போகும்-விளைச்சலும் கெட்டுப்போகும்-நிலமும் இற்றுபோனாதாகி ஏளனத்துக்குரியதாகிவிடும்...
இந்த முக்கோணத் தயாரிப்பில் எந்தக்கோடு இழுத்துக்கொண்டாலும் முக்கோணம் முழுகோணலாகிவிடும்...
2. உங்களிடம் லஞ்சம் கேட்டு பெற்று ஒரு வேலையை செய்த ஒருவர் உங்கள் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ பெண் பார்க்கும்போது அந்த திருமணத்தால் அவர் உறவினராகும் பட்சத்தில் உங்கள் மனது அதை ஏற்குமா? நேர்மையான பதில் தேவை!
என் கொள்கை வெங்காயமெல்லாம் என்னோடுதான்...அது என் பிள்ளைகளைப் பாதிக்கக் கூடாது...
அதையெல்லாம் மீறி என் பிள்ளைகளின் வாழ்க்கைத்துணை வேறு நபர் என்னும்போது இதற்கெல்லாம் ஆவேசப்பட்டு 'இ' வாயன் ஆவதில் இஷ்டமில்லை...பிள்ளைகளின் வாழ்க்கைத்துணையாகத்தான் அப்படிப்பட்டவர்களைத் தேர்வு செய்யமாட்டேன்...இதுதான் என் இயல்பு-யதார்த்தம்... [/quote]
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றிகள் சார்.அசுரன் wrote:சபாஷ் அருமையான பதில் முதலாமவது.... இரண்டு பட்டும்படாம போயிட்டீங்க
- Sponsored content
Page 11 of 39 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 39
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 39
|
|