புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
19 Posts - 49%
heezulia
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
2 Posts - 5%
Shivanya
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
1 Post - 3%
Guna.D
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
10 Posts - 2%
prajai
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
9 Posts - 2%
jairam
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருங்காலி என சொல்லகாரணம் என்ன?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 16, 2012 7:59 pm

மர வகைகளில் உள்ள கருங்காலி மட்டுமே, துரோகத்தின் அடையாளமாக சொல்லபடுவதன் காரணம் அறிதலே இந்த இடுகையின் நோக்கம்.
கோடரி போன்ற மரம் வெட்டுகிற ஆயுதங்களுக்கு எல்லாம் மிக சிறந்த முறையில் கைப்பிடி செய்ய உகந்த மரம் தான்
கருங்காலி மரம். வேறு எந்த வகையையும் விட அதிகம் பயன் படுவதும் இந்த மரம் தான். ஒரு மரத்தின் வகையே மொத்த மரங்களை வீழ்த்துவதற்கு துணை புரிவதால் இந்த அவப்பெயர் கருங்காலியை பற்றிக்கொண்டது.
அதானாலேயே கூடவே இருந்து துரோகம் செய்த மனிதர்களையும் கருங்காலி என அழைக்கும் பழக்கம் உள்ளது.
கருங்காலி இந்த அவப்பெயருடனேயே பல நூற்றாண்டுகளாய் சுமையோடு வாழ்கிறது. மனிதனே ஒருமரத்தை தன் தேவைக்கு பயன் படுத்தி அந்த மரத்திற்கும் ஒரு நீங்க அவப்பெயரை கொடுத்து இழிவும் செய்வது தான் வருந்துதலுக்கு உரியது. இப்போதெல்லாம் கருங்காலி என யாராவது, யார் சொன்னாலும், கருங்காலி மரம் நம்மை நன்றி கேட்ட துரோகி என்று என்றேனும் சொல்லிவிடுமோ என்ற அச்சம் நெருடுகிறது.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 16, 2012 8:36 pm

நல்ல தகவல். இப்படி பல வார்த்தைகளை காரணம் அறியாமலேயே நாம் உபயோகபடுத்துகிறோம். அறிய தந்தமைக்கு நன்றி நண்பா. :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 16, 2012 8:53 pm

நன்று.... மகிழ்ச்சி அடுத்து, கொடிய விடம் இருந்தாலும்கூட நல்ல பாம்பு என்று ஏன் சொல்கிறோம்? ஏதாவது காரணம் இருக்குமானால் தெரியப்படுத்துங்கள் புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 11:15 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று.... மகிழ்ச்சி அடுத்து, கொடிய விடம் இருந்தாலும்கூட நல்ல பாம்பு என்று ஏன் சொல்கிறோம்? ஏதாவது காரணம் இருக்குமானால் தெரியப்படுத்துங்கள் புன்னகை
சிறப்பான கேள்வி இது.... கருங்காலி அருமையான பெயர் காரணம் தந்த நண்பருக்கு நன்றிகள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 11:21 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று.... மகிழ்ச்சி அடுத்து, கொடிய விடம் இருந்தாலும்கூட நல்ல பாம்பு என்று ஏன் சொல்கிறோம்? ஏதாவது காரணம் இருக்குமானால் தெரியப்படுத்துங்கள் புன்னகை

நாம் அதை தொந்தரவு தரும் வரை அது நம்மை எதுவும் செய்யாது - என்பதினால் அதை நல்ல பாம்பு என்று சொல்வாா்களோ?!!

கருங்காலிக்கு நல்ல விளக்கம் தந்த நண்பருக்கு நன்றி.



கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 11:22 pm

நன்றி புது தகவல் பெற்று கொண்டேன் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Ila
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 17, 2012 8:38 am

நன்றி !




கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 599303
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 102564

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 10:11 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று.... மகிழ்ச்சி அடுத்து, கொடிய விடம் இருந்தாலும்கூட நல்ல பாம்பு என்று ஏன் சொல்கிறோம்? ஏதாவது காரணம் இருக்குமானால் தெரியப்படுத்துங்கள் புன்னகை

நல்லபாம்பு என்பதற்கு அது நல்ல இயல்பை உடைய பாம்பு என்று பொருளில்லை.கருப்பு நிற பாம்பு என்றுதான் பொருள்.தமிழில் நல்ல என்றால் கருத்த என்றும் பொருள் இருக்கிறது.இந்த தகவலை உறுதி செய்ய இன்னுமொரு உதாரணமும் தர முடியும். மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் எண்ணெய்க்கு ஏன் நல்லெண்ணெய் என்று பெயர் வந்தது?
ஏனென்றால் கருத்த நிறத்தை உடைய எள்ளிலிருந்து எடுக்கப்படுவதால்.
என்வே நல்ல பாம்பு , நல்லெண்ணெய் ஆகியவற்றின் உண்மையான பொருள் அவை கருப்பு நிறத்தை உடையவை என்பதுதான்.

நல்லதொரு கேள்வியை எழுப்பிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 10:16 am

கருங்காலி விளக்கம் நன்று. ஆனால் இந்த மரத்தை வெட்டினால் உட்பகுதி கருமை நிறம் படிந்ததாக இருக்கும். அதாவது வைரம் பாய்ந்த மரம் என்று கூறுவார்கள். இதனாலும் இப்பெயர் வந்திருக்கலாம்.




நல்ல என்பதற்கு தமிழில் கொடிய அல்லது மோசமான என்று அர்த்தம்.

நல்ல மழை = விடாமல் பல மணி நேரங்கள் மழை பெய்து பல அழிவுகள் ஏற்பட்டால் இவ்வாறு சொல்கிறோம்.

நல்ல அடி = ஒருவனை பல சேர்ந்து அடித்துக் காயப்படுத்தினால் இவ்வாறு அழைக்கிறோம்.

நல்ல பாம்பு = கடித்தவுடன் மரணம் தான் ஏற்படுகிறது. இதனால் தான் நல்ல பாம்பு என அழைக்கப்படுகிறது.

(இது சரியா என தமிழறிஞர்கள் உறுதிப்படுத்தவும்)



கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 10:24 am

ஒரு மோசமான குணநலன்களை கொண்டுள்ள நபரை நல்ல அல்லது சரியான ஆளுயா நீ என திட்டுவார்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக