புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“வீட்டு கிச்சனுக்கு போவதற்கு கொச்சின் வரை வந்தாச்சு!”
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
“வீட்டு கிச்சனுக்கு போவதற்கு கொச்சின் வரை வந்தாச்சு!”
Cochin, India: Passengers from Thiruvananthapuram on board an Alliance Air flight were shocked to find themselves at Cochin airport yesterday (Monday) after the pilot announced that they had landed at Kozhikode.
Gokul Nair, a passenger, said there was utter confusion among passengers. “The crew announced that the flight has landed in Kozhikode, but looking out of the window I saw Cochin airport,” he said. “The pilot later came out of the cockpit and announced that he was under the impression he had landed in Kozhikode.”
திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு சென்று கொண்டிருந்த விமானப் பயணிகள் தமது விமானம் தரையிறங்கியபின் வெளியே எட்டிப் பார்த்ததில் திகைப்படைந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது. காரணம் வெளியே தெரிந்தது கொச்சின் விமான நிலையம்.
ஆனால், விமானத்தினுள் உள்ள பி.ஏ. சிஸ்டத்தில் விமானி, “நீங்கள் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளீர்கள்” என அறிவித்துக் கொண்டிருந்தார்.
என்ன மாயம் இது? தமிழர் புத்தாண்டை தமிழக அரசுகள் அவ்வப்போது மாற்றுவதுபோல, கோழிக்கோடை, கொச்சின் என்று மாற்றி விட்டதா கேரள அரசு?
அதெல்லாம் ஒன்றும் இல்லை. அலையன்ஸ் ஏர் (ஏர் இந்தியாவின் கிளை நிறுவனம்) விமானம்தான், கோழிக்கோடு என்று நினைத்து கொச்சியில் தரையிறங்கி பயணிகளை
அலையன்ஸ் ஏர்
அதிர வைத்திருந்தது! அதைவிட பெரிய ஆச்சரியம், விமானம் தரையிறங்கிய பின்னரும் அதன் விமானிக்கு தாம் தரையிறங்கியுள்ளது கொச்சின் விமான நிலையம் என்று தெரிந்திருக்கவில்லை என்பதே!
ஏர்-ட்ராபிக் கன்ட்ரோலர்கள், “அலையன் விமானம் வரும் நேரமல்ல என்பது தெரிந்தும், விமான தரையிறங்க அனுமதி கேட்டதால் பர்மிஷன் கொடுத்தோம்” என்கிறார்கள். இந்திய சிவில் ஏவியேஷன் நடைமுறையின்படி அவர்கள் செய்தது சரி. இந்திய விமான நிலையங்களில் தரையிறங்க விமானி அனுமதி கோரினால் கேள்வி கேட்காமல் அனுமதி வழங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
இது முற்று முழுதாக விமானியின் தவறுதான். ஆனால், அலையன்ஸ் ஏர் நிறுவனம், “வேறு இடத்துக்கு செல்லும் விமானத்தில் பணியாற்ற வேண்டிய விமானியை கடைசி நிமிடத்தில் இந்த ரூட்டில் அனுப்பியதால் ஏற்பட்ட குழப்பம் இது” என்று கூறியிருக்கிறது. அதாவது, விமானி தனது ஒரிஜினல் பணியின் பிரகாரம் செல்வதாக நினைத்து விட்டார் என்ற பிக்சரைக் கொடுக்க நினைக்கிறது நிறுவனம்.
ஆனால் இவர்களது கூற்றையே திருப்பிப் போடலாம். எபபடியென்றால், அலையன்ஸ் ஏர் விமானங்கள் ஏதும் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சினுக்கு நேரடியாக வரத் தேவையற்ற நேரம் அது. எனவே, விமானியின் ஒரிஜினல் பணிகூட நேரே கொச்சினுக்கு பறப்பதாக இருக்க முடியாது!
விமானத்தில் வந்த பயணி கோகுல் நாயர், “கோழிக்கோடில் தரையிறங்கியதாகவே விமானி அறிவித்தார். நாம் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, கொச்சின் விமான நிலையம் தெரிந்தது. விமானம் நின்றபின்னரே விமான காக்பிட்டில் இருந்து வெளியே வந்து, இதுதான் கோழிக்கோடு என்று தாம் நினைத்து விட்டதாக கூறினார்” என்று தெரிவித்தார்.
அலையன்ஸ் ஏர் ஆபரேட் செய்யும் திங்கட்கிழமை விமானம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சின், அகாதி (லக்ஷதீவுகள்) என்ற வழித்தடத்தில் செல்ல வேண்டும். இதனால், கோழிக்கோடு செல்ல வேண்டிய பயணிகளை கொச்சினில் இறக்கிவிட்டு விமானம் அகாதிவரை சென்று விட்டது. அங்கிருந்து திரும்பி வரும்போது, மீண்டும் கொச்சின் வந்து இவர்களை ஏற்றிக் கொண்டு கோழிக்கோடு சென்றது. 5 மணி நேரம் தாமதம்!
“கோழிக்கோடுக்கு லஞ்ச் டயம் போய்விடலாம் என்று விமானம் ஏறினோம். டின்னர் டயம்தான் போக முடியும் போலுள்ளது” என்று பூர்ணிமா ஜோசப் என்ற பயணி தெரிவித்தார். பாவம், கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டு கிச்சனுக்கு போகவேண்டியவரை கொச்சின் வரை இழுத்து வந்துவிட்டது அலையன்ஸ் ஏர்!
நல்ல வேளையாக இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இவர்களது விமானம் சேவையில் ஈடுபடுவதில்லை! இவர்கள் அந்தப் பக்கம் சென்றால், ஒரு யுத்தமே தொடங்க சான்ஸ் உள்ளது!!
தகவல் பகிர்வு - http://viruvirupu.com
Cochin, India: Passengers from Thiruvananthapuram on board an Alliance Air flight were shocked to find themselves at Cochin airport yesterday (Monday) after the pilot announced that they had landed at Kozhikode.
Gokul Nair, a passenger, said there was utter confusion among passengers. “The crew announced that the flight has landed in Kozhikode, but looking out of the window I saw Cochin airport,” he said. “The pilot later came out of the cockpit and announced that he was under the impression he had landed in Kozhikode.”
திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு சென்று கொண்டிருந்த விமானப் பயணிகள் தமது விமானம் தரையிறங்கியபின் வெளியே எட்டிப் பார்த்ததில் திகைப்படைந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது. காரணம் வெளியே தெரிந்தது கொச்சின் விமான நிலையம்.
ஆனால், விமானத்தினுள் உள்ள பி.ஏ. சிஸ்டத்தில் விமானி, “நீங்கள் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளீர்கள்” என அறிவித்துக் கொண்டிருந்தார்.
என்ன மாயம் இது? தமிழர் புத்தாண்டை தமிழக அரசுகள் அவ்வப்போது மாற்றுவதுபோல, கோழிக்கோடை, கொச்சின் என்று மாற்றி விட்டதா கேரள அரசு?
அதெல்லாம் ஒன்றும் இல்லை. அலையன்ஸ் ஏர் (ஏர் இந்தியாவின் கிளை நிறுவனம்) விமானம்தான், கோழிக்கோடு என்று நினைத்து கொச்சியில் தரையிறங்கி பயணிகளை
அலையன்ஸ் ஏர்
அதிர வைத்திருந்தது! அதைவிட பெரிய ஆச்சரியம், விமானம் தரையிறங்கிய பின்னரும் அதன் விமானிக்கு தாம் தரையிறங்கியுள்ளது கொச்சின் விமான நிலையம் என்று தெரிந்திருக்கவில்லை என்பதே!
ஏர்-ட்ராபிக் கன்ட்ரோலர்கள், “அலையன் விமானம் வரும் நேரமல்ல என்பது தெரிந்தும், விமான தரையிறங்க அனுமதி கேட்டதால் பர்மிஷன் கொடுத்தோம்” என்கிறார்கள். இந்திய சிவில் ஏவியேஷன் நடைமுறையின்படி அவர்கள் செய்தது சரி. இந்திய விமான நிலையங்களில் தரையிறங்க விமானி அனுமதி கோரினால் கேள்வி கேட்காமல் அனுமதி வழங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
இது முற்று முழுதாக விமானியின் தவறுதான். ஆனால், அலையன்ஸ் ஏர் நிறுவனம், “வேறு இடத்துக்கு செல்லும் விமானத்தில் பணியாற்ற வேண்டிய விமானியை கடைசி நிமிடத்தில் இந்த ரூட்டில் அனுப்பியதால் ஏற்பட்ட குழப்பம் இது” என்று கூறியிருக்கிறது. அதாவது, விமானி தனது ஒரிஜினல் பணியின் பிரகாரம் செல்வதாக நினைத்து விட்டார் என்ற பிக்சரைக் கொடுக்க நினைக்கிறது நிறுவனம்.
ஆனால் இவர்களது கூற்றையே திருப்பிப் போடலாம். எபபடியென்றால், அலையன்ஸ் ஏர் விமானங்கள் ஏதும் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சினுக்கு நேரடியாக வரத் தேவையற்ற நேரம் அது. எனவே, விமானியின் ஒரிஜினல் பணிகூட நேரே கொச்சினுக்கு பறப்பதாக இருக்க முடியாது!
விமானத்தில் வந்த பயணி கோகுல் நாயர், “கோழிக்கோடில் தரையிறங்கியதாகவே விமானி அறிவித்தார். நாம் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, கொச்சின் விமான நிலையம் தெரிந்தது. விமானம் நின்றபின்னரே விமான காக்பிட்டில் இருந்து வெளியே வந்து, இதுதான் கோழிக்கோடு என்று தாம் நினைத்து விட்டதாக கூறினார்” என்று தெரிவித்தார்.
அலையன்ஸ் ஏர் ஆபரேட் செய்யும் திங்கட்கிழமை விமானம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சின், அகாதி (லக்ஷதீவுகள்) என்ற வழித்தடத்தில் செல்ல வேண்டும். இதனால், கோழிக்கோடு செல்ல வேண்டிய பயணிகளை கொச்சினில் இறக்கிவிட்டு விமானம் அகாதிவரை சென்று விட்டது. அங்கிருந்து திரும்பி வரும்போது, மீண்டும் கொச்சின் வந்து இவர்களை ஏற்றிக் கொண்டு கோழிக்கோடு சென்றது. 5 மணி நேரம் தாமதம்!
“கோழிக்கோடுக்கு லஞ்ச் டயம் போய்விடலாம் என்று விமானம் ஏறினோம். டின்னர் டயம்தான் போக முடியும் போலுள்ளது” என்று பூர்ணிமா ஜோசப் என்ற பயணி தெரிவித்தார். பாவம், கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டு கிச்சனுக்கு போகவேண்டியவரை கொச்சின் வரை இழுத்து வந்துவிட்டது அலையன்ஸ் ஏர்!
நல்ல வேளையாக இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இவர்களது விமானம் சேவையில் ஈடுபடுவதில்லை! இவர்கள் அந்தப் பக்கம் சென்றால், ஒரு யுத்தமே தொடங்க சான்ஸ் உள்ளது!!
தகவல் பகிர்வு - http://viruvirupu.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|