ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எது சரியான பிரயோகம் ?
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி

+3
இளமாறன்
ரா.ரா3275
ந.கார்த்தி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:21 pm

உடலும் உயிரும்

உடலும் உயிரும்
கலந்தவன் தானே மனிதன்
அன்பும் காமமும்
கலந்தது தானே காதல்

உடல் இல்லாத உயிரும்
அன்பு இல்லாத காதலும்
பேய்


உயிர் இல்லாத உடலும்
காமம் இல்லாத காதலும்
பினம்

தமிழ் கவிதை நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty நான் உனக்கு கடமைப் பட்டுள்ளேன்

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:22 pm

நான் உனக்கு கடமைப் பட்டுள்ளேன்
இறைவா !
நீ தந்த வரம் - எனக்கு
இப்பொழுதுதான் உணர்கிறேன்

தமிழ்ப் பேசத்தெரிவதே
பெரியக் குடுப்பினை - ஆனால்
எனக்கு எழுதப் படிக்கவும்
அருள்ப் புறிந்தாயே

இந்தப் பிறவிக்கு இதுப்போதும்
அடுத்த ஜென்மம்- இருந்தால்

தமிழனாய் !
தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த- தமிழனாய்
என்னை படைத்துவிடு
இல்லையேல்..
என்னைப் படைக்காமல் இருந்துவிடு !


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty பூக்கள் பூக்கும் தருனம்

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:23 pm

பூக்கள் பூக்கும் தருனம்

மலர்கள்
செடிகளில் மட்டும் பூப்பதில்லை
மடிகளிலும் பூக்கின்றன
மழலைகளாக


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty பல உயிர்கள் காக்கப்படும்

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:24 pm

காதல் செய்யும் முன்பும்
தற்கொலை செய்யும் முன்புன்
சிறிது யோசனை செய்தால்

பல உயிர்கள்
காக்கப்படும்....


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty மீள நினைப்பதும்மில்லை

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:25 pm

காதல்போதை
மிகவும் ஆபத்தானது
காதலில் விழுந்தவன்
மீள்வதும்மில்லை
மீள நினைப்பதும்மில்லை


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty தவிர்க்க முடியவில்லை

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:26 pm

அழகான பெண்களைப் பார்க்கையில்
அவள் கூட வருபவன் அவள்
அண்ணனாக இருக்க வேண்டும் என்று
மனது வேண்டிக்கொள்வதை
தவிர்க்க முடிவதில்லை


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty Re: நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:27 pm

இவை அனைத்து http://tamil-kavithay.blogspot.com/ நன்றி நன்றி இங்கிருந்து பகிரப்பட்டவை


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty ஒரு வார்த்தையில் சம்மதம்

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:32 pm


ஒரு வார்த்தையில் சொல்லலாம்

உன் சம்மதத்தை

உன் விழிகளால் சொல்லலாம்

உன் சம்மதத்தை

ஒரு கடிதத்தில் சொல்லலாம்

உன் சம்மதத்தை

தூது அனுப்பி சொல்லலாம்

உன் சம்மதத்தை

ஏனடி மௌனமாய் சொல்கிறாய்

யாருக்கும் கேட்க்க கூடாதென்றா

எனக்கே கேட்க்க வில்லையடி

நீ மௌனமாய் சொன்ன உன் சம்மதம்
எழுதியவர் ருத்ரன்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty Re: நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி

Post by ரா.ரா3275 Tue Jan 17, 2012 4:32 pm

நல்ல கவிதைகள் கார்த்தி...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  224747944

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Rநான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Aநான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Emptyநான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Rநான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty Re: நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி

Post by இளமாறன் Tue Jan 17, 2012 4:48 pm

ந.கார்த்தி wrote:
பூக்கள் பூக்கும் தருனம்

மலர்கள்
செடிகளில் மட்டும் பூப்பதில்லை
மடிகளிலும் பூக்கின்றன
மழலைகளாக

சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty Re: நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum