புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருத்தம்  I_vote_lcapவருத்தம்  I_voting_barவருத்தம்  I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
வருத்தம்  I_vote_lcapவருத்தம்  I_voting_barவருத்தம்  I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வருத்தம்  I_vote_lcapவருத்தம்  I_voting_barவருத்தம்  I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
வருத்தம்  I_vote_lcapவருத்தம்  I_voting_barவருத்தம்  I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
வருத்தம்  I_vote_lcapவருத்தம்  I_voting_barவருத்தம்  I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
வருத்தம்  I_vote_lcapவருத்தம்  I_voting_barவருத்தம்  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருத்தம்  I_vote_lcapவருத்தம்  I_voting_barவருத்தம்  I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
வருத்தம்  I_vote_lcapவருத்தம்  I_voting_barவருத்தம்  I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
வருத்தம்  I_vote_lcapவருத்தம்  I_voting_barவருத்தம்  I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வருத்தம்  I_vote_lcapவருத்தம்  I_voting_barவருத்தம்  I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
வருத்தம்  I_vote_lcapவருத்தம்  I_voting_barவருத்தம்  I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 5:03 pm

வீட்டுக்குள் நுழைந்ததுமே
தங்கச்சி கத்துவாள்.
"அம்மா
அண்ணன் வந்திரிச்சி"

அடுக்களையிலிருந்து
தனது ஈரக்கைகளை
முந்தானையால் துடைத்தபடி
ஓடிவரும் அம்மா
சோர்ந்தயென் முகத்தை பார்த்ததுமே
கேட்பாள்
"என்னய்யா ஆச்சு இண்டர்வியு"

கிடைக்கவில்லையென்பதாய்
பிதுங்குமென் உதடுகளை பார்த்து
எல்லாமுகத்திலும் சோகம்படியும்.

"இந்த வேலை இல்லன்னாயென்ன
அடுத்த வேல கண்டிப்பா கெடைக்கும்
வருத்தபடாம
வேற வேலைக்கு ட்ரை பண்ணு" -என
என் தோளில்
கை போடுவார் அப்பா.

"ம்ம் என்ன பண்றது
உனக்கு இந்த வேல கெடச்சிட்டா
அடுத்த வருஷமாச்சும்
இவ கல்யாணத்த முடிச்சிரலான்னு
நெனச்சேன்.
தள்ளிகிட்டே போகுது.
பாவம். நீயென்ன பண்ணுவ.
மனச மட்டும் தளர விட்ராதய்யா" -என
என் தாடையை பிடித்து
கெஞ்சுவாள் அம்மா.

"போனா போகட்டும் விடுண்ணா
நீ வா சாப்புடலாம்" - என
என் கையை பிடித்து
இழுப்பாள் தங்கை.

இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 5:06 pm

சூப்பருங்க சூப்பருங்க
ந.கார்த்தி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ந.கார்த்தி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வருத்தம்  Scaled.php?server=706&filename=purple11
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 5:08 pm

இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று.

கவிதையில் மனிதனின் நிலை அறிய செய்தீர்கள்

நன்று

காதல் என்றதும் குடும்பம் சூழ்நிலை எல்லாம் மறந்து விடுகிறார்கள் .. இது சாபமா ? விதியா .. பைத்தியம்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வருத்தம்  Ila
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 17, 2012 5:10 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி சூப்பருங்க

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 5:25 pm

இளமாறன் wrote:
இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று.

கவிதையில் மனிதனின் நிலை அறிய செய்தீர்கள்

நன்று

காதல் என்றதும் குடும்பம் சூழ்நிலை எல்லாம் மறந்து விடுகிறார்கள் .. இது சாபமா ? விதியா .. பைத்தியம்

காதலின் சாபமா என்று தெரியவில்லை.
ஆனால் காதலர்களுக்கு கிடைத்த வரம்.
அதனால்தான் அவர்களால் உலகை மறக்க முடிகிறது.

வாழ்த்திய உங்கள் உள்ளத்திற்கு நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 17, 2012 5:28 pm

அருமையான கவிதை ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Jan 17, 2012 5:51 pm

வருத்தம்  677196 வருத்தம்  224747944



வருத்தம்  Mவருத்தம்  Oவருத்தம்  Hவருத்தம்  Aவருத்தம்  N
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 9:27 pm

முடிவு கண்டிக்கத்தக்கதாய் இருக்கிறது...
ஆனால் செய்நேர்த்தி நன்றாக இருக்கிறது...
காதல் தப்பில்ல..
ஆனா அதுக்காக அலையறது சுத்தமாய் வீண்...




வருத்தம்  224747944

வருத்தம்  Rவருத்தம்  Aவருத்தம்  Emptyவருத்தம்  Rவருத்தம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 9:31 pm

ஓ அவரா நீங்க! அப்போ உடனே சங்கத்துல சேர்ந்துடுங்க (தமாசு) சராசரி இளைஞனின் மனதை படம்பிடித்து காட்டியமைக்கு பாராட்டுகள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 9:35 pm

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும். கிழவியை தூக்கி மனையில் வை - என்ற பழமொழி போல இருக்கிறது.
குடும்பத்தில் உள்ளவா்களின் நம்பிக்கையை தகா்ப்பது போல இருக்கிறது இந்த வாலிபனின் செயல்.
இன்றைய வாலிபா்களின் நிலையை கவிஞா் எடுத்த சொல்லியிரக்கிறாா்.
ஆரம்பம் வருத்தம்  2825183110 முடிவு வருத்தம்  246975



வருத்தம்  154550வருத்தம்  154550வருத்தம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வருத்தம்  154550வருத்தம்  154550வருத்தம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக