புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன்
Page 1 of 1 •
![துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Ms06](https://2img.net/h/dailythanthi.com/images/news/20120117/ms06.jpg)
சென்னை தீ விபத்தில் பலத்த காயம் அடைந்த தீயணைப்பு கோட்ட அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், எதற்கும் அஞ்சாத துணிச்சல் மிக்கவர். மேற்கு மாம்பலத்தில் சினிமா டம்மி குண்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டபோது, இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் பயமில்லாமல் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.
நேற்றும் கண் முன்னே ஆபத்து இருப்பதை தெரிந்தும் இவர் நெருப்பு வளையத்துக்குள் இறங்கினார். ஒரு பக்கம் குண்டு வெடிப்பது போன்ற பயங்கர சத்தத்துடன், கட்டிடம் இடிந்து விழுந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் 6 வீரர்களுடன் களம் இறங்கினார் பிரியா. இதில் அன்பழகன் வீர மரணம் அடைந்தார். பிரியா, முருகன், பிரபாகரன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
வீரர் பிரபாகரன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் வேலையில் சேர்ந்தார். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர் திருமணமாகாதவர். தனது கண்முன்னே வீரர் அன்பழகன் உயிர் இழந்ததையையும், அதிகாரி பிரியா தீயில் சிக்கி அபயக்குரல் எழுப்பியதையும் நேரில் பார்த்து பிரபாகரன் மனதளவில் பாதிக்கப்பட்டார். இதனால் இவரை நேற்று மாலையில் இவரது பெற்றோர் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள ஆஸ்பத்திரியில் இவர் சேர்க்கப்பட்டார்.
தீ விபத்து நடந்த கட்டிடத்தை அமைச்சர் வளர்மதி, சென்னை நகர மேயர் சைதை துரைசாமி, சமூகநலத்துறை இயக்குனர் ஜோதிநிர்மலா ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். முழுவதும் சேதம் அடைந்து விட்ட சமூகநலத்துறை இயக்குனர் அலுவலகம், தொழில்வணிகத்துறை இயக்குனர் அலுவலகம் ஆகிய துறைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேண்டாம்! இனியும் ஒரு தீ விபத்து
தமிழர் திருநாளாம் பொங்கலை ஒரு கிராமத்தில் கொண்டாடுவதற்கு இணையாக கொண்டாடிவிட்டு, ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தது சென்னை நகரம். இது விதிக்கு பொறுக்கவில்லை போலும். மிகுந்த வயிற்றெரிச்சலை அக்னியாக வெளிக்காட்டிவிட்டது. நள்ளிரவை தாண்டியவுடன், சேப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கும் எழிலகத்தில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கும் சமூகநல இயக்கக அலுவலகத்தில், முதலில் தீ பிடித்தது. தொடர்ந்து தொழில் வணிகத்துறை அலுவலகத்திலும் தீ பிடித்தது. பொங்கல் என்றாலும் சரி, மற்ற எந்த பண்டிகைகள் என்றாலும் சரி, இரவோ பகலோ, மழையோ வெயிலோ, எங்கள் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வகையில், கடமையாற்றிவரும் தமிழக அரசின் தீயணைப்புத்துறை, அடுத்த நொடியே அங்கு புயல் போல விரைந்து சென்றது. எப்போதும் அதிகாரி முதலில் சென்று வழி நடத்த வேண்டும் என்ற கொள்கை உறுதிப்பாட்டுடன் பணியாற்றும் சென்னை மத்திய கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், அந்த நேரத்திலும் தன் வீரர்களை வழி நடத்தி, தீக்குள் துணிச்சலாக பாய்ந்தார். அப்போது தீயின் கோரத்தாக்குதலால், அந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், அந்த பெண் அதிகாரி, தலையில் இடிபாட்டால் ஏற்பட்ட காயத்தாலும், உடலில் பல இடங்களில் தீக்காயங்களாலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பு வீரர் கே.அன்பழகன் படுகாயம் அடைந்து, அந்த இடத்திலேயே வீர மரணம் அடைந்துவிட்டார். மற்றும் அதிகாரி முருகன், தீயணைப்பு வீரர் பிரபாகரன் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து பல பாடங்களை சொல்லி கொடுத்துவிட்டது. தமிழ்நாடு இதுவரையில் பல தீ விபத்துகளை பார்த்துவிட்டது. 1975-ல் எல்.ஐ.சி. கட்டிட தீ விபத்து, 1979-ல் தூத்துக்குடியில் லட்சுமி டாக்கீஸ் தீ விபத்து, 1981-ல் ஸ்பென்சர் கட்டிட தீ விபத்து, 1985-ல் மூர் மார்க்கெட் தீ விபத்து, 2000-ம் ஆண்டில் பொது தபால் நிலைய தீ விபத்து, 2001-ல் ஏர்வாடி மனநல காப்பக தீ விபத்து, 2004-ல் ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் தீ விபத்து, கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து என்று இன்னும் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் அளவுக்கு பல தீ விபத்துகளை தமிழ்நாடு சந்தித்துவிட்டது. போதும். இனியும் ஒரு தீ விபத்தை இந்த மாநிலம் பார்க்க வேண்டாம். இப்போது தீ விபத்து நடந்துள்ள இடம் மிக பழமையான கட்டிடம். கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் சரித்திரத்தை பார்த்துவிட்டது. ஆற்காடு நவாப் தன்னுடைய சென்னை அரண்மனையாக வைத்து இருந்த புராதான கட்டிடம் அது. 1855-ல்தான் அரசாங்கம் கையகப்படுத்தியது. பொதுவாக இதுபோன்ற கட்டிடங்களில் நடக்கும் தீ விபத்துகளுக்கெல்லாம் மின் கசிவைத்தான் காரணம் என்கிறார்கள். எல்லா கட்டிடங்களிலுமே, அது அரசு கட்டிடமாக இருந்தாலும் சரி, தனியாருக்கு சொந்தமான கட்டிடமாக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு பழைய வயரிங்கையெல்லாம் அகற்றிவிட்டு, புதிதாக இணைப்புகள் போட வேண்டும், அதை தீயணைப்புத்துறையோ அல்லது மின்சார வாரியமோ சோதித்து சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும். அதுபோல பல அரசு கட்டிடங்கள் மிக பழமையான கட்டிடங்களிலேயே இயங்குகின்றன. இந்த அலுவலகங்களையெல்லாம் உடனடியாக ஊருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். பாதுகாப்பாகவும் இருக்கும், இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசலும் குறையும். முதல் கட்டமாக சேப்பாக்கத்தில் உள்ள பழைய கட்டிடங்களில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்களையும் ஊருக்கு வெளியே பரீட்சார்த்தமாக கொண்டு போகும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். எனக்கு கடமைதான் பெரிது என்ற வகையில் பணியாற்றிய வீராங்கனையாக திகழ்ந்த பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது வழங்கவேண்டும். வீர மரணம் அடைந்த அன்பழகன் தியாகத்தை அங்கீகரித்து, அவரது குடும்பத்துக்கு தொடர்ந்து அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும். காயம் அடைந்த முருகன், பிரபாகரன், ஆகியோரின் பொறுப்புணர்ச்சியையும் பாராட்டவேண்டும் என்பதே தமிழ்ச்சமுதாயத்தின் கோரிக்கையாகும்.
தமிழர் திருநாளாம் பொங்கலை ஒரு கிராமத்தில் கொண்டாடுவதற்கு இணையாக கொண்டாடிவிட்டு, ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தது சென்னை நகரம். இது விதிக்கு பொறுக்கவில்லை போலும். மிகுந்த வயிற்றெரிச்சலை அக்னியாக வெளிக்காட்டிவிட்டது. நள்ளிரவை தாண்டியவுடன், சேப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கும் எழிலகத்தில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கும் சமூகநல இயக்கக அலுவலகத்தில், முதலில் தீ பிடித்தது. தொடர்ந்து தொழில் வணிகத்துறை அலுவலகத்திலும் தீ பிடித்தது. பொங்கல் என்றாலும் சரி, மற்ற எந்த பண்டிகைகள் என்றாலும் சரி, இரவோ பகலோ, மழையோ வெயிலோ, எங்கள் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வகையில், கடமையாற்றிவரும் தமிழக அரசின் தீயணைப்புத்துறை, அடுத்த நொடியே அங்கு புயல் போல விரைந்து சென்றது. எப்போதும் அதிகாரி முதலில் சென்று வழி நடத்த வேண்டும் என்ற கொள்கை உறுதிப்பாட்டுடன் பணியாற்றும் சென்னை மத்திய கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், அந்த நேரத்திலும் தன் வீரர்களை வழி நடத்தி, தீக்குள் துணிச்சலாக பாய்ந்தார். அப்போது தீயின் கோரத்தாக்குதலால், அந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், அந்த பெண் அதிகாரி, தலையில் இடிபாட்டால் ஏற்பட்ட காயத்தாலும், உடலில் பல இடங்களில் தீக்காயங்களாலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பு வீரர் கே.அன்பழகன் படுகாயம் அடைந்து, அந்த இடத்திலேயே வீர மரணம் அடைந்துவிட்டார். மற்றும் அதிகாரி முருகன், தீயணைப்பு வீரர் பிரபாகரன் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து பல பாடங்களை சொல்லி கொடுத்துவிட்டது. தமிழ்நாடு இதுவரையில் பல தீ விபத்துகளை பார்த்துவிட்டது. 1975-ல் எல்.ஐ.சி. கட்டிட தீ விபத்து, 1979-ல் தூத்துக்குடியில் லட்சுமி டாக்கீஸ் தீ விபத்து, 1981-ல் ஸ்பென்சர் கட்டிட தீ விபத்து, 1985-ல் மூர் மார்க்கெட் தீ விபத்து, 2000-ம் ஆண்டில் பொது தபால் நிலைய தீ விபத்து, 2001-ல் ஏர்வாடி மனநல காப்பக தீ விபத்து, 2004-ல் ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் தீ விபத்து, கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து என்று இன்னும் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் அளவுக்கு பல தீ விபத்துகளை தமிழ்நாடு சந்தித்துவிட்டது. போதும். இனியும் ஒரு தீ விபத்தை இந்த மாநிலம் பார்க்க வேண்டாம். இப்போது தீ விபத்து நடந்துள்ள இடம் மிக பழமையான கட்டிடம். கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் சரித்திரத்தை பார்த்துவிட்டது. ஆற்காடு நவாப் தன்னுடைய சென்னை அரண்மனையாக வைத்து இருந்த புராதான கட்டிடம் அது. 1855-ல்தான் அரசாங்கம் கையகப்படுத்தியது. பொதுவாக இதுபோன்ற கட்டிடங்களில் நடக்கும் தீ விபத்துகளுக்கெல்லாம் மின் கசிவைத்தான் காரணம் என்கிறார்கள். எல்லா கட்டிடங்களிலுமே, அது அரசு கட்டிடமாக இருந்தாலும் சரி, தனியாருக்கு சொந்தமான கட்டிடமாக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு பழைய வயரிங்கையெல்லாம் அகற்றிவிட்டு, புதிதாக இணைப்புகள் போட வேண்டும், அதை தீயணைப்புத்துறையோ அல்லது மின்சார வாரியமோ சோதித்து சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும். அதுபோல பல அரசு கட்டிடங்கள் மிக பழமையான கட்டிடங்களிலேயே இயங்குகின்றன. இந்த அலுவலகங்களையெல்லாம் உடனடியாக ஊருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். பாதுகாப்பாகவும் இருக்கும், இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசலும் குறையும். முதல் கட்டமாக சேப்பாக்கத்தில் உள்ள பழைய கட்டிடங்களில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்களையும் ஊருக்கு வெளியே பரீட்சார்த்தமாக கொண்டு போகும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். எனக்கு கடமைதான் பெரிது என்ற வகையில் பணியாற்றிய வீராங்கனையாக திகழ்ந்த பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது வழங்கவேண்டும். வீர மரணம் அடைந்த அன்பழகன் தியாகத்தை அங்கீகரித்து, அவரது குடும்பத்துக்கு தொடர்ந்து அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும். காயம் அடைந்த முருகன், பிரபாகரன், ஆகியோரின் பொறுப்புணர்ச்சியையும் பாராட்டவேண்டும் என்பதே தமிழ்ச்சமுதாயத்தின் கோரிக்கையாகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
பிரியா ரவிசந்திரன் அவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகின்றேன் ..
விபத்தில் இறந்தவர்களின் குடுபத்தாற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் .
விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..
![பாலாஜி](https://2img.net/u/1813/71/41/02/avatars/4963-10.jpg)
விபத்தில் இறந்தவர்களின் குடுபத்தாற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் .
விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..
![பாலாஜி](https://2img.net/u/1813/71/41/02/avatars/4963-10.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முதல் கட்டமாக சேப்பாக்கத்தில் உள்ள பழைய கட்டிடங்களில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்களையும் ஊருக்கு வெளியே பரீட்சார்த்தமாக கொண்டு போகும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். எனக்கு கடமைதான் பெரிது என்ற வகையில் பணியாற்றிய வீராங்கனையாக திகழ்ந்த பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது வழங்கவேண்டும். வீர மரணம் அடைந்த அன்பழகன் தியாகத்தை அங்கீகரித்து, அவரது குடும்பத்துக்கு தொடர்ந்து அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும். காயம் அடைந்த முருகன், பிரபாகரன், ஆகியோரின் பொறுப்புணர்ச்சியையும் பாராட்டவேண்டும் என்பதே தமிழ்ச்சமுதாயத்தின் கோரிக்கையாகும்.
பிரியா ரவிசந்திரன் அவர்கள் விரைவில் நலம்பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
- Sponsored content
Similar topics
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» துணிச்சலான பெண்கள் - படம் இணைப்பு
» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
» துணிச்சலான யாழ். மாணவி தனன்சிகாவுக்கு தங்க விருது
» புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு
» துணிச்சலான பெண்கள் - படம் இணைப்பு
» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
» துணிச்சலான யாழ். மாணவி தனன்சிகாவுக்கு தங்க விருது
» புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|