Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பறவை விரிக்குது சிறகை
+2
அசுரன்
கவினா
6 posters
Page 1 of 1
ஒரு பறவை விரிக்குது சிறகை
விடிஞ்சாக்க கல்யாணம்
வீதியெல்லாம் ஊர்கோலம்
முடிஞ்சாச்சி மச்சானே - இந்த
மூதியோட எதிர்காலம்
பொட்டபுள்ள கண்ணோரம்
பொழுதுக்கும் நீரு வரும் - இந்த
பொட்டலத்த கொண்டுபோக
பொழுசாய காருவரும்.
மருதானி அரைக்காக - இந்த
மடச்சிறுக்கி விரலுக்கு - கொஞ்சம்
அரளிவிதை அரைச்சி தந்தா
அப்படியே முழுங்கிருவேன்.
சீமத்துரை மாப்பிள்ள
சென்னையில இருக்காராம் - ஆனா
மாமன் மகன் நீதானே
மனசெல்லாம் நெறஞ்சிருக்க
வீரபாண்டி திருவிழாவில்
வித்தையெல்லாம் காட்டுனியே-எம்
மாராப்பு சீலக்குள்ளே
மன்மதத்தீ மூட்டுனியே.
ரோசாப்பூ உதட்டோரம்
இளநீரு பறிச்சீயே-இந்த
ராசாத்தி உடம்பெல்லாம்
தேனள்ளி குடிச்சீயே.
அய்யனாரு கோயிலில
அச்சு வெல்லம் தின்னோமே
கொய்யா தோப்பில் களவாடி
கொறத்தனமா நின்னோமே.
ஒத்தரூபா நோட்டுமேல
கையெழுத்து போட்டுத்தந்த-ஆனா
பத்தலயே மச்சானே-இந்த
பாவிமக செலவுக்கு.
முந்தானையில் படுத்தவனே
முடிச்சி மூனு போடனுன்னு
முந்தாநேத்தே முடிவு பண்னேன் -உம்
முடிவுக்காக காத்திருக்கேன்.
மதுரபக்கம் போயிரலாம் - ஒரு
மரக்குடிச பாத்துக்கலாம்
மண்பாண்டம் ஒன்னுரெண்டு
முடிஞ்சாக்க சேத்துக்கலாம்.
ஓடப்பக்கம் ஓரத்தில
ஒத்தையில நின்னிருப்பேன்-என்
உசுர கொண்டு வருவீன்னு
உனக்காக காத்திருப்பேன்.
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
இவ்வளவு அருமையாக யாரும் கவிதை எழுத முடியாதுன்னே சொல்லுவேன். ஆமாம் மாமனுக்காக காத்திருக்கும் ஒரு மயிலின் மனதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியமைக்கு 5 நட்சத்திர பாராட்டுகள் நண்பரே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
அசுரன் wrote:இவ்வளவு அருமையாக யாரும் கவிதை எழுத முடியாதுன்னே சொல்லுவேன். ஆமாம் மாமனுக்காக காத்திருக்கும் ஒரு மயிலின் மனதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியமைக்கு 5 நட்சத்திர பாராட்டுகள் நண்பரே
உங்கள் பாராட்டு பரவசப்படுத்துகிறது.
உங்கள் வாசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
கவிதையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
அருமையான, அதே நேரத்தில் எளிமையான கவிதை. பாராட்டுக்கள் சுந்தரபாண்டி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
நாட்டுப்புறக் கவிதையில நாட்டுப் புற மனசை 'நச்'னு படம் புடுச்சீக...
வார்த்தைகளிலும் வசீகரம்...வாழ்த்துகள்...
வார்த்தைகளிலும் வசீகரம்...வாழ்த்துகள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
மகா பிரபு wrote:கவிதையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Similar topics
» நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை...
» நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை...
» மிகப் பெரிய பறவை, மிகச் சிறிய பறவை!
» சிறகை விரி! வானில் எழு!!
» சிறகை விரித்தால் மயிலாட்டம்…!
» நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை...
» மிகப் பெரிய பறவை, மிகச் சிறிய பறவை!
» சிறகை விரி! வானில் எழு!!
» சிறகை விரித்தால் மயிலாட்டம்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|