புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா விமர்சனம்: வேட்டை I_vote_lcapசினிமா விமர்சனம்: வேட்டை I_voting_barசினிமா விமர்சனம்: வேட்டை I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
சினிமா விமர்சனம்: வேட்டை I_vote_lcapசினிமா விமர்சனம்: வேட்டை I_voting_barசினிமா விமர்சனம்: வேட்டை I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சினிமா விமர்சனம்: வேட்டை I_vote_lcapசினிமா விமர்சனம்: வேட்டை I_voting_barசினிமா விமர்சனம்: வேட்டை I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா விமர்சனம்: வேட்டை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 1:48 pm

சினிமா விமர்சனம்: வேட்டை 393705_311113052234864_183474481665389_1326122_404630547_n

கதாநாயகன்-கதாநாயகி: ஆர்யா-மாதவன்-அமலா பால்-சமீராரெட்டி.

டைரக்ஷன்: என்.லிங்குசாமி.

கதையின் கரு: பயந்த சுபாவமுள்ள அண்ணன், வீரமும் துணிச்சலும் மிகுந்த தம்பி ஆகிய இரண்டு சகோதரர்களை பற்றிய கதை.

மாதவனும், ஆர்யாவும் அண்ணன்-தம்பி. இவர்களின் தாத்தாவும் போலீஸ். அப்பாவும் போலீஸ். சின்ன வயதில் இருந்தே மாதவன் பயந்த சுபாவம். ஆர்யா, அடிதடிக்கு அஞ்சாத வீரர். அப்பாவின் மரணத்துக்குப்பின், அவருடைய வேலை மாதவனுக்கு கிடைக்கிறது.

தூத்துக்குடி நகரில் சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்கிறார். அங்கு அண்ணாச்சி, மாரி என்று இரண்டு தாதாக்கள். முதல் வேலையே மாதவனுக்கு சோதனையாக அமைகிறது. மாரியினால் கடத்தப்பட்ட கஸ்டம்ஸ் ஆபீசரின் மகளை மீட்கும் வேலை அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாதவனுக்கு பதில் ஆர்யா போய் மாரியுடன் மோதி, அந்த சிறுமியை மீட்கிறார். சிறுமியை மீட்ட துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி என்ற பெருமை மாதவனுக்கு கிடைக்கிறது.

அடுத்து, அண்ணாச்சியின் கடத்தல் லாரிகளை மடக்கி பிடிக்கும் வேலை மாதவனுக்கு வருகிறது. அவருக்கு பதில் ஆர்யா போய், கடத்தல் லாரிகளை மடக்குகிறார். இப்படி அண்ணன் செய்ய வேண்டிய வேலைகளை தம்பி செய்து முடித்து, அண்ணனுக்கு பெயர் வாங்கி கொடுக்கிறார்.

வில்லன்கள் சும்மா இருப்பார்களா? இரண்டு பேரும் ஒற்றுமையாகி, ஆர்யா-மாதவன் உயிருக்கு குறி வைக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ஆர்யாவும், மாதவனும் எப்படி தப்பித்து, தாதாக்களை தண்டிக்கிறார்கள்? என்பது மீதி கதை.

இந்த மெயின் கதைக்குள், அக்கா-தங்கையான சமீராரெட்டியும், அமலாபாலும் மாதவன்-ஆர்யாவுடன் இணையும் கிளைக்கதையை செருகியிருக்கிறார்கள்.

அந்தக்காலத்து எம்.ஜி.ஆர். பார்முலா கதை. அண்ணனை அடித்தவனை தம்பி திருப்பி அடிக்கும் சின்ன வயது மாதவன்-ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சியுடன், படத்தின் ஆரம்பமே அட்டகாசம். போலீஸ் வேலையை மாதவன் ஏற்க பயப்படுவது, ஆர்யா தைரியம் சொல்லி ஏற்க வைப்பது, மாதவனுக்கு கொடுக்கப்பட்ட முதல் வேலையை ஆர்யா முகத்தை மறைத்துக்கொண்டு போய் கச்சிதமாக செய்து முடிப்பது, அதன் மூலம் மாதவன் பெயர் வாங்குவது என கதை சுவாரஸ்ய றெக்கை கட்டி பறக்கிறது.

இப்படி படம் முழுக்க ஒவ்வொரு முடிச்சையும் வலுவாக போட்டு, பின்னர் புத்திசாலித்தனமாக அந்த முடிச்சுகளை அவிழ்த்திருக்கிறார், டைரக்டர் லிங்குசாமி. உதாரணத்துக்கு அந்த கேமரா. மாதவனுக்குப் பதில் ஆர்யா போய் சிறுமியை மீட்பதை கேமரா காட்டிக் கொடுப்பது; வில்லன்கள் இணைவது;

ஆர்யா-சமீராரெட்டியின் முதல் சந்திப்பு மோதலில் ஆரம்பிப்பதும், அவரையே அண்ணன் மாதவனுக்கு பெண் பார்ப்பதற்காக ஆர்யா போவதும், அங்கே சமீராரெட்டியின் தங்கை அமலாபாலை அவர் சந்திப்பதும், இன்ப அதிர்ச்சிகளுக்கு மேல் இன்ப அதிர்ச்சி.

ஆர்யா-அமலாபால் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள், இப்படி ஒரு லவ் சீன்களை பார்த்து ரொம்ப நாளாகிறது என்று எண்ண வைக்கின்றன.

அண்ணன்-தம்பி கதாபாத்திரங்களுக்கு அழகாய் பொருந்தியிருக்கிறார்கள் மாதவனும், ஆர்யாவும். பயந்த சுபாவத்தை முகத்தில் காட்டுவதில் மாதவன் கெட்டி என்றால், அதிரடி சண்டை காட்சிகளில் ஆர்யா வெளுத்துக் கட்டுகிறார்.

நடுரோட்டில் ஆர்யாவுடன் சண்டை போடுகிற காட்சியிலும், வீட்டுக்கு வந்த வில்லன் ஹசுதோஷ்ரானாவை, ``வெளியே போ'' என்று ஆவேசமாக துரத்துகிற இடத்திலும், சமீராரெட்டியின் நடிப்பில் அனல் பறக்கிறது.

அமலாபால், இன்னும் கூடுதல் அழகோடு தெரிகிறார்.

உயர் போலீஸ் அதிகாரியாக வரும் நாசர், ஏட்டு தம்பி ராமய்யா, வில்லன் ஹசுதோஷ்ரானா கவனம் ஈர்க்கிறார்கள்.

வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வளர்த்து, படத்தின் நீளத்தை அதிகரித்திருப்பது தேவையா? பாடல்களின் பின்னணி ரசிக்க வைக்கிற அளவுக்கு, யுவன்சங்கர்ராஜாவின் இசை மனதை தொடவில்லை.

காட்சியுடன் பொருந்துகிற இயல்பான வசன வரிகள், சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. பல இடங்களில் கைதட்ட வைக்கிறது. திரைக்கதை வேகமும், விறுவிறுப்பும் மிகுந்த வேட்டை!



சினிமா விமர்சனம்: வேட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 2:01 pm

உண்மைதான் சிவா சார்...சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்...
முதல் பாதி முழுக்க திரையரங்கில் திருவிழா...
பாடல்கள் கை கொடுத்திருந்தால் மிகப்பெரிய வர்த்தக சினிமாவாகி இருக்கும்...



சினிமா விமர்சனம்: வேட்டை 224747944

சினிமா விமர்சனம்: வேட்டை Rசினிமா விமர்சனம்: வேட்டை Aசினிமா விமர்சனம்: வேட்டை Emptyசினிமா விமர்சனம்: வேட்டை Rசினிமா விமர்சனம்: வேட்டை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue Jan 17, 2012 2:05 pm

நன்றி சிவா சார்



சினிமா விமர்சனம்: வேட்டை Signaturexn
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக