புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
7 Posts - 4%
prajai
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
7 Posts - 4%
Ammu Swarnalatha
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ! மனிதர்களே!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jul 13, 2012 11:37 pm


ஓ! மனிதர்களே!
இது நீர்நடுவே அமைந்த
தேசம் என்பதாலா
எங்கள் கண்களிலெல்லாம்
நீர்கோர்க்கச் செய்கிறீர்

அறம்பற்றிப் பாடுவதும்
அறம் பாடுவதும்
தமிழனுக்கே உரியது
என்பதாலா
இன்று
அறம்பற்றிப் பேசவும்
அஞ்சுகிறீர்

உரிமைக்குப் போராடும்
எங்களின் உயிர்களை
உணவாக்கிக் கொள்ளும்
ஓநாய்களுக்கு உதவுவதையா
உயர்வெனக் கருதுகிறீர்

அகிம்சை ஆயுதம் கொடுக்க
காவிகள் இங்கே
களமாடுகின்றன

வெள்ளையரிடம் எடுபட்ட அகிம்சை
கொள்ளையரிடம்
கோமாலித்தனமாகிப் போனதே
எதார்த்த உண்மை

ஓ! மனிதர்களே!
நாங்கள் அன்பாய்த்தான் கேட்டோம்
ஓங்கி அடித்தே
இல்லை என்றன
ஓநாய்கள்

எங்கள் கைகளை
ஓங்கச்செய்யும் வேலையை
அந்த ஓநாய்களே
ஓய்வின்றிச் செய்தன

நாங்கள் தட்டிக்கேட்டே
பழக்கப் பட்டவர்கள்
முன்பு அவர்கள் இதயங்களையும்
பின்பு அவர்கள் முதுகுகளையும்

தமிழன்
அயலாரிடம்
அயலாரின் தாய்மொழியிலேயே
பேசிப் பழக்கப்பட்டவன்
அதனால்தான்
சிங்களர்களுக்குத் தெரிந்த
ஆயுத மொழியிலேயே
அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் எங்களுக்குள்
ஒற்றுமையாய்
இருக்கக் கருதியதைவிட
அவர்களோடு ஒற்றுமையாய்
வாழக் கருதியதே அதிகம்

தோசைகூட
இரண்டு பக்கம்தான்
சுடு படுகிறது
நாங்கள் எல்லா பக்கமும்
எல்லா பக்கத்திலிருந்தும்
சுடப்படுகிறோம்

இனிமேல் நாங்கள்
எங்கள் பெண்களை
வர்ணிக்கும்போது கூட
மயிலே என்று
வர்ணிக்கப் போவதில்லை

கற்புமுதல் கண்ணீர்வரை
சேய்முதல் செங்குருதிவரை
தாய்முதல் தாய்மண்வரை
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
இனி இழப்பதற்கு எங்களிடம்
ஏதுமில்லை
நீங்கள் எதையாவது கொடுத்து
இழக்கச் செய்தால்தான் உண்டு!

--- அருமை நண்பர் அகரம் அமுதன் அவர்கள்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 14, 2012 1:08 am

நன்று தமிழ்நேசன்.

இது உங்கள் கவிதை எனின் சொந்தக் கவிதைகள் பகுதியில் இடுங்கள் இல்லை எனின் எழுதியவரின் பெயரை இடுங்கள்.

தமிழ் அறம் பற்றி பேசுபவனை
அரம் கொண்டு கொல்பவனும்
தமிழனே எனும் பொழுது
அரம் வென்று அறம்
வீழ்கிறதோ!!!




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 14, 2012 4:09 am

யினியவன் wrote:நன்று தமிழ்நேசன்.

இது உங்கள் கவிதை எனின் சொந்தக் கவிதைகள் பகுதியில் இடுங்கள் இல்லை எனின் எழுதியவரின் பெயரை இடுங்கள்.

தமிழ் அறம் பற்றி பேசுபவனை
அரம் கொண்டு கொல்பவனும்
தமிழனே எனும் பொழுது
அரம் வென்று அறம்
வீழ்கிறதோ!!!
இப்போது எழுதியவரின் பெயரை இணைத்திருக்கிறேன். கவனப்படுத்தியமைக்கு என் நன்றிகள் யினிவன் அவர்களே!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 14, 2012 7:52 am

தமிழ்நேசன்1981 wrote:




கற்புமுதல் கண்ணீர்வரை
சேய்முதல் செங்குருதிவரை
தாய்முதல் தாய்மண்வரை
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
இனி இழப்பதற்கு எங்களிடம்
ஏதுமில்லை
நீங்கள் எதையாவது கொடுத்து
இழக்கச் செய்தால்தான் உண்டு!
சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 14, 2012 2:25 pm

சூப்பருங்க சூப்பருங்க

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jul 14, 2012 2:31 pm

சூப்பருங்க
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக