புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
49 Posts - 60%
heezulia
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
44 Posts - 60%
heezulia
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம்


   
   
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Mon Jan 16, 2012 4:53 pm

டிவியில்
பட்ஜெட் வாசிப்பதை கேட்டு
மாரடைத்து செத்து போன தாத்தா.

நிறைய கதைகள் சொல்லி
கடைசியில்
தானுமொரு கதையாகிபோன ஆயா.

என் கடைசி ஆசையே
வாழவேண்டுமென்பதுதான்
எனக்கெஞ்சிய
அந்த தூக்குதண்டனை கைதி.

கங்கையில்
பாவம் தொலைக்க மூழ்கி
பாவம்,
உயிரை தொலைத்த
பக்கத்து வீட்டுக்கார அண்ணாச்சி.

அழுதுகொண்டே
மெல்ல மெல்ல கரையும்
ஒற்றைக்கால் மெழுகுவர்த்திகள்.

இறந்தவனை புதைக்கையில்
சேர்ந்தே புதைக்கப்பட்ட
பிணத்திலூறிய எறும்பு.

நானிந்த கவிதையை எழுத
டைரியை திறக்கையில்
எப்போதோ
அதனுள்
அடைபட்டு செத்துகிடந்த
ஒரு ஈ.

இவையெல்லாவற்றிலும்
நிச்சயமிருக்கும்
அம்மாவின் சாவுக்கழுததுபோக
மிச்சமிருக்கும் என் கண்ணீர் .





நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 16, 2012 5:25 pm

கவலையால் அழாத என்னை,
உங்கள் கவிதையால் அழவைத்து விட்டீர்கள்! மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 10:24 pm

அருமையிருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மரணம்  Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 11:56 pm

யதார்த்தமான வரிகள்! மிகவும் நன்று! பாராட்டுகள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 12:20 am

இந்தக் காலத்தில் கண்ணீர் மிச்சமிருப்பதே அதிசயம்...அதிலும் யார்யாருக்கோ அழுவது உண்மையில் அதிசயம்...
மனிதாபிமானம் பேசும் மரணம்...நன்று...



மரணம்  224747944

மரணம்  Rமரணம்  Aமரணம்  Emptyமரணம்  Rமரணம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 20, 2012 9:15 pm

பார்த்திபன் wrote:கவலையால் அழாத என்னை,
உங்கள் கவிதையால் அழவைத்து விட்டீர்கள்! மகிழ்ச்சி

கவிதை கண்டு கண்ணீர் வடித்த கருணை மிக்க கண்களுக்கு நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக