ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் உயிர்த்தோழி

+4
அசுரன்
பார்த்திபன்
ந.கார்த்தி
கவினா
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என் உயிர்த்தோழி  - Page 2 Empty என் உயிர்த்தோழி

Post by கவினா Tue Jan 17, 2012 5:11 pm

First topic message reminder :

தோழி!
நீயும் நானும்
ஒரே நிறத்தில்
பாவாடை சட்டை போட்டோம்.
ஒரே நிற்த்தில்தான்
தாவனிகூட கட்டினோம்.

ஒரே ரசனை
உன்னையும் என்னையும்
இணைத்தது.
நீ
இன்னொரு நானாகி
என்னை பிரமிக்க வைத்தாய்.

எல்லா சம்பவங்களும்
நம்மிடம்
ஒரே உணர்வு நரம்பைதான்
சுண்டி விட்டன.
ஒரே உணர்வு நரம்பில்
ஊஞ்சலாடினோம் நாம்.

நாம்
ஒரே உயிரின்
இரண்டு முடிச்சுகள்.

நான் சொல்ல நினைப்பதை
அப்படியே சொல்லி
என்னை அசரவைப்பாய் நீ.

கல்யாணத்திற்கு பிறகும்கூட
வாரமொருமுறையாவது
வந்து பார்த்து விடுவேன் உன்னை.
ஏனெனில்
உன்னோடு கழிக்கின்ற
பொழுதுகளை மட்டும்தான்
வாழ்ந்த கணங்களென
கணக்கு வைத்து கொள்கிறேன்
நான்.

என் அருமை சிநேகிதியே!
அக்கா தங்கச்சிபோல
அந்யோன்யமாய் பழகிவந்த
நம்மை பார்த்து
அடச்சீ.
எப்படியடி சொல்ல முடிந்தது
இந்த உலகத்தால் .
"அவுங்க ரெண்டுபேருக்கும்
லெஸ்பியன் இருக்கும்போல"என்று.




நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down


என் உயிர்த்தோழி  - Page 2 Empty Re: என் உயிர்த்தோழி

Post by இளமாறன் Tue Jan 17, 2012 10:34 pm

சுந்தரபாண்டி wrote:நீங்கள் நான்கே வரிகளில் ஆலோசனை சொல்லி முடித்துக் கொண்டீர்கள்.
ஆனால் இதற்கு நான் பதில் சொல்ல முயன்றால்
எனக்கு நான்கு மணி நேரம் தேவைப்படும்.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
நெகட்டிவ் பாயிண்ட் சொல்லி மனதை உடைப்பதாய் சொன்னீர்களே
உண்மையில் நான் சொன்னதில் எவையெல்லாம் நெகட்டிவ் பாயிண்ட் என்று எனக்கு தெரியவில்லை.
சற்று கோடிட்டுக் காட்டினால் என்னை நான் திருத்திக் கொள்கிறேன்.
நல்லவைகளை சொல்லும்போது நல்லதை மட்டும் சொல்லுங்கள் என்றீர்களே
எனக்குத் தெரிந்து நான் கூறிய அனைத்துமே சமூக அக்கறை கொண்ட நல்லவைதான்.
நல்லவைகள் அல்லாமல் அல்லவைகளை கூறும் குணம் எனக்கு எப்போதும் இல்லை.
என்றாலும் எங்கேயேனும் நான் அப்படி கூறியுள்ளதாக உங்களுக்கு தோன்றினால் சற்று கோடிட்டு காட்டுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.
நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

உங்கள் கவிதிறமை நன்று அதில் எள்ளளவும் தவறில்லை
தங்கள் சிந்தனையின் ஆக்கம் அழகு அதிலும் எனக்கு தவறு தோன்றவில்லை
ஆனால் உங்கள் கவிதைகள் என்னை மட்டும் பாதிக்கிறது என்று தான் சொல்கிறேன் ...நான் வேறு யாரையும் சொல்லவில்லை

தவறு இருந்தால் மன்னிக்கவும்

அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் உயிர்த்தோழி  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் உயிர்த்தோழி  - Page 2 Empty Re: என் உயிர்த்தோழி

Post by கவினா Tue Jan 17, 2012 10:43 pm

இளமாறன் wrote:
சுந்தரபாண்டி wrote:நீங்கள் நான்கே வரிகளில் ஆலோசனை சொல்லி முடித்துக் கொண்டீர்கள்.
ஆனால் இதற்கு நான் பதில் சொல்ல முயன்றால்
எனக்கு நான்கு மணி நேரம் தேவைப்படும்.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
நெகட்டிவ் பாயிண்ட் சொல்லி மனதை உடைப்பதாய் சொன்னீர்களே
உண்மையில் நான் சொன்னதில் எவையெல்லாம் நெகட்டிவ் பாயிண்ட் என்று எனக்கு தெரியவில்லை.
சற்று கோடிட்டுக் காட்டினால் என்னை நான் திருத்திக் கொள்கிறேன்.
நல்லவைகளை சொல்லும்போது நல்லதை மட்டும் சொல்லுங்கள் என்றீர்களே
எனக்குத் தெரிந்து நான் கூறிய அனைத்துமே சமூக அக்கறை கொண்ட நல்லவைதான்.
நல்லவைகள் அல்லாமல் அல்லவைகளை கூறும் குணம் எனக்கு எப்போதும் இல்லை.
என்றாலும் எங்கேயேனும் நான் அப்படி கூறியுள்ளதாக உங்களுக்கு தோன்றினால் சற்று கோடிட்டு காட்டுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.
நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

உங்கள் கவிதிறமை நன்று அதில் எள்ளளவும் தவறில்லை
தங்கள் சிந்தனையின் ஆக்கம் அழகு அதிலும் எனக்கு தவறு தோன்றவில்லை
ஆனால் உங்கள் கவிதைகள் என்னை மட்டும் பாதிக்கிறது என்று தான் சொல்கிறேன் ...நான் வேறு யாரையும் சொல்லவில்லை

தவறு இருந்தால் மன்னிக்கவும்

அன்பு மலர் அன்பு மலர்

அண்ணா அவ்வளவு பெரிய வார்த்தையை சொல்லாதீர்கள்.
மன்னிப்பு என்று கேட்கிற அளவுக்கு நீங்கள் எதையுமே சொல்லிவிடவில்லை.
முடிந்தவரை இனி உங்களைப் புண்படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறேன்.
என்றாலும் ஒரு முறை எது உங்களை பாதித்தது என்று சற்று வெளிப்படையாக சொல்லிவிடுங்களேன்.
நான் என்னை மேலும் பக்குவப் படுத்திக்கொள்ள உதவுமல்லவா?
நன்றி அண்ணா.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

என் உயிர்த்தோழி  - Page 2 Empty Re: என் உயிர்த்தோழி

Post by கவினா Wed Jan 18, 2012 9:18 am

சார்லஸ் mc wrote:
இளமாறன் wrote:கவிதை நன்று ..ஆனால் ஒவ்வொரு கவிதையும் நன்றாக படைத்து விட்டு ஒரு நெகட்டிவ் கருத்தையும் சொல்லி மனிதர்களின் மனதை ஆழமாக அடித்து பார்க்கிறீர்கள் ...

நல்லவைகள் சொல்லும் பொது நல்லவைகளை மட்டும் பதிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம் அன்பு மலர்


மிகவும் சாியாக சொன்னீா்கள்.

நண்பர் சார்லஸ் அவர்களுக்கு.
அண்ணன் இளமாறன் அவர்கள் கரூத்தை ஆமோதித்தீர்களே
என்மேல் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள்
குறைத்துக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

என் உயிர்த்தோழி  - Page 2 Empty Re: என் உயிர்த்தோழி

Post by சார்லஸ் mc Wed Jan 18, 2012 9:32 am

கவிதையின் முடிவில் நெகடிவ் கருத்த வருவதை குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.


என் உயிர்த்தோழி  - Page 2 154550என் உயிர்த்தோழி  - Page 2 154550என் உயிர்த்தோழி  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என் உயிர்த்தோழி  - Page 2 154550என் உயிர்த்தோழி  - Page 2 154550என் உயிர்த்தோழி  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

என் உயிர்த்தோழி  - Page 2 Empty Re: என் உயிர்த்தோழி

Post by பார்த்திபன் Wed Jan 18, 2012 11:03 am

சார்லஸ் mc wrote:கவிதையின் முடிவில் நெகடிவ் கருத்த வருவதை குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.

சில அருமையான திரைப்படங்கள் சோகமான முடிவைக் கொண்டிருக்கும். படம் முழுவதையும் ரசித்துப் பார்த்த நமக்கு, சே, முடிவு மட்டும் சுபமாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றும். இது போன்ற மனோபாவத்தைதான் திரு.இளமாறனும், திரு.சார்லஸ் அவர்களும் விளக்க முற்பட்டார்கள் என்று எண்ணுகிறேன். என்ன செய்வது சோகமும் மனிதனால் தவிர்க்க முடியாத ஒரு உணர்வு தானே! கவிதையிலும் இது கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

என் உயிர்த்தோழி  - Page 2 Empty Re: என் உயிர்த்தோழி

Post by கவினா Sat Jan 21, 2012 12:08 am

பார்த்திபன் wrote:
சார்லஸ் mc wrote:கவிதையின் முடிவில் நெகடிவ் கருத்த வருவதை குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.

சில அருமையான திரைப்படங்கள் சோகமான முடிவைக் கொண்டிருக்கும். படம் முழுவதையும் ரசித்துப் பார்த்த நமக்கு, சே, முடிவு மட்டும் சுபமாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றும். இது போன்ற மனோபாவத்தைதான் திரு.இளமாறனும், திரு.சார்லஸ் அவர்களும் விளக்க முற்பட்டார்கள் என்று எண்ணுகிறேன். என்ன செய்வது சோகமும் மனிதனால் தவிர்க்க முடியாத ஒரு உணர்வு தானே! கவிதையிலும் இது கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

இப்போது தெளிவாக புரிந்துகொண்டேன் தோழரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

என் உயிர்த்தோழி  - Page 2 Empty Re: என் உயிர்த்தோழி

Post by கவினா Sat Jan 21, 2012 12:12 am

சார்லஸ் mc wrote:கவிதையின் முடிவில் நெகடிவ் கருத்த வருவதை குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.

இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன் தோழரே

தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள் தோழரே
நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

என் உயிர்த்தோழி  - Page 2 Empty Re: என் உயிர்த்தோழி

Post by கவினா Sat Jan 21, 2012 12:14 am

RaRa3275 wrote:கவிதைக்குப் புதிய பாடுபொருள்..
நல்ல சிந்தனை-நல்ல உணர்வு..
கலக்குறே பாண்டி...

வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

என் உயிர்த்தோழி  - Page 2 Empty Re: என் உயிர்த்தோழி

Post by கவினா Sat Jan 21, 2012 12:16 am

பார்த்திபன் wrote:உங்கள் கவிதை மூலம் களங்கப்பட்ட சமுதாயத்தின் கன்னத்தில் அறைந்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள் !

வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

என் உயிர்த்தோழி  - Page 2 Empty Re: என் உயிர்த்தோழி

Post by கவினா Sat Jan 21, 2012 12:18 am

அசுரன் wrote:சொல்றவன் சொல்லிட்டு போறான் விடுங்க..... புன்னகை மற்றவர்கள் விமர்சனங்களுக்கு நாம் கவலை பட்டால் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. அருமையான உணர்வுப்பூர்வமான நட்புக்கவிதை. பாராட்டுகள் நண்பரே

வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

என் உயிர்த்தோழி  - Page 2 Empty Re: என் உயிர்த்தோழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum