Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பறவை விரிக்குது சிறகை
+2
அசுரன்
கவினா
6 posters
Page 1 of 1
ஒரு பறவை விரிக்குது சிறகை
விடிஞ்சாக்க கல்யாணம்
வீதியெல்லாம் ஊர்கோலம்
முடிஞ்சாச்சி மச்சானே - இந்த
மூதியோட எதிர்காலம்
பொட்டபுள்ள கண்ணோரம்
பொழுதுக்கும் நீரு வரும் - இந்த
பொட்டலத்த கொண்டுபோக
பொழுசாய காருவரும்.
மருதானி அரைக்காக - இந்த
மடச்சிறுக்கி விரலுக்கு - கொஞ்சம்
அரளிவிதை அரைச்சி தந்தா
அப்படியே முழுங்கிருவேன்.
சீமத்துரை மாப்பிள்ள
சென்னையில இருக்காராம் - ஆனா
மாமன் மகன் நீதானே
மனசெல்லாம் நெறஞ்சிருக்க
வீரபாண்டி திருவிழாவில்
வித்தையெல்லாம் காட்டுனியே-எம்
மாராப்பு சீலக்குள்ளே
மன்மதத்தீ மூட்டுனியே.
ரோசாப்பூ உதட்டோரம்
இளநீரு பறிச்சீயே-இந்த
ராசாத்தி உடம்பெல்லாம்
தேனள்ளி குடிச்சீயே.
அய்யனாரு கோயிலில
அச்சு வெல்லம் தின்னோமே
கொய்யா தோப்பில் களவாடி
கொறத்தனமா நின்னோமே.
ஒத்தரூபா நோட்டுமேல
கையெழுத்து போட்டுத்தந்த-ஆனா
பத்தலயே மச்சானே-இந்த
பாவிமக செலவுக்கு.
முந்தானையில் படுத்தவனே
முடிச்சி மூனு போடனுன்னு
முந்தாநேத்தே முடிவு பண்னேன் -உம்
முடிவுக்காக காத்திருக்கேன்.
மதுரபக்கம் போயிரலாம் - ஒரு
மரக்குடிச பாத்துக்கலாம்
மண்பாண்டம் ஒன்னுரெண்டு
முடிஞ்சாக்க சேத்துக்கலாம்.
ஓடப்பக்கம் ஓரத்தில
ஒத்தையில நின்னிருப்பேன்-என்
உசுர கொண்டு வருவீன்னு
உனக்காக காத்திருப்பேன்.
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
இவ்வளவு அருமையாக யாரும் கவிதை எழுத முடியாதுன்னே சொல்லுவேன். ஆமாம் மாமனுக்காக காத்திருக்கும் ஒரு மயிலின் மனதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியமைக்கு 5 நட்சத்திர பாராட்டுகள் நண்பரே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
அசுரன் wrote:இவ்வளவு அருமையாக யாரும் கவிதை எழுத முடியாதுன்னே சொல்லுவேன். ஆமாம் மாமனுக்காக காத்திருக்கும் ஒரு மயிலின் மனதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியமைக்கு 5 நட்சத்திர பாராட்டுகள் நண்பரே
உங்கள் பாராட்டு பரவசப்படுத்துகிறது.
உங்கள் வாசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
கவிதையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
அருமையான, அதே நேரத்தில் எளிமையான கவிதை. பாராட்டுக்கள் சுந்தரபாண்டி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
நாட்டுப்புறக் கவிதையில நாட்டுப் புற மனசை 'நச்'னு படம் புடுச்சீக...
வார்த்தைகளிலும் வசீகரம்...வாழ்த்துகள்...
வார்த்தைகளிலும் வசீகரம்...வாழ்த்துகள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
மகா பிரபு wrote:கவிதையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Similar topics
» நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை...
» நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை...
» மிகப் பெரிய பறவை, மிகச் சிறிய பறவை!
» சிறகை விரி! வானில் எழு!!
» சிறகை விரித்தால் மயிலாட்டம்…!
» நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை...
» மிகப் பெரிய பறவை, மிகச் சிறிய பறவை!
» சிறகை விரி! வானில் எழு!!
» சிறகை விரித்தால் மயிலாட்டம்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|