புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
62 Posts - 39%
heezulia
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
10 Posts - 6%
prajai
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
mruthun
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
7 Posts - 2%
mruthun
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருங்காலி என சொல்லகாரணம் என்ன?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 16, 2012 7:59 pm

First topic message reminder :

மர வகைகளில் உள்ள கருங்காலி மட்டுமே, துரோகத்தின் அடையாளமாக சொல்லபடுவதன் காரணம் அறிதலே இந்த இடுகையின் நோக்கம்.
கோடரி போன்ற மரம் வெட்டுகிற ஆயுதங்களுக்கு எல்லாம் மிக சிறந்த முறையில் கைப்பிடி செய்ய உகந்த மரம் தான்
கருங்காலி மரம். வேறு எந்த வகையையும் விட அதிகம் பயன் படுவதும் இந்த மரம் தான். ஒரு மரத்தின் வகையே மொத்த மரங்களை வீழ்த்துவதற்கு துணை புரிவதால் இந்த அவப்பெயர் கருங்காலியை பற்றிக்கொண்டது.
அதானாலேயே கூடவே இருந்து துரோகம் செய்த மனிதர்களையும் கருங்காலி என அழைக்கும் பழக்கம் உள்ளது.
கருங்காலி இந்த அவப்பெயருடனேயே பல நூற்றாண்டுகளாய் சுமையோடு வாழ்கிறது. மனிதனே ஒருமரத்தை தன் தேவைக்கு பயன் படுத்தி அந்த மரத்திற்கும் ஒரு நீங்க அவப்பெயரை கொடுத்து இழிவும் செய்வது தான் வருந்துதலுக்கு உரியது. இப்போதெல்லாம் கருங்காலி என யாராவது, யார் சொன்னாலும், கருங்காலி மரம் நம்மை நன்றி கேட்ட துரோகி என்று என்றேனும் சொல்லிவிடுமோ என்ற அச்சம் நெருடுகிறது.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 17, 2012 11:02 am

தோழமைகளுக்கு,
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! வாசிப்பே படைப்பாளனை எழுத தூண்டுகிறது. நன்றி !



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 11:16 am

சிவா wrote:கருங்காலி விளக்கம் நன்று. ஆனால் இந்த மரத்தை வெட்டினால் உட்பகுதி கருமை நிறம் படிந்ததாக இருக்கும். அதாவது வைரம் பாய்ந்த மரம் என்று கூறுவார்கள். இதனாலும் இப்பெயர் வந்திருக்கலாம்.




நல்ல என்பதற்கு தமிழில் கொடிய அல்லது மோசமான என்று அர்த்தம்.

நல்ல மழை = விடாமல் பல மணி நேரங்கள் மழை பெய்து பல அழிவுகள் ஏற்பட்டால் இவ்வாறு சொல்கிறோம்.

நல்ல அடி = ஒருவனை பல சேர்ந்து அடித்துக் காயப்படுத்தினால் இவ்வாறு அழைக்கிறோம்.

நல்ல பாம்பு = கடித்தவுடன் மரணம் தான் ஏற்படுகிறது. இதனால் தான் நல்ல பாம்பு என அழைக்கப்படுகிறது.

(இது சரியா என தமிழறிஞர்கள் உறுதிப்படுத்தவும்)

தமிழ் இலக்கணத்திலே மங்கலம் என்ற ஒரு விதி உள்ளது. (இறந்தவரை புகழ் உடல் எய்தினார் என்று சொல்வதெல்லாம் இந்த விதியின் படிதான்)அதன்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரி என்பது போலத்தான் தோன்றும்.ஆனால் நல்ல என்ற சொல்லுக்கு கருத்த என்ற தனி பொருளே இருப்பதினால் நாம் நேரடி பொருளையே எடுத்துக் கொள்ளலாம்.
இதை நிரூபிக்க இன்னும் ஒரு தகவலையும் ஆதாரமாக சொல்லமுடியும்.தமிழில் இருந்து பிரிந்து சென்ற நம் தங்கை மொழியான தெலுங்கிலே கருப்பு என்ற பொருளில் நல்ல என்ற சொல்லை இன்னும் கூட பயன்படுத்தி வருகிறார்கள்.



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 11:23 am

சுந்தரபாண்டி wrote:

தமிழ் இலக்கணத்திலே மங்கலம் என்ற ஒரு விதி உள்ளது. (இறந்தவரை புகழ் உடல் எய்தினார் என்று சொல்வதெல்லாம் இந்த விதியின் படிதான்)அதன்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரி என்பது போலத்தான் தோன்றும்.ஆனால் நல்ல என்ற சொல்லுக்கு கருத்த என்ற தனி பொருளே இருப்பதினால் நாம் நேரடி பொருளையே எடுத்துக் கொள்ளலாம்.
இதை நிரூபிக்க இன்னும் ஒரு தகவலையும் ஆதாரமாக சொல்லமுடியும்.தமிழில் இருந்து பிரிந்து சென்ற நம் தங்கை மொழியான தெலுங்கிலே கருப்பு என்ற பொருளில் நல்ல என்ற சொல்லை இன்னும் கூட பயன்படுத்தி வருகிறார்கள்.
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் கருநாகம் என்பதும் நல்ல பாம்பு என்பதும் ஒன்றா?


கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 11:26 am

மகா பிரபு wrote:
சுந்தரபாண்டி wrote:

தமிழ் இலக்கணத்திலே மங்கலம் என்ற ஒரு விதி உள்ளது. (இறந்தவரை புகழ் உடல் எய்தினார் என்று சொல்வதெல்லாம் இந்த விதியின் படிதான்)அதன்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரி என்பது போலத்தான் தோன்றும்.ஆனால் நல்ல என்ற சொல்லுக்கு கருத்த என்ற தனி பொருளே இருப்பதினால் நாம் நேரடி பொருளையே எடுத்துக் கொள்ளலாம்.
இதை நிரூபிக்க இன்னும் ஒரு தகவலையும் ஆதாரமாக சொல்லமுடியும்.தமிழில் இருந்து பிரிந்து சென்ற நம் தங்கை மொழியான தெலுங்கிலே கருப்பு என்ற பொருளில் நல்ல என்ற சொல்லை இன்னும் கூட பயன்படுத்தி வருகிறார்கள்.
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் கருநாகம் என்பதும் நல்ல பாம்பு என்பதும் ஒன்றா?

மிக சரியாக புரிந்துகொண்டீர்கள்
இரண்டும் ஒன்றுதான்.



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 11:30 am

சுந்தரபாண்டி wrote:
மகா பிரபு wrote:
சுந்தரபாண்டி wrote:

தமிழ் இலக்கணத்திலே மங்கலம் என்ற ஒரு விதி உள்ளது. (இறந்தவரை புகழ் உடல் எய்தினார் என்று சொல்வதெல்லாம் இந்த விதியின் படிதான்)அதன்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரி என்பது போலத்தான் தோன்றும்.ஆனால் நல்ல என்ற சொல்லுக்கு கருத்த என்ற தனி பொருளே இருப்பதினால் நாம் நேரடி பொருளையே எடுத்துக் கொள்ளலாம்.
இதை நிரூபிக்க இன்னும் ஒரு தகவலையும் ஆதாரமாக சொல்லமுடியும்.தமிழில் இருந்து பிரிந்து சென்ற நம் தங்கை மொழியான தெலுங்கிலே கருப்பு என்ற பொருளில் நல்ல என்ற சொல்லை இன்னும் கூட பயன்படுத்தி வருகிறார்கள்.
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் கருநாகம் என்பதும் நல்ல பாம்பு என்பதும் ஒன்றா?

மிக சரியாக புரிந்துகொண்டீர்கள்
இரண்டும் ஒன்றுதான்.
:வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக