ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவ்ராத்--யூதர்களின் வேதம் எழுதப்பட்ட விதம்!!!

Go down

தவ்ராத்--யூதர்களின் வேதம் எழுதப்பட்ட விதம்!!! Empty தவ்ராத்--யூதர்களின் வேதம் எழுதப்பட்ட விதம்!!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 15, 2012 8:45 pm

ஆதியாகமம், யாத்திராகமம்,எண்ணாகமம்,லேவியராகமம்,உபாகமம் --அய்ந்தும் இறைதூதர் மூசாவால் கைப்பட எழுதப்பட்டது!அவர் கடவுளிடம் பேசி கேட்டதை எழுதினார்!
4:164. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்
இதன் ஒரு பிரதி ஜெருசலோம் கோவிலில் உடன்படிக்கை பெட்டியில் வைத்து பாதுகாக்கபட்டது! இதன் பல பிரதிகள் ஒவ்வொரு `சினகாக்` ஜெபகூடங்களிலும் தோல்சுருளாக வைக்க பட்டு யூதர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் அதன் ஒரு பக்கத்தை வாசித்தே பிரார்த்தனை செய்வர்!--இது கோவில் தொடர்பான பணியை பரம்பரையாய் செய்யும் லேவி கோத்திரத்தாரின் பிரதான பணி ஆகும்!
ராஜாக்களால் வரலாறு பதிவு செய்யப்பட்டது!யோசுவா,நியாயாதிபதிகள்,ரூத் , 1 சாமுவேல், 2 சாமுவேல் , 1 இராஜாக்கள் , 2 இராஜாக்கள் , 1 நாளாகமம் ,2 நாளாகமம் எஸ்றா , நெகேமியா, எஸ்தர் , யோபு ---இவைகளும் எழுதப்பட்டு பாதுகாக்க பட்டன இவைகளில் யூதர்களின் வரலாறு பிரதானமாய் உள்ளது---பக்தி தொடர்பான சில விசயங்கள் உள்ளன!

சங்கீதம் //தாவிது(அ)தாவூது ராஜாவின் ஜபூர்வேதம் இதை எழுத்தாகவும் இசையாகவும் மாற்றி கோவிலில் பாடும் படி வைத்திருந்தார்!

நீதிமொழிகள் ,உன்னதப்பாட்டு , பிரசங்கி //இறைதூதர் சல்மோன் எழுதியவை

ஏசாயா எரேமியா ,புலம்பல், எசேக்கியேல் , தானியேல் ,ஓசியா, யோவேல் ,ஆமோஸ் , ஒபதியா, யோனா,மீகா, நாகூம் ,ஆபகூக்,செப்பனியா,ஆகாய் ,சகரியா, மல்கியா --இவர்களெல்லாம் இறைதூதர்கள்!முஹமது நபிக்கு வேதம் இறங்கியதைப்போன்றே இவர்களுக்கும் இறங்கும் போது சீடர்கள் எழுதிய வேதங்கள்! இந்த வேதங்களில் கூறப்பட்ட
தீர்க்கதரிசணங்கள் அணைத்தும் பின்னாளில்அப்படியே நடந்தது முக்கியமாகஇயேசுவின் வருகையை பற்றி முன்னறிவித்தன யூதர்களின் பலவகையான தவறுகள் கண்டிக்க பட்டு திருத்தப்பட்டன!---இவையனைத்தும் தோல் சுருள் ஏடுகளாக ஒவ்வொரு ஜெப கூடங்களிலும் இன்றளவும் பாதுகாக்க படுகின்றன!வரலாறு தவிற அணைத்தும் கடவுளின் வார்த்தை என்பதில் சந்தேகமில்லை!இவைகளை படித்தால் இது குரானில் மிக அழகிய முறையில் செழுமை படுத்தப்பட்டு கடவுளால் பொழிப்புரை செய்யப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்கவே முடியது!

2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum