ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்!

Go down

ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Empty ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்!

Post by பிரசன்னா Tue Jan 17, 2012 4:03 pm

ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்!

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொங்கலோடு பொங்கலாக போயஸ்கார்டன் போய்ச் சேர்ந்திருக்கிறது உளவு அறிக்கை ஒன்று. கடந்த சில தினங்களாக உளவுத்துறை ஸ்பெஷல் டீம் ஒன்றால் தயாரிக்கப்பட்டுவந்த இந்த ரிப்போர்ட், அமைச்சர்களின் நடவடிக்கைகள் தொடர்பானது!

உளவுத்துறை வட்டாரங்களில் கொஞ்சம் துருவியதில், இந்த ரிப்போர்ட்டில் உள்ள சில விபரங்கள் கிடைத்தன. அதில் முக்கியமாக உள்ள விவகாரம், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் நடவடிக்கைகள்தான் (இந்த ரிப்போர்ட்டை அமைச்சர் மறுக்கலாம். நிச்சயம் மறுப்பார்)

“கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் தொடர்புகளை வைத்திருக்கும் கட்சிக்காரர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசியபின், மன்னார்குடி குடும்பத்துடன் தொடர்புகளை கட் பண்ணிக் கொண்டவர்கள் பலர். ஆனால், கட் பண்ண முடியாத நிலையில் சிக்கலான தொடர்புகள் உள்ள சிலரும் உள்ளார்கள்.

அப்படியான சிக்கலான தொடர்புகள் இந்த அமைச்சருக்கு உள்ளதாக உளவுப்பிரிவு தகவல்கள் சொல்கின்றன.

இந்தத் தொடர்புகள் ஒரு சங்கிலித்தொடர் போன்ற பிஸினெஸ் டீலிங்குகள். இடையில் ஏதாவது ஒரு லிங்க் அறுந்தாலும், கதை கந்தலாகிவிடும். அதனால், அமைச்சர் ராமலிங்கம் நினைத்தாலும், உடனடியாக இதிலிருந்து வெளியே வர முடியாது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

அமைச்சர் ராமலிங்கம் ஈரோடு மாவட்டத்து ஆள். இப்படிச் சொன்னவுடன், சசிகலா குரூப்பில் யாருடைய கனெக்ஷனில் இவர் இருக்கிறார் என்பதை ஊகித்திருப்பீர்கள். ஆம். கொங்குமண்டல கிங்காக இருந்த ராவணனின் ஆள்தான் இவர்.

கே.வி.ராமலிங்கத்தை அரசியலில் உயர்த்தி விட்டதே ராவணன்தான். ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கட்சிக்காரர்களுடன் அவ்வளவாக மிங்கிள் பண்ணியிராத இவரை மாவட்டச் செயலாளர் ஆக்கியதே ராவணன்தான். அதற்குமுன் மா.செ.-வாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி. அவருக்கும் ராவணனுக்கும் அவ்வளவாக ஆகாது. அதன்பின் ராமலிங்கத்துக்கு பதவிகள் தேடிவந்தன. பசையான அமைச்சும் (பொதுப்பணித்துறை) ராவணனின் தயவில் கிடைத்தது.

ஒரு விஷயத்தை ஈரோடு மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ராவணன் ஆதரவு இருந்தும் அமைச்சர் ராமலிங்கம் தொகுதிக்குள் தலைகால் தெரியாமல் ஆடவில்லை. ஓரளவுக்கு அடக்கியே வாசித்துக்கொண்டு இருந்தார். அதே நேரத்தில், ராவணனின் குடும்பத்துடன் மிக நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த கட்சிக்காரரும் இவர்தான்.

ஸ்கூலில் படித்த ராவணனின் மகனுக்கு இவர்தான் கிட்டத்தட்ட ஒரு கார்டியன் போல செயற்பட்டார் என்கிறது உளவுத்துறை ரிப்போர்ட். அந்தளவுக்கு இவரது நெருக்கம் இருந்தது.

இவரது சில பிசினெஸ்கள் இவருடையவை அல்ல என்று சொல்பவர்களும் உள்ளார்கள். ராவணனின் இன்வெஸ்ட்மென்டுகள் இவரது பெயரில் இருந்தன என்கிறார்கள் அவர்கள். ஆனால், அதில்தான் ஒரு ட்ரிக்கியான கனெக்ஷன் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பொதுப்பணி வேலை கன்ட்ராக்ட்டுகள் விஷயத்தில் கடந்த தி.மு.க. அரசு தமது ஆட்களை நன்றாக கவனித்துக் கொண்டது. ஆட்சி மாறி அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின், அ.தி.மு.க. ஆட்கள் அந்த கன்ட்ராக்ட்டுகள் தமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க, அந்த இடத்தில் ஒரு ட்டுவிஸ்ட்.

தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளாக சம்பாதித்தவர்களின் பாக்கெட் ஆழமானது. அவர்களால் ‘கொடுக்க முடிந்ததை’ 5 வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் தொழிலில் இறங்கிய அ.தி.மு.க. ஆட்களால் கொடுக்க முடியவில்லை. இதனால், ஈரோடு மாவட்ட கன்ட்ராக்ட்டுகள் பெரும்பாலும், தி.மு.க.-வினரின் கைகளிலேயே தங்கிவிட்டன.

இந்த ‘கட்சிக்கு முன்னர் காசு’ பாலிசி, ராவணனின் ஐடியா என்கிறார்கள். அமைச்சர் அதற்கு செயல்வடிவம் கொடுத்தாராம்.

அதில் கிடைத்தவைதான், பங்கிடப்பட்டன. ஆனால், சரியான விகிதாசாரத்தில் பங்கிடப்படவில்லை. இந்தப் பங்கீட்டில் சிறிய பகுதி சென்னைக்குப் போக, மிகுதி ஒருவித கலந்து கட்டிய இன்வெஸ்ட்மென்டாக உள்ளது. இதிலுள்ள உரிமையாளர்கள் சும்மா பெயருக்குத்தான் ஓனர்கள்.

தந்திரமான இந்த முதலீடுகளை இப்போது உடனடியாக நேர் செய்ய முடியாது. காரணம், ராவணன் இப்போது அதிகாரத்தில் இல்லை. மறைந்துள்ள இன்வெஸ்ட்மென்டுகளை இப்போது மாற்றத் தொடங்கினால், லோக்கலில் கண்களை உறுத்தும். அவை யாருடையவை என்ற கேள்வி வரும். தொடர்ந்து அதிகாரபூர்வமற்ற ரெயிடு வரும். அமைச்சருக்கும் சிக்கல் வரும்.

இதுதான் அமைச்சருக்கு உள்ள சிக்கல் என்கிறது உளவுத்துறை ரிப்போர்ட்!

இந்த விவகாரத்தால் அமைச்சர் ராவணனுடன் தனது தொடர்புகளை ஏதோ ஒரு விதத்தில் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளாராம். அவர் நினைத்தால் எல்லாவற்றையும் முறித்துக் கொள்ளலாம். ஆனால், ராவணன் ஏதோ ஒரு விதத்தில் (அதிகாரபூர்வமற்ற விதத்தில்கூட) விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டால், அந்தாள் இந்தப் பக்கமாக கையைக் காட்டிவிட்டால், இவர் மகா சிக்கலில் மாட்டிக் கொள்வார்.

இதனால், முள்ளில் விழுந்த சேலையாகத்தான் அமைச்சர் ராவணன் தொடர்புகளில் இருந்து வெளியே வர வேண்டும்.

“அதற்குள் இந்த ‘உளவுத்துறை கடன்காரப் பாவிக’ (அமைச்சரின் பி.ஏ. ஒருவர் கூறிய சொற்பதம்) என்ன செய்வாங்களோ” என்று அமைச்சர் அங்கலாய்ப்பில் இருக்க, உ.க.பா.-களின் ரிப்போர்ட், நேற்று கார்டனில் லேன்ட் பண்ணியிருக்கிறது.

காம்பிரமைஸா, கல்தாவா என்பதுதான் அடுத்த கட்டம்!

தகவல் பகிர்வு - http://viruvirupu.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்
» ஜெயலலிதாவிடம் குறை கூற அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்
» மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்!
» ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட்
» டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum