Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
+7
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
இளமாறன்
ரா.ரமேஷ்குமார்
பிஜிராமன்
சிவா
11 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
First topic message reminder :
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5-ன் முடிவுகள் மிகுந்த மன நிறைவுடன் வெளியாகியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த மகிழ்ச்சியில் பொங்கல் கூட தித்திக்கவில்லை. இதற்குக் காரணமாக இருந்த அன்புச் சகோதரியும், நம் தளத்தின் நடத்துனரும், கவிதைப் போட்டி 5-ன் தலைவருமாகச் செயல்பட்ட ஆதிராவுக்கு என் முதல் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
கவிதைப் போட்டியைத் துவங்கி வைத்த அன்புத் தம்பி, நடத்துனர் ராஜசேகரனுக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈகரை நூலகம் மற்றும் ஈகரை மருத்துவம் போன்ற தளங்களை சிறப்பாக நடத்திவரும் சகோதரன் இளமாறனின் பணி இக்கவிதைப் போட்டியில் பேருதவியாக அமைந்திருந்தது. இதுபோல் என்றும் உங்களின் சேவை எங்களுடன் தொடர வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இளா.
கவிதைப் போட்டி 5-ன் இதயங்களாகச் செயல்பட்ட நடுவர்கள், சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும், சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும், புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிதைப் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
வெற்றி பெற்ற கவிஞர்கள் மேலும் தங்களின் கவிதைகள் மூலம் பல சிறப்புக்களைப் பெற வாழ்த்துகிறேன்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5-ன் முடிவுகள் மிகுந்த மன நிறைவுடன் வெளியாகியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த மகிழ்ச்சியில் பொங்கல் கூட தித்திக்கவில்லை. இதற்குக் காரணமாக இருந்த அன்புச் சகோதரியும், நம் தளத்தின் நடத்துனரும், கவிதைப் போட்டி 5-ன் தலைவருமாகச் செயல்பட்ட ஆதிராவுக்கு என் முதல் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
கவிதைப் போட்டியைத் துவங்கி வைத்த அன்புத் தம்பி, நடத்துனர் ராஜசேகரனுக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈகரை நூலகம் மற்றும் ஈகரை மருத்துவம் போன்ற தளங்களை சிறப்பாக நடத்திவரும் சகோதரன் இளமாறனின் பணி இக்கவிதைப் போட்டியில் பேருதவியாக அமைந்திருந்தது. இதுபோல் என்றும் உங்களின் சேவை எங்களுடன் தொடர வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இளா.
கவிதைப் போட்டி 5-ன் இதயங்களாகச் செயல்பட்ட நடுவர்கள், சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும், சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும், புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிதைப் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
வெற்றி பெற்ற கவிஞர்கள் மேலும் தங்களின் கவிதைகள் மூலம் பல சிறப்புக்களைப் பெற வாழ்த்துகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
உங்களோடு சேர்ந்து நானும் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நிச்சயமா இப்படி ஒரு தித்திக்கும் பரிசை நான் எதிர்பார்க்கவில்லை
நிச்சயமா இப்படி ஒரு தித்திக்கும் பரிசை நான் எதிர்பார்க்கவில்லை
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
நன்றி பி.ஜி.பிஜிராமன் wrote:நானும் ஆதிரா அம்மா, இளமாறன் மற்றும் நடுவர்கள் மற்றும் உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா....
Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
நானும் இதனை ஆமோதிக்கிறேன்.சிவா wrote:
இந்தக் கூட்டணி இணைந்து மேலும் பல சாதனைகள் படைக்கும் பிஜிராமன்.
:silent:
Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
ஆமாம் ஆமாம் , நானும் இதை ஆமோதிக்கிறேன்,Aathira wrote:நானும் இதனை ஆமோதிக்கிறேன். :silent:சிவா wrote: இந்தக் கூட்டணி இணைந்து மேலும் பல சாதனைகள் படைக்கும் பிஜிராமன்.
Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரா.... எல்லாத்தையும் திட்டம் போட்டுத் தருவாராம். அப்பரம் ஒன்னுமே தெரியாதவரு மாதிரி அப்பாவியா முகத்தை வச்சிட்டு இப்படி எழுதுவாராம்.. அம்பூட்ட்ட்ட்டு நல்லவரு.. எங்க தலிவரு...ராஜா wrote:மிக்க நன்றி சிவா , துவக்கி வைத்தது மட்டும் தான் என் வேலை அதன் பின் வலைப்பூ துவங்கி கவிதைகளை ஒழுங்குபடுத்திய சிவா மற்றும் நடுவர்களிடம் சேர்ப்பித்து முடிவுகளை வெளியிட்ட தலைவர் ஆதிரா அக்கா இவர்களுக்கு தான் நன்றிகள் போய் சேர வேண்டும்.சிவா wrote:கவிதைப் போட்டியைத் துவங்கி வைத்த அன்புத் தம்பி, நடத்துனர் ராஜசேகரனுக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் அன்புக்கு நன்றி ராஜா. இந்த அன்புக்கு உயிரையும் தரலாம்.
ஆனா எங்கிட்ட இருக்கறது ஒத்த உசிரு. குடுத்துட்டா இன்னொரு கவிதைப் போட்டி நடத்த வேண்டாமா?
Last edited by Aathira on Tue Jan 17, 2012 11:38 am; edited 1 time in total
Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
அனைவருக்கும் ஈகரை சார்பில் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
உமா wrote:அனைவருக்கும் ஈகரை சார்பில் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி உமா அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
சிவா wrote:
கவிதைப் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
வெற்றி பெற்ற கவிஞர்கள் மேலும் தங்களின் கவிதைகள் மூலம் பல சிறப்புக்களைப் பெற வாழ்த்துகிறேன்.
நன்றி சிவா சார்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
அன்புள்ள இளா,இளமாறன் wrote:
தலைமை நடத்துனர் என்றால் சும்மாவா ...அதுவும் ஒரு போட்டியை ஒருங்கிணைந்து நடத்துவது மிக எளிதல்லவே அனைத்து பெருமையும் எங்கள் தலைவி ஆதிராவுக்கே
நட்பு, அன்பு, பாசம், புரிதல், பகிர்வு இவையெல்லாம் நம் ஈகரை உறவுகளின் சிறப்பு. இவை இருந்தால் செய்ய இயலாதது என்ன? நாம் இணைந்து இன்னும் நிறைய செய்ய வேண்டும் இளா. இறைவனின் அருளோடு செய்வோம். எல்லாம் அ(சி)வன் செயல். . மிக்க நன்றி இளா.
Re: கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
Aathira wrote:அன்புள்ள இளா,இளமாறன் wrote:
தலைமை நடத்துனர் என்றால் சும்மாவா ...அதுவும் ஒரு போட்டியை ஒருங்கிணைந்து நடத்துவது மிக எளிதல்லவே அனைத்து பெருமையும் எங்கள் தலைவி ஆதிராவுக்கே
நட்பு, அன்பு, பாசம், புரிதல், பகிர்வு இவையெல்லாம் நம் ஈகரை உறவுகளின் சிறப்பு. இவை இருந்தால் செய்ய இயலாதது என்ன? நாம் இணைந்து இன்னும் நிறைய செய்ய வேண்டும் இளா. இறைவனின் அருளோடு செய்வோம். எல்லாம் அ(சி)வன் செயல். . மிக்க நன்றி இளா.
எல்லாம் (அ)சிவன் செயல் எப்போதும் சிறப்பை அமையும்...அமர்க்களப் படுத்துங்கள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கவிதைப் போட்டி
» கவிதைப் போட்டி-2-காதல்
» கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
» கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
» ஈகரை கவிதைப் போட்டி - 2 கவிதை.
» கவிதைப் போட்டி-2-காதல்
» கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
» கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
» ஈகரை கவிதைப் போட்டி - 2 கவிதை.
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|