புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_lcapஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_voting_barஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_lcapஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_voting_barஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_lcapஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_voting_barஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_lcapஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_voting_barஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_lcapஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_voting_barஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_lcapஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_voting_barஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_lcapஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_voting_barஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_lcapஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_voting_barஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_lcapஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_voting_barஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_lcapஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_voting_barஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_lcapஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_voting_barஎன்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 10:28 pm

என்ன கேட்பார் கடவுள்
என்னை என்ன கேட்பார் கடவுள்
நான் செய்த பாவத்தையா? அல்லது
நான் செய்த புண்ணியத்தையா?
நான் சம்பாதித்த பணத்தையா? அல்லது
நான் சேர்த்து வைத்த சொத்தையா?

ஒன்றும் புரியாமல் நின்றிருந்தேன் வரிசையில்
என் கண் முன்னே ஒருவனை
தூக்கிச் சென்றனர் நரகத்திற்கு
அடுத்தவனை கேட்டேன் அவன் யார் என்று
அவன் பெயர் கோட்சேவாம்

மற்றொருவரை சொர்கத்திற்கு அழைத்துச் சென்றனர்
யாரென்று மீண்டும் கேட்டேன் அடுத்தவனை
காமராசர் என்றான் அவன்
கடைசியாக என் முறை வரவே
என்னை கேட்டார் கடவுள்

"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்
நான் பாழாக்கிய செந்தமிழை சொல்வேனா? அல்லது
நான் காசாக்கிய எனது ஆங்கிலத்தை சொல்வேனா?
என்னென்பேன் ஏதென்பேன் எல்லாம் சரியென படும்
உலகில் அல்லவா நான் வாழ்ந்திருக்கிறேன்
கடவுள் கேட்கமாட்டாரென்றல்லவா நினைத்தேன் இதை

தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் அமைதியுடன்

அன்புடன
அசுரன்
(ஏதேனும் சொற்பிழையோ, பொருட்பிழையோ இருந்தால் மன்னிக்கவேன்டுகிறேன்)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 10:29 pm

சிந்தனை மிக அழகாய் இருக்கிறது தொடருங்கள் அசுரன் அன்பு மலர் அன்பு மலர்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 10:31 pm

"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்


அதான் கவிதை மூலமாக அடுத்த தலைமுறைக்கு எச்சாிப்பு கொடுத்து விட்டீா்களே. கடமை தீா்ந்தது.

கவிதை என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 224747944



என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 10:38 pm

இளமாறன் wrote:சிந்தனை மிக அழகாய் இருக்கிறது தொடருங்கள் அசுரன் அன்பு மலர் அன்பு மலர்
சார்லஸ் mc wrote:"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்


அதான் கவிதை மூலமாக அடுத்த தலைமுறைக்கு எச்சாிப்பு கொடுத்து விட்டீா்களே. கடமை தீா்ந்தது.

கவிதை என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 224747944
என்னை எப்பொழுதும் ஊக்கப்படுத்தும் உங்கள் நட்புக்கு நான் என்றும் நன்றியுடையவன் ஆவேன். அன்புடன் அசுரன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 10:47 pm

முயலுங்கள் முடியாதது இல்லை அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 6:45 pm

இளமாறன் wrote:முயலுங்கள் முடியாதது இல்லை அன்பு மலர் அன்பு மலர்
நிச்சயம் முயலுகிறேன். மிக்க நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 8:28 pm

நல்ல சிந்தனை அசு சார்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:31 pm

மகா பிரபு wrote:நல்ல சிந்தனை அசு சார்.
நன்றி பிரபு அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக