புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_m10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10 
366 Posts - 49%
heezulia
தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_m10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_m10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_m10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_m10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10 
25 Posts - 3%
prajai
தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_m10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_m10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_m10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_m10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_m10தையல் பொங்கினாள் !! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தையல் பொங்கினாள் !! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 15, 2012 8:26 pm

பொங்கல் வாழ்த்தும்
கவிதை
தையல் பொங்கினாள்

வாழ்த்து

பொங்கட்டும் பொங்கல் அன்பு பொங்கிட வாழ்விலென்றும்
தங்கட்டும் இன்பம்மூடே தளைக்கட்டும் உயர்வுநாளும்
அங்கெட்டுதிசையும் தென்றல் அறம்புகழ் உமது கூற
எங்கெட்டும் வரையில் நன்மைஎடுத் தின்பம் காண வாழீர்

தையல் பொங்கினாள்:

காரிருள் போர்வை கொண்டு கட்டெழில் மேனிமூடிப்
பாரெனும் நடனநங்கை பனிவிழி தூக்கங் கொள்ள
ஊரினை விட்டுஓடி உயர்மலை ஆழியெங்கும்
தேரினை ஓட்டிவெய்யோன் திரும்பிடக் கண்டுபூமி

காரிகை கண்விழித்து கலைந்தகார் குழல் மறைத்த
பேரெழில்முகம் துலங்கப் பின்னிருள் கூந்தல் தள்ளிப்
போர்வையை நெகிழ்த்தி வானப் பிரபஞ்சம் மீதுவீழ்த்திக்
கார்முகில் திரைமறைவில் கண்மறைந் தொளிந்துகொண்டாள்

ஊடறுத் தோடும்மேகம் உயர்புகழ் மாந்தர் சீலம்
மூடர்கள் மங்கசெய்யும் முயற்சியை வெல்லல் போலும்
கூடிய முகில்களூடே கதிர்படர்ந் தொளிர்ந்துமின்ன,
தேடியே உருள் புவிக்குள் சிறிதொரு தூசு நானும்

நாட்டினில் நடப்புஎண்ணி நம் தெருவாசல்வந்தேன்
கூட்டினுள் கொஞ்சும் புறாவும் கோழியைத் துரத்தும் சேவல்
மாட்டினோர் காதில் பேசி மந்திரம் போடும்காகம்
பாட்டினில் கேட்கும் பிச்சை பக்கத்தில் கண்டுநானும்

ஆகவோர் இளமைகொஞ்சும் அமைதிகொள் காலைஎன்றே
மீதவோர் தூரம் எண்ணி மெல்லென நடந்துசெல்ல
காதொடு பேசும் பெண்டிர் கலகலத்தோடும் சிறுவர்
மாதொடு கணவன் சண்டை மரத்தடிச் சாமி கூட்டம்

ஆகிடு மிவைகள் கண்டு அகமகிழ்ந்தடி எடுத்தேன்
வேகிடும் காலைவெப்பம் வீறுடன் எழுந்த சூர்யன்
பாகெனப் பூமிகாய்ச்சப் பகலவன் கொண்ட திட்டம்
ஏகுவார் அரசகட்டில் ஏறியபின்னர் நெஞ்சம்

தீதெனமாறு முலகத் தேசங்கள் ஆள்வர் போல
மீதென உச்சிமீது மெல்லவே சுட்டுப்போக
போதிய மரங்கள் கொண்ட பசுமரச் சோலைகண்டு
ஈதென வாழவேண்டும் எத்துயர் வந்தபோதும்

சீரென உறுதிகொண்டு செறிந்தஇந் நிழலின் சோலை
தாருமவ் வின்பம் போன்று தரணியில் வாழ எண்ண
யாரென அறியேன் சட்டென் றவளெதிர் தோன்றிஎன்னை
பாரடா மனிதா ஈது பக்குவ மாமோ என்றாள்

( பகுதி 2 ல்தொடரும்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 15, 2012 8:30 pm

தையல் பொங்கினாள் - 2 ம் பகுதி

மங்கை நானும் ’தை’மகளாள் மகிழ்வென்ற வாழ்வுதர
இங்குதேன் போலினிக்கும் இன்பவாழ்வு நல்க வந்தேன்
பொங்குவதோ இன்பமின்றிப் போய்விடியத் துன்பமெல்லாம்
தங்கிடவே அன்புஎனும் தாயாக வந்திருந்தேன்

பொங்குவத முதமல்ல பெரும்புயல் வெள்ளமென்றும்
பொங்குவ தினிமையல்ல போட்டிகள்பொ றாமையென்றும்
பொங்கும்அற மெங்குமில்லை பிறர்மனம் கொல்லும் நீசம்
பொங்குவ துண்மையல்ல பொய்கொடிய வார்த்தை கண்டேன்

மறம்பொங்கும் தமிழென்று மலைபோ லுரம்பொங்க
அறம்பொங்க அன்புபொங்க அயலர் நட் புறவுபொங்க
நிறம்பொங்கிப் பலவண்ண நினவுகளும் பொங்கியெழ
திறம்கொண்ட வாழ்வில்தேன் தித்திப்பாய் திளைத்திருந்தான்

வெறிபொங்க உயிர்கொல்லும் விருப்புள்ள விலங்கினத்து
குறிபொங்கிக் குடிகெடுக்கும் குணமதுவோ அத்தனையும்
தறிகெட்ட மனதினிலே தாழ்வெண்ணம் பொங்கிவர
நெறிகெட்டு வாழ்வின்று நிலைத்தநிலை தொலையாதோ

ஏழை முதுகுவளைந் திளைத்து வியர்வைகொட்டி
வாழை வளர்த்துக் கனி வந்திடுநாள் பார்த்திருக்க
வேளைதனில் வேறெவரோ வெட்டிக்குலை கொள்ளுமிந்த
வாழுமுறை மாறாதோ வந்துநன்மை கூடாதோ

கண் பார்க்கும் மூலையெங்கும் காயங்கொலை, கேடுஎன
மண்வார்த்த பொற்சிலையாம் மனிதர் மனம் மகிழ்ந்தே
பண்ணிசைக்கப் பாவமிட்டு பார்த்து நடமாடுகிறார்
விண்ணதிர வந்து வெறி வார்த்தைகள் முழங்குவதேன்

மந்திரமோ வார்த்தைசில மனதை மயக்குவதேன்
சந்தியிலே பாம்பாட்டி தலையாட்டும் நாகமென
எந்த இன வேறுமின்றி எல்லோரும் ஆடுவதேன்?
விந்தையொரு நூல்படித்தேன் வானுறையும் தேவர்களும்

ஆகாய வீதியிலே அங்கு மிங்கும் போய்வருவர்
பூகோளம் மீதிருந்து போகும்சில வேண்டுதல்கள்
ஆகட்டுமென்று சொல்லி அருள்கூர வாக்களிப்பர்
தீகொட்டும்வார்த்தைகளோ தேன்சொட்டும் வார்த்தைகளோ

தொல்லுலக வார்த்தைகளைத் தேவை என்று தந்திடுவர்
கொல்லு கொல்லு என்றுகத்தி கூடிவரச் செய்யாது
நல்லுலகு வாழ்வுபெற நல்லதையே சொல்லிடுவீர்
அல்லதினி இல்லையென்று ஆகுவன பேசிடுவீர்

இன்பமெங்கும்`பொங்கிவரும் எழிலான வாழ்வுவரும்
அன்புமனம் ஒங்கிடவும் அல்லலின்றி வாழ்ந்திடவும்
துன்பம் குறைந் தோடிடவும் துணிவு பிறந்திடவும்
இன்னலது இல்லையென்ற இன்பவாழ்வு பொங்கிடட்டும்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 15, 2012 9:04 pm

சூப்பருங்க
பொங்கல் வாழ்த்துகள் !



தையல் பொங்கினாள் !! (கவிதை) 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தையல் பொங்கினாள் !! (கவிதை) 599303
தையல் பொங்கினாள் !! (கவிதை) 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தையல் பொங்கினாள் !! (கவிதை) 102564

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 12:17 am

மறம்பொங்கும் தமிழென்று மலைபோ லுரம்பொங்க
அறம்பொங்க அன்புபொங்க அயலர் நட் புறவுபொங்க
நிறம்பொங்கிப் பலவண்ண நினவுகளும் பொங்கியெழ
திறம்கொண்ட வாழ்வில்தேன் தித்திப்பாய் திளைத்திருந்தான்


சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தையல் பொங்கினாள் !! (கவிதை) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 16, 2012 12:27 am

நன்றியும் பொங்கல்வாழ்த்துக்களும் கோவிந்தராஜ், இளமாறன் இருவருக்கும்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக