புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
62 Posts - 39%
heezulia
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
10 Posts - 6%
prajai
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ! மனிதர்களே!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat 14 Jul 2012 - 1:07


ஓ! மனிதர்களே!
இது நீர்நடுவே அமைந்த
தேசம் என்பதாலா
எங்கள் கண்களிலெல்லாம்
நீர்கோர்க்கச் செய்கிறீர்

அறம்பற்றிப் பாடுவதும்
அறம் பாடுவதும்
தமிழனுக்கே உரியது
என்பதாலா
இன்று
அறம்பற்றிப் பேசவும்
அஞ்சுகிறீர்

உரிமைக்குப் போராடும்
எங்களின் உயிர்களை
உணவாக்கிக் கொள்ளும்
ஓநாய்களுக்கு உதவுவதையா
உயர்வெனக் கருதுகிறீர்

அகிம்சை ஆயுதம் கொடுக்க
காவிகள் இங்கே
களமாடுகின்றன

வெள்ளையரிடம் எடுபட்ட அகிம்சை
கொள்ளையரிடம்
கோமாலித்தனமாகிப் போனதே
எதார்த்த உண்மை

ஓ! மனிதர்களே!
நாங்கள் அன்பாய்த்தான் கேட்டோம்
ஓங்கி அடித்தே
இல்லை என்றன
ஓநாய்கள்

எங்கள் கைகளை
ஓங்கச்செய்யும் வேலையை
அந்த ஓநாய்களே
ஓய்வின்றிச் செய்தன

நாங்கள் தட்டிக்கேட்டே
பழக்கப் பட்டவர்கள்
முன்பு அவர்கள் இதயங்களையும்
பின்பு அவர்கள் முதுகுகளையும்

தமிழன்
அயலாரிடம்
அயலாரின் தாய்மொழியிலேயே
பேசிப் பழக்கப்பட்டவன்
அதனால்தான்
சிங்களர்களுக்குத் தெரிந்த
ஆயுத மொழியிலேயே
அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் எங்களுக்குள்
ஒற்றுமையாய்
இருக்கக் கருதியதைவிட
அவர்களோடு ஒற்றுமையாய்
வாழக் கருதியதே அதிகம்

தோசைகூட
இரண்டு பக்கம்தான்
சுடு படுகிறது
நாங்கள் எல்லா பக்கமும்
எல்லா பக்கத்திலிருந்தும்
சுடப்படுகிறோம்

இனிமேல் நாங்கள்
எங்கள் பெண்களை
வர்ணிக்கும்போது கூட
மயிலே என்று
வர்ணிக்கப் போவதில்லை

கற்புமுதல் கண்ணீர்வரை
சேய்முதல் செங்குருதிவரை
தாய்முதல் தாய்மண்வரை
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
இனி இழப்பதற்கு எங்களிடம்
ஏதுமில்லை
நீங்கள் எதையாவது கொடுத்து
இழக்கச் செய்தால்தான் உண்டு!

--- அருமை நண்பர் அகரம் அமுதன் அவர்கள்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 14 Jul 2012 - 2:38

நன்று தமிழ்நேசன்.

இது உங்கள் கவிதை எனின் சொந்தக் கவிதைகள் பகுதியில் இடுங்கள் இல்லை எனின் எழுதியவரின் பெயரை இடுங்கள்.

தமிழ் அறம் பற்றி பேசுபவனை
அரம் கொண்டு கொல்பவனும்
தமிழனே எனும் பொழுது
அரம் வென்று அறம்
வீழ்கிறதோ!!!




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat 14 Jul 2012 - 5:39

யினியவன் wrote:நன்று தமிழ்நேசன்.

இது உங்கள் கவிதை எனின் சொந்தக் கவிதைகள் பகுதியில் இடுங்கள் இல்லை எனின் எழுதியவரின் பெயரை இடுங்கள்.

தமிழ் அறம் பற்றி பேசுபவனை
அரம் கொண்டு கொல்பவனும்
தமிழனே எனும் பொழுது
அரம் வென்று அறம்
வீழ்கிறதோ!!!
இப்போது எழுதியவரின் பெயரை இணைத்திருக்கிறேன். கவனப்படுத்தியமைக்கு என் நன்றிகள் யினிவன் அவர்களே!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat 14 Jul 2012 - 9:22

தமிழ்நேசன்1981 wrote:




கற்புமுதல் கண்ணீர்வரை
சேய்முதல் செங்குருதிவரை
தாய்முதல் தாய்மண்வரை
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
இனி இழப்பதற்கு எங்களிடம்
ஏதுமில்லை
நீங்கள் எதையாவது கொடுத்து
இழக்கச் செய்தால்தான் உண்டு!
சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat 14 Jul 2012 - 15:55

சூப்பருங்க சூப்பருங்க

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat 14 Jul 2012 - 16:01

சூப்பருங்க
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக