உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!by mohamed nizamudeen Yesterday at 11:58 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:03 am
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am
» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
heezulia |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
+42
srinihasan
prabukrishna
ஜாஹீதாபானு
mohu
ஹிஷாலீ
கா.ந.கல்யாணசுந்தரம்
க அருண்குமார்
அல்கெனா ரிஷி
மு.வித்யாசன்
மோகன்
ரவிக்குமார்
உமா
ரபீக்
ரா.ரா3275
பிரசன்னா
பாலாஜி
அதி
ரேவதி
கோவிந்தராஜ்
kirikasan
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
செய்தாலி
சார்லஸ் mc
நியாஸ் அஷ்ரஃப்
தம்பி வெங்கி
இளமாறன்
முகம்மது ஃபரீத்
ராஜா
கார்த்திக்.எம்.ஆர்
உதயசுதா
puthuvaipraba
சசி குமார்
பார்த்திபன்
ரா.ரமேஷ்குமார்
சதாசிவம்
thazeem
பிஜிராமன்
கே. பாலா
மகா பிரபு
சிவா
Aathira
46 posters
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
First topic message reminder :
கவிதை போட்டி எண் 5 முடிவுகள் |
முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன் - கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்? இரண்டாவது பரிசை வென்றவர்கள் 1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது 2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம் 3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை? மூன்றாவது பரிசை வென்றவர்கள் 1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது? 3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள் பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் : 1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்? 2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ? 3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள் 4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக 5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி 6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள் 8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள் 9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி. 10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம் வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!! போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/ போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name) 2.வங்கிக் கணக்கு எண் (Account no & type) 3.அஞ்சல் முகவரி (Address) 4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம் குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது |
போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் |
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
என்ன உலகமடா சாமி.
கொலவெறியக் கூட ரசிக்கிற கூட்டம் இருக்கறதால தான்
நாட்ல வன்முறை பல்கிப் பெருகுது போலிருக்கு.
கொலவெறியக் கூட ரசிக்கிற கூட்டம் இருக்கறதால தான்
நாட்ல வன்முறை பல்கிப் பெருகுது போலிருக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
கொலவெறி wrote:என்ன உலகமடா சாமி.
கொலவெறியக் கூட ரசிக்கிற கூட்டம் இருக்கறதால தான்
நாட்ல வன்முறை பல்கிப் பெருகுது போலிருக்கு.
இது சேம் சைட் கோல்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
சேம் சைட் கோல் சிலருக்குரா.ரா3275 wrote:கொலவெறி wrote:என்ன உலகமடா சாமி.
கொலவெறியக் கூட ரசிக்கிற கூட்டம் இருக்கறதால தான்
நாட்ல வன்முறை பல்கிப் பெருகுது போலிருக்கு.
இது சேம் சைட் கோல்...
ஷேம் ஆயிடுது - சிலருக்கோ அது கேம்
ஆவதால் தான் பெட்டிங் தொழில் சிறக்குதுன்னே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
ஈகரை கவிதைப்போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளாத வெற்றியாளர்களுக்குப் பரிசும் சான்றிதழும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. கிடைக்கப் பெற்றது என்பதை அன்பு கூர்ந்து வெற்றியாளர்கள் இங்கு பதிவு செய்து தெரியப்படுத்தவும். மிக்க நன்றி.


Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
அக்கா இன்று நான் பரிசுதொகைக்கான காசோலையையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டேன்.
நன்றி அக்கா
நன்றி அக்கா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
மிக்க் மகிழ்ச்சி. நன்றிம்மா.அதிபொண்ணு wrote:அக்கா இன்று நான் பரிசுதொகைக்கான காசோலையையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டேன்.
நன்றி அக்கா

Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
: [/quote]
அத்துடன் , இதுவரை தங்களது விபரங்களை தெரிவிக்காத கண்ணம்மா & விஸ்வ_32 இருவரும் விரைந்து அனுப்பும்படி கேட்டுட்கொள்ளபடுகிறார்கள் இவர்களின் நண்பர்கள் யாராவது ஈகரையில் இருந்தாலும் மேலே குறிப்பிட்ட இருவருக்கும் தகவலை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

அத்துடன் , இதுவரை தங்களது விபரங்களை தெரிவிக்காத கண்ணம்மா & விஸ்வ_32 இருவரும் விரைந்து அனுப்பும்படி கேட்டுட்கொள்ளபடுகிறார்கள் இவர்களின் நண்பர்கள் யாராவது ஈகரையில் இருந்தாலும் மேலே குறிப்பிட்ட இருவருக்கும் தகவலை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
சொல்லிட்டேன் ராஜா - அவங்க சார்பா என்ன வாங்கிக்க சொன்னாங்க பரிச - உதைய இல்ல.ராஜா wrote:சூப்பருங்க:
அத்துடன் , இதுவரை தங்களது விபரங்களை தெரிவிக்காத கண்ணம்மா & விஸ்வ_32 இருவரும் விரைந்து அனுப்பும்படி கேட்டுட்கொள்ளபடுகிறார்கள்[/b] இவர்களின் நண்பர்கள் யாராவது ஈகரையில் இருந்தாலும் மேலே குறிப்பிட்ட இருவருக்கும் தகவலை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
என்ன , என்ன வாங்கிக்க சொன்னாங்க?!கொலவெறி wrote:சொல்லிட்டேன் ராஜா - அவங்க சார்பா என்ன வாங்கிக்க சொன்னாங்க பரிச - உதைய இல்ல.
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

நேற்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட ஈகரை கவிதைப்போட்டி ஐந்தின் நடுவர் பேரா. முனைவர். எம்.ஏ. கிருட்டிணகுமார் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. வழங்குபவர் இன எழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன் அவர்கள்.
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
நினைவுப் பரிசு வழங்கியவர்ருக்கும், பெற்றவருக்கும், அருகில் நிற்பவருக்கும் வாழ்த்துகள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
நன்றி சிவா. விழாவுக்குப் பிறகு இப்போதுதான் அவரைச் சந்திக்க முடிந்தது.சிவா wrote:நினைவுப் பரிசு வழங்கியவர்ருக்கும், பெற்றவருக்கும், அருகில் நிற்பவருக்கும் வாழ்த்துகள்!![]()
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
ராஜா wrote::

அத்துடன் , இதுவரை தங்களது விபரங்களை தெரிவிக்காத கண்ணம்மா & விஸ்வ_32 இருவரும் விரைந்து அனுப்பும்படி கேட்டுட்கொள்ளபடுகிறார்கள் இவர்களின் நண்பர்கள் யாராவது ஈகரையில் இருந்தாலும் மேலே குறிப்பிட்ட இருவருக்கும் தகவலை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
[/quote]
அடுத்த போட்டியும் முடிந்து விட்டது. இவர்கள் இருவரும் வருவது போல தெரியவில்லை. அனேகமாக இருவரும் வேறு பெயரில் போட்டியில் பங்கேற்ற ஈகரை உறவுகள் (பழைய)தான் என்று நினைக்கிறேன். அந்தப் பணத்தை உங்களிடம் எப்படி திருப்புவது என்று சொல்லுங்கள்.
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|